illegal
-
Latest
ஸ்ரீ கெம்பங்கானில் ரோஹிங்கியா குடியேறிகளுக்கு எதிராக குடிநுழைவு துறை சோதனை; 496 சட்டவிரோத குடியேறிகள் கைது
செர்டாங் – ஜூலை 16 – நேற்றிரவு, ஸ்ரீ கெம்பாங்கான் புத்ரா பெர்மாய் செலேசா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ரோஹிங்கியா இனத்தவரைக் குறி வைத்து, குடிநுழைவுத் துறை…
Read More » -
Latest
24 சட்டவிரோத குடியேறிகள் கைது – சிலாங்கூர் குடிநுழைவுத்துறை
கோலாலம்பூர், ஜூலை 14 – கிள்ளான் மற்றும் ஷா ஆலமைச் சுற்றியுள்ள மூன்று தனித்தனி இடங்களில், சிலாங்கூர் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 24 சட்டவிரோத குடியேறிகளை…
Read More » -
Latest
வியட்நாமில் முகப்பருக்களைப் பிழிந்த சிறுமி மரணம்; உயிரை எடுத்த சட்டவிரோத கிரீம்
ஹனோய், ஜூன் 30 – வியட்நாமில் 15 வயது சிறுமி ஒருவர் பருக்களை பிழிந்து, அங்கீகரிக்கப்படாத வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முகப்பருக்களைப்…
Read More » -
Latest
மசாயில் தீ விபத்தில் சிக்கிய சட்டவிரோத தொழிசாலைகள் – ஜோகூர் EXCO
பொந்தியான், ஜூன் 23 – கடந்த சனிக்கிழமை, மாசாய் கோத்தா புத்ரி தொழில்துறை பகுதியில், சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில்…
Read More » -
Latest
மலாக்காவில் சட்டவிரோத பல் கிளினிக் நடத்திய குற்றச்சாட்டை பெண் மறுத்தார்
கோலாலம்பூர், ஜூன் 11 – மலாக்காவில் பதிவு செய்யப்படாத பல் கிளினிக் நடத்திவந்ததோடு , கடந்த ஆண்டு முதல் சட்டவிரோதமாக பல் மருத்துவம் செய்ததாக குற்றம்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் சட்ட விரோதமாக homestay நடத்தி வந்த 13 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஜூன்-6 – கோலாலம்பூர் சுற்று வட்டாரங்களில் சட்ட விரோதமாக homestay தங்குமிடங்களை நடத்தி வந்த 13 வெளிநாட்டினர் கைதாகியுள்ளனர். அவர்களில் 1 பெண் உட்பட 10…
Read More » -
Latest
சட்டவிரோமாக புலம்பெயர்ந்த கடத்தல் கும்பல் கைது; வசமாக சிக்கிய கடத்தல் கும்பல் தலைவன்
ஜோகூர் பாரு, மே 29 – கடந்த செவ்வாய்க்கிழமை, குகுப், ஸ்கூடாய் மற்றும் பத்து பஹாட் போன்ற பகுதிகளில் மலேசிய குடிவரவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில்,…
Read More » -
Latest
பூச்சோங்கில் கதவை உடைத்து சட்டவிரோத குடியேறிகள் கைது; குடிவரவுத்துறையின் அதிரடி நடவடிக்கை
பூச்சோங், மே 29 – நேற்றிரவு, தாமான் பண்டார் புத்ரியிலுள்ள, பொழுதுபோக்கு மையமொன்றில் சிலாங்கூர் குடிவரவுத் துறை (JIM) மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் சட்டவிரோத குடியேறிகள் உட்பட…
Read More » -
Latest
597 சட்டவிரோத குடியேறிகள் கைது; பெட்டாலிங் ஜெயா மென்தாரி கோர்ட்டில் அதிரடி நடவடிக்கை
பெட்டாலிங் ஜெயா, மே 23 – நேற்றிரவு, சிலாங்கூர் குடிவரவுத் துறை அமைச்சு, மலேசிய காவல்துறை, பொது செயல்பாட்டுப் படை, தேசிய பதிவுத் துறை, மலேசிய குடிமைத்…
Read More » -
Latest
ஜெலியில் சட்டவிரோத வெளிநாட்டவர்களைக் கடத்த முயற்சி; போலீஸ் அதிரடி
ஜெலி, கிளந்தான், மே 21- கிளந்தான் ஜெலியில், தகுந்த ஆவணங்கள் மற்றும் கடப்பிதழ் கொண்டிராத வெளிநாட்டவர்களை, சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற கடத்தல் குழு…
Read More »