investigations
-
Latest
அல்தான்துயா கொலையில் உயரதிகாரிகளுக்குத் தொடர்பா? விசாரிக்க வேண்டுமென குடும்பம் கோரிக்கை
கோலாலம்பூர், ஜனவரி-4, மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொன்று சடலத்தை சிதைத்து விடுமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டதாகக் கூறப்படுவது குறித்து மலேசிய அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென, அப்பெண்ணின்…
Read More » -
மலேசியா
சொத்துக் குவிப்பு; துன் டாய்ம் மறைந்தாலும் விசாரணைத் தொடருவதாக MACC அறிவிப்பு
கோலாலம்பூர், நவம்பர்-23, அண்மையில் காலமான முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடின் (Tun Daim Zainuddin) மீதான விசாரணையை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC இன்னமும்…
Read More » -
Latest
சொக்சோ மோசடி கோரல்கள்: கைதான 3 மருத்துவர்கள் உள்ளிட்ட 33 பேரும் தடுத்து வைப்பு
ஜியோர்ஜ்டவுன், செப்டம்பர்-4, சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் போலிக் கோரல் மோசடி தொடர்பில் கைதான கும்பலைச் சேர்ந்த 33 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அரசாங்க…
Read More »