in
-
Latest
கள்ள உறவில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகத்தின் காஞ்சிபுரம்
சென்னை – ஜூலை-25 – திருமணத்தைத் தாண்டிய கள்ள உறவில், தமிழகத்தின் காஞ்சிபுரமே இந்தியாவில் முதலிடத்தை வகிக்கிறது. புது டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெரிய…
Read More » -
Latest
WWE மல்யுத்த அரங்கின் முடிசூடா மன்னன் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் மரணம்
ஃபுளோரிடா – ஜூலை-25 – WWE மல்யுத்த அரங்கின் முடிசூடா மன்னனாக கொடி கட்டி பறந்த ஹல்க் ஹோகன் (Hulk Hogan), மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது…
Read More » -
Latest
நடைப்பாதையை மறைப்பதா? பங்சாரில் 4 உணவகங்கள் மீது DBKL நடவடிக்கை
கோலாலம்பூர் – ஜூலை-25 – பங்சார், ஜாலான் தெலாவியில் நடைபாதையை மறைக்கும் அளவுக்கு உணவுண்ணும் மேசைகளையும் நாற்காலிகளையும் போட்டிருந்த 4 உணவகங்கள் மீது, கோலாலம்பூர் மாநகர மன்றமான…
Read More » -
Latest
டுரியான் தோட்டத்தில் இறந்துகிடந்த முதியவரின் நெஞ்சில் 158 உலோகத் துகள்கள் கண்டெடுப்பு
ஜெலபு – ஜூலை-20 – அண்மையில் நெகிரி செம்பிலான், ஜெலபுவில் தனது டுரியான் பழத் தோட்டத்தில் இறந்துகிடந்த முதியவரின் சவப்பரிசோதனையில், மருத்துவர்கள் ஆச்சரியமடையும் அளவுக்கு, 158 ball…
Read More » -
மலேசியா
புயல் காற்றில் வியட்நாமிய சுற்றுலா படகு கவிழ்ந்தது; 28 பேர் கடலில் மூழ்கி பலி
ஹனோய் – ஜூலை-20 – வியட்நாமில் புயல் காற்றின் போது சுற்றுலா படகுக் கவிழ்ந்ததில், 8 குழந்தைகள் உட்பட 27 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். 13…
Read More » -
Latest
ஐஸ்லாந்து நாட்டில் வெடித்துச் சிதறிய எரிமலை; கொப்பளிக்கும் தீ குழம்பு; 4,000 மக்கள் வெளியேற்றம்
ரெய்க்ஜாவிக் (ஐஸ்லாந்து), ஜூலை-20 – ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பெரிய நில அதிர்வைத் தொடர்ந்து ஒரு எரிமலை வெடித்துச் சிதறியக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மஞ்சள்…
Read More » -
Latest
மெர்லிமாவில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்த பதின்ம வயது பையன் கைது
ஜாசின்- ஜூலை-20 – மலாக்கா, ஜாசினில் போலீஸ்காரராக ஆள்மாறாட்டம் செய்து, பெண்ணொருவரைத் தடுத்து நிறுத்த முயன்ற 18 வயது வாலிபன் கைதுச் செய்யப்பட்டான். ஜூலை 16-ஆம் தேதி…
Read More » -
Latest
பள்ளிக் கழிவறையில் கட்டிப் போடப்பட்ட முதலாம் படிவ மாணவி; 13 வயது மாணவிகள் இருவர் கைது
சுங்கை பட்டாணி – ஜூலை-20 – கெடா, சுங்கை பட்டாணியில் இடைநிலைப் பள்ளியொன்றின் கழிவறையில் முதலாம் படிவ மாணவி கட்டிப்போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை…
Read More » -
Latest
கர்நாடகாவில் 2 பெண் பிள்ளைகளுடன் குகையில் வசித்து வந்த ரஷ்ய மாது கண்டுபிடிப்பு
பெங்களூரு – ஜூலை-20 – தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் ரஷ்யா நாட்டு மாது ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் ஒரு சிறு குகையின் உச்சியில் வசித்து…
Read More » -
Latest
மலேசியாவில் திடீர் புகை மூட்டத்துக்கு சுமத்ராவில் ஏற்பட்டுள்ள 79 வெப்பப் புள்ளிகளே காரணம்
கோலாலம்பூர் – ஜூலை-20 – நாட்டில் குறிப்பாக தீபகற்பத்தின் மேற்குக்கரை மாநிலங்களை, திடீர் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இந்த எல்லை கடந்த புகைமூட்டத்துக்கு, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்டுள்ள…
Read More »