in
-
Latest
பிரிக்பீல்ட்ஸ் NU சென்ட்ரல் வளாகத்தில் 68 வது தேசிய தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகளை வழங்கிய ம.இ. கா
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 30 – இன்று, பிரிக்பீல்ட்ஸ் NU Sentral வளாகத்தில், ம.இ.கா வின் மகளிர் பிரிவு மற்றும் தேசிய புத்ரா பிரிவும் இணைந்து 68…
Read More » -
Latest
செகாமட்டில் மீண்டும் லேசான நிலநடுக்கம்; பீதியில் அப்பகுதி மக்கள்
செகாமட் – ஆகஸ்ட் 30 – இன்று காலை செகாமட் மாவட்டத்தில் மீண்டும் 2.7 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு, அப்பகுதி மக்களை பெரும் பீதியில்…
Read More » -
Latest
போலீஸ் வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் டேக்சி ஓட்டுநர் பலி; மக்கள் போராட்டத்தால் பற்றி எரியும் இந்தோனேசியா
ஜகார்த்தா – ஆகஸ்ட்-30 – போலீஸ் வாகனம் மோதி, மோட்டார் சைக்கிள் டேக்சி ஓட்டுநர் உயிரிழந்ததை கண்டித்து பொது மக்கள் சாலை ஆர்ப்பாட்டங்களில் இறங்கியதால், இந்தோனேசியாவே பற்றி…
Read More » -
Latest
உலகில் இன்றும் பேசப்படும் 10 தொன்மையான மொழிகளில் தமிழ் முன்னணி
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – உலகின் மிகத் தொன்மை வாய்ந்த 10 மொழிகளில் தமிழ் முன்னணி வகிப்பதை, பிரசித்திப் பெற்ற Journal of Emerging Technologies and…
Read More » -
Latest
கேமரன் மலையில் கார் மீது மரம் சாய்ந்து 2 பேர் காயம்
கேமரன் மலை – ஆகஸ்ட்-30 – பஹாங், கேமரன் மலையில் மரம் சாய்ந்து Perodua Alza காரின் மீது விழுந்ததில், ஒரு வெளிநாட்டு தம்பதி காயமடைந்தனர். தாப்பா…
Read More » -
Latest
சிரம்பானில் மாற்றுத்திறனாளி சிறுமி மானபங்கம்; 2 பாகிஸ்தான் ஆடவர்கள் கைது
சிரம்பான் – ஆகஸ்ட்-30 – சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபாரில் உள்ள பேருந்து நிலையத்தில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி கடந்த வாரம் மானபங்கப்படுத்தப்பட்டது தொடர்பில், போலீஸார்…
Read More » -
Latest
இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டப்படும் UTM PALAPES உறுப்பினரின் கல்லறை
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 29- சிலாங்கூர், செமெனியிலுள்ள கம்போங் ரிஞ்சிங் உலு இஸ்லாமிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (UTM) PALAPES உறுப்பினர் சியாம்சுல்…
Read More » -
Latest
சீனாவில் நெடுஞ்சாலையோரத்தில் மகனை விட்ட தந்தையின் செயலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
பெய்ஜிங் – ஆகஸ்ட் 29 – சீனாவில் தந்தை ஒருவர் தனது இளைய மகன் தனது மூத்த மகனை அடித்ததால், அச்சிறுவனைத் தண்டிக்கும் விதமாக, நெடுஞ்சாலையோரத்தில் விட்டுச்…
Read More » -
Latest
சிகமாட்டில் 5ஆவது முறையாக இன்று அதிகாலையில் சிறிய அளவில் நில நடுக்கம்
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 29 – ஜோகூரில் இன்று அதிகாலை மணி 4.24க்கு சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இது Segamat பகுதியில் அண்மையில் ஏற்பட்ட தொடர்ச்சியான நில…
Read More » -
Latest
செமெனியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து பெண் மரணம்
கோலாலம்பூர் – ஆக 29 – செமினியில் அடுக்ககத்திலிருந்து பெண் ஒருவர் கீழே விழுந்ததைத் தொடர்ந்து மரணம் அடந்தார். இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை மணி…
Read More »