indian
-
Latest
மலேசிய இந்திய இளைஞிகள் மாநாடு 2025; பெண் இளைஞர்களை வலுப்படுத்தும் தேசியத் தளம்
புத்ராஜெயா, அக்டோபர்-12, மலேசிய இந்திய இளைஞர் மன்றமான MIYC மற்றும் இளைஞிகள் – விளையாட்டுத் துறை அமைச்சு இணைந்து 2025 மலேசிய இந்திய இளைஞிகள் மாநாட்டை இன்று…
Read More » -
Latest
𝑪𝑼𝑴𝑰𝑮 𝑵𝒊𝒕𝒆 𝟔.𝟎 மாபெரும் ஒன்றுகூடலுக்கு மலாயாப் பல்கலைக்கழக இந்திய பட்டதாரிகளுக்கு அழைப்
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-12, மலாயாப் பல்கலைக் கழக இந்திய பட்டதாரிகளை ஒன்றிணைக்கும் குடும்ப விழாவாக CUMIG Nite 6.0 மாபெரும் ஒன்றுகூடல் விரைவில் நடைபெறவுள்ளது. நவம்பர் 1-ஆம்…
Read More » -
Latest
பெர்னாஸ் அறிமுகப்படுத்திய ‘சூரியன்’ திட்டம் – இந்திய தொழில்முனைவோருக்கான புதிய ஒளி
கோலாலம்பூர், அக்டோபர்- 8, இந்திய சமூகத்தின் தொழில்முனைவு திறனை மேம்படுத்தும் நோக்கில் ‘PERNAS’ ‘சூரியன்’ (SOORIAN) எனும் புதிய நிறுவன சமூக பொறுப்பு (CSR) முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.…
Read More » -
மலேசியா
VBoom: இந்திய சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை எளிதாகக் கற்றுத் தரும் புதியத் தளம்
கோலாலாம்பூர், அக்டோபர்-1, சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் அனுபவம் குறைவாக இருப்பதால், பல சிறு தொழில் வியாபாரிகள் சவால்களை சந்தித்து வருகின்றனர். அதனை உணர்ந்து, இந்தியச்…
Read More » -
Latest
பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் பாகான் இந்தியர் கேளிக்கை விழா
பினாங், அக் 1 – பாகான் இந்தியர் கேளிக்கை விழா பட்டர்வெர்த்தில் செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பட்டர்வெர்த் Uptownனில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பினாங்கு…
Read More » -
Latest
விரைவில்…இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் 5 திட்டங்களுக்கு அங்கீகாரம்; ரமணன் தகவல்
கோலாலம்பூர், செப்டம்பர்-25, இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கில் மித்ரா வழியாக 5 முக்கியத் திட்டங்கள் உடனடியாகத் தொடங்கப்பட உள்ளன. தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை…
Read More » -
Latest
மடானியின் அரவணைக்கும் கொள்கையால் வேறு வழியின்றி இந்தியர்கள் மீது பாஸ் கட்சிக்கு திடீர் பாசம்; ரமணன் கிண்டல்
ஷா ஆலாம், செப்டம்பர்-21, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி கொள்கை, மலேசியர்களை ஒன்றிணைக்கச் சிறப்பாக செயல்படுவதாக பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன்…
Read More » -
Latest
இந்திய – சீன மாணவர்களின் பல்கலைக்கழக இட விவகாரத்தில் DAP என்ன செய்தது? ம.இ.கா தினாளன் கேள்வி
கோலாலாம்பூர், செப்டம்பர்-11 – முழு தகுதியிருந்தும் அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் இந்திய – சீன மாணவர்களுக்கு உரியப் பட்டப்படிப்புகள் வழங்கப்படாமல் போகும் சம்பவங்கள் ஆண்டுதோறும் அரங்கேறி வருகின்றன.…
Read More » -
Latest
சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்ட விவகாரம்; இந்தியப் பிரஜையின் வழக்கை தள்ளுபடி செய்வதில் அரசாங்கம் மீண்டும் தோல்வி
புத்ராஜெயா – ஆகஸ்ட்-30 – கோவிட்–19 பெருந்தொற்று காலத்தில் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்ட இந்திய நாட்டு ஆடவருக்கு, உயர்நீதிமன்றம் வழங்கிய 225,000 ரிங்கிட் இழப்பீட்டை, புத்ராஜெயா மேல்முறையீட்டு…
Read More »
