indian community
-
Latest
RM10 மில்லியன் நிதியுடன் ‘வெற்றி மடானி’ திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்; இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் – ரமணன் நம்பிக்கை
சுங்கை பூலோ, ஜனவரி-18-மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சுங்கை பூலோ ஸ்ரீ சிவ சுப்ரமணியர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் ‘வெற்றி மடானி’…
Read More » -
Latest
மலரும் புத்தாண்டு இந்திய சமூகத்திற்கு வலிமையையும் ஒருமைப்பாட்டையும் அளிக்கட்டும் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், டிச 31 – மலரும் 2026 புத்தாண்டு மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வலிமையையும் அரசியல் ஒருமைப் பாட்டையும் அளித்திட வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர்…
Read More » -
Latest
சீர்திருத்தக் கோரிக்கை இருக்கட்டும்; இந்த கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள் – DAP-க்கு DHRRA மலேசியா கேள்வி
கோலாலாம்பூர், டிசம்பர்-11 – சபா சட்டமன்றத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு சீர்திருத்தம் கோரி புறப்பட்டுள்ள DAP கட்சியின் இந்திய சமூகத்திற்கான உண்மையான கடப்பாட்டை, DHRRA மலேசியா அமைப்பு…
Read More » -
Latest
மித்ராவின் கடப்பாடு மாறியதில்லை, மாறவும் மாறாது – ரமணன் திட்டவட்டம்
கோலாலம்பூர், டிசம்பர்-11 – இந்தியர்களின் கரங்களை வலுப்படுத்தும் மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கடப்பாடு மாறவில்லை… இனி என்றும் மாறாது என, தொழில்முனைவோர் மற்றும்…
Read More » -
Latest
இந்தியச் சமூகத்துக்கான RM42 மில்லியன் மதிப்பில் புதிய முன்னெடுப்புகள் – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், அக்டோபர்-17 – அரசாங்கம், இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக RM42 மில்லியன் மதிப்பிலான புதியத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இந்த…
Read More » -
Latest
13வது மலேசியத் திட்ட இலக்குகளுக்கு ஏற்ப, இந்தியர்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை KUSKOP வலுப்படுத்துகிறது – ரமணன்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28 – மலேசியத் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சான KUSKOP, 13-ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் இந்தியச் சமூகத்தின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை வலுப்படுத்த உறுதிச்…
Read More » -
Latest
காலம் தாழ்த்தாது, வீட்டுக் கடன் உத்தரவாதத் திட்டத்தில் பங்கேற்க இந்தியச் சமூகத்துக்கு விக்னேஸ்வரன் நினைவுறுத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட்-25 – இந்தியச் சமூகம் காலம் தாழ்த்தாமல் SJKP எனப்படும் வீட்டுக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் இணைந்து பயனடையுமாறு, ம.இ.கா தேசியத் தலைவர் தான்…
Read More » -
Latest
மித்ராவையும் தாண்டி இந்தியச் சமூகத்துக்கு அரசாங்கம் பல்வேறு வகையில் உதவுகிறது – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19 – இந்தியச் சமூகத்தை அரசாங்கம் புறக்கணித்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். குறை சொல்பவர்களின் கண்களுக்கு மித்ரா…
Read More » -
Latest
இந்தியச் சமூகத்துக்கு சிறப்பு அமைச்சரவை செயற்குழு வேண்டும் – சுங்கை சிப்புட் கேசவன் வலியுறுத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14 – மலேசிய இந்தியர்களுக்கு சிறப்பு அமைச்சரவை செயற்குழு தேவையென, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன் வலியுறுத்தியுள்ளார். அச்சமூகத்திற்கான திட்டங்களின் அமுலாக்கங்களைப் பிரதமரே…
Read More » -
Latest
13வது மலேசியத் திட்டம்: பெரிய பெரிய வாக்குறுதிகள், விரல் விட்டு எண்ணும் விவரங்கள்; விளக்கம் பெற இந்தியச் சமூகத்திற்கு உரிமையுண்டு – ம.இ.கா
கோலாலம்பூர், ஆகஸ்ட்-13- மேம்பட்ட கல்வி, விரிவான பொருளாதார வாய்ப்புகள், மலிவான வீடுகள், அனைவரது பங்களிப்பும் உள்ள சமூக வளர்ச்சி என ஏராளமான வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ள 13-ஆவது…
Read More »