indira gandhi
-
Latest
ஒருவழியாக நாளை IGPயைச் சந்திக்கிறார் இந்திரா காந்தி; நற்செய்தி வரும் என எதிர்பார்ப்பு
கோலாலாபூர், டிசம்பர்-9 – 16 ஆண்டுகளாக மகள் பிரசன்னா தீக்ஷாவை காணாமல் தவிக்கும் தாய் இந்திரா காந்தி, நாளை டிசம்பர் 10-ஆம் தேதி தேசியப் போலீஸ் படைத்…
Read More » -
Latest
ரிடுவானின் அடையாளம் குறித்த IGP-யின் பேச்சு ஆழ்ந்த கவலையளிக்கிறது; இந்திரா காந்தியின் வழக்கறிஞர் விரக்தி
கோலாலம்பூர், நவம்பர்-27 – இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் ரிடுவான் அப்துல்லா எனும் கே. பத்மநாதன், 16 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் கடைசிக் குழந்தையை கடத்திச் சென்ற…
Read More » -
Latest
இந்திரா காந்தி மகள் விவகாரத்தில் சட்டத்தின் மாண்பு கட்டிக்காக்கப்பட வேண்டும் – PKR சிவமலர் வலியுறுத்து
கோலாலம்பூர், நவம்பர்-23 – மதம் மாறிய முன்னாள் கணவரின் செயலால் 16 ஆண்டுகளாக மகளைப் பிரிந்திருக்கும் இந்திரா காந்தியின் வேதனை நீடிக்கக் கூடாது. அவருக்கான நீதி இனியும்…
Read More » -
மலேசியா
பிரிந்திருக்கும் மகளை இந்திரா காந்தி மீண்டும் சந்திப்பாரா? போலிஸ் படைத்தலைவருடன் எதிர்ப்பார்க்கப்படும் சந்திப்புப் பதில் தருமா?
கோலாலம்பூர், நவம்பர்-23 – இந்திரா காந்தி 16 ஆண்டுகளாக பிரிந்துள்ள மகள் பிரசன்னா தீக்ஷாவை மீண்டும் சந்திப்பாரா? — இந்தக் கேள்வி மனசாட்சி உள்ள மலேசியர்களின் மனதை…
Read More » -
Latest
இந்திரா காந்தி வீதிவழி போராட்டம்! மஇகாமீது வஞ்சனை புரிந்த குலசேகரன் ஒரு வாய்ச்சொல் வீரர்!
கோலாலாம்பூர், நவம்பர்-18 – மேனாள் பாலர் பள்ளி ஆசிரியர் இந்திரா காந்தியின் பிள்ளைகள் ஒரு தலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்திலும் அவரின் மேனாள் கணவரே கடைசி மகளை…
Read More » -
Latest
இந்திரா காந்தி பேரணியில் இணைகிறது ம.இ.கா
ஷா அலாம், நவ 16 – நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்திரா காந்தி பேரணிக்கு ஆதரவு தெரிவித்து ம.இ.கா அந்த பேரணியில் கலந்துகொள்ளும். தனது…
Read More » -
Latest
இந்திரா காந்தியின் மகளைத் தேட போலீஸூக்கு பெரியத் தடங்கல் ஏதும் இல்லை – தெங்கு மைமுன் பேச்சு
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-19- எம். இந்திரா காந்தியின் மகள் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதில் போலீசுக்கு பெரியத் தடங்கல் எதுவும் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என, நாட்டின் முன்னாள்…
Read More »