in
-
Latest
நாசி கண்டார் உணவக நிர்வாகி கொலை -சந்தேக நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஜோர்ஜ் டவுன், ஏப் 14 -நாசி கண்டார் கடையின் நிர்வாகி என நம்பப்படும் மியன்மார் நாட்டை சேர்ந்த ஆடவர் ஒருவர் மார்ச் 7 ஆம் தேதி கொலை…
Read More » -
Latest
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வீட்டின் சமயலறைக்குள் புகுந்த சிங்கம்; அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்
குஜராத், ஏப்ரல்-8- இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வீட்டின் சமையலறைக்குள் சிங்கம் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவு நேரத்தில் சமையலறையிலிருந்து சத்தம் வந்ததால், சந்தேகத்தில் சென்று…
Read More » -
Latest
தும்பாட்டில் ஆபத்தான wheelie சாகசம்; 2 பதின்ம வயது இளைஞர்கள் பலி
கோத்தா பாரு, ஏப்ரல்-7- கிளந்தான் தும்பாட்டில் மோட்டார் சைக்கிளில் ஆபத்தான முறையில் wheelie சாகசம் புரிந்தபோது, எதிர் திசையில் வந்த இன்னொரு மோட்டார் சைக்கிளோடு மோதி, 2…
Read More » -
Latest
கழிவுநீர் தொட்டியில் வேலை செய்த போது நச்சு வாயு பரவியது; ஈப்போவில் 3 தொழிலாளர்கள் பலி
ஈப்போ, ஏப்ரல்-7- பேராக், ஈப்போவில் உல்லாசத்தலமொன்றின் கட்டுமானத் தளத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது, மூன்று தொழிலாளர்கள் மரணமடைந்தனர். நச்சு வாயுவை சுவாசித்ததால் அவர்கள் மரணமடைந்ததாக…
Read More » -
Latest
இசைஞானியின் இசைமழையில் இயற்கை மழையை மறந்துபோன இரசிகர்கள்
புக்கிட் ஜாலில், ஏப்ரல்-6- இசைஞானி இளையராஜாவின் இசைமழையில் கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி அரங்கமே நேற்றிரவு மெய்மறந்துபோனது. தொடக்கத்தில் மழைக் கொட்டினாலும், இளையராஜாவின் தீவிர இரசிகர்களை…
Read More » -
Latest
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தைக் ‘கீழறுக்கும்’ வேலையா? – சுந்தரராஜூ மறுப்பு
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-6- பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றும் ‘சதி’ வேலையில் தாமும் ஓர் அங்கம் எனக் கூறப்படுவதை, டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ…
Read More » -
Latest
ஜப்பானில் சிறப்பாக நடந்து முடிந்த நடிகர் நெப்போலியனின் மகன் தனூஷ் திருமணம்; பிரபலங்கள் நேரில் வாழ்த்து
தோக்யோ, நவம்பர்-7, நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனூஷுக்கு இன்று காலை ஜப்பான் தலைநகர் தோக்யோவில் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த…
Read More »