iran
-
Latest
முழு போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் – ஈரான் இணக்கம்; ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், ஜூன்-24- இஸ்ரேலும் ஈரானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு இணங்கியிருப்பதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கடியை தீர்க்க இது அவசியமாகும்.…
Read More » -
Latest
ஈரானிலிருந்து வெளியேறிய மலேசியர்கள் பாதுகாப்பாக KLIA வந்தடைந்தனர்
செப்பாங், ஜூன்-23 – பாதுகாப்புக் கருதி ஈரானிலிருந்து வெளியேற்றப்பட்ட 17 மலேசியர்கள் உட்பட 24 பேர் மலேசியா வந்துசேர்ந்துள்ளனர். அவர்களை ஏற்றியிருந்த மலேசியா ஏர்லைன்ஸின் MH781 சிறப்பு…
Read More » -
Latest
ஈரான் மீதான தாக்குதல் மாபெரும் வெற்றி; அமைதிப் பாதைக்குத் திரும்பாவிட்டால் விளைவுகள் மோசமாகும்; ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன், ஜூன்-22 – ஈரான் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதல் ‘அமோக’ வெற்றியடைந்திருப்பதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் வருணித்துள்ளார். ஈரானின் 3 முக்கிய அணு சக்தி நிலையங்களை…
Read More » -
Latest
ஈரான் மீது அமெரிக்கா நேரத் தாக்குதல்; 3 அணுசக்தி நிலையங்கள் தகர்ப்பு; அதிரடி காட்டிய ட்ரம்ப்
வாஷிங்டன், ஜூன்-22 – இஸ்ரேல் – ஈரான் மோதல் இரண்டாவது வாரத்தை எட்டிய நிலையில், ஒருவழியாக அமெரிக்கா அதில் நேரடியாக தலையிட்டு ஈரானைத் தாக்கியுள்ளது. ஈரானில் Fordow,…
Read More » -
Latest
ஈரானை அமெரிக்கா தாக்கலாம், தாக்காமலும் போகலாம்; சுதி மாறும் டிரம்ப்
வாஷிங்டன், ஜூன்-19 – ஈரானை அமெரிக்கா தாக்கலாம், தாக்காமலும் போகலாம் என அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். “நான் என்ன செய்யப் போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது,…
Read More » -
Latest
ஈரானிலுள்ள மலேசியர்கள் ஜூன் 20 க்குள் நாட்டிற்கு திரும்புவர்
கோலாலம்பூர் , ஜூன் 18 – இஸ்ரேலிய ஆட்சியின் அண்மைய ஆக்கிரமிப்புச் செயல்களைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள மலேசியர்கள் ஜூன் 20 ஆம்தேதி வெள்ளிக்கிழமை வெளியேற்றப்படுவார்கள் என்று…
Read More » -
Latest
“ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்”- டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், ஜூன்-18 – எந்தவொரு நிபந்தனையுமின்றி ஈரான் சரணடைய வேண்டுமென, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வற்புறுத்தியுள்ளார். ஈரானிய உச்சத் தலைவர் அயதொல்லா அலி கொமேனி எங்கு…
Read More » -
Latest
ஈரானில் பாதுகாப்பு நெருக்கடி மோசமாவதால், அங்கிருந்து உடனடியாக வெளியேற மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா அறிவுறுத்து
புத்ராஜெயா, ஜூன்-18 – இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் ஈரானில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு மலேசியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரானில்…
Read More » -
Latest
ஈரானிலிருந்து மலேசிய பிரஜைகளை வெளியேற்ற மலேசியா இன்னும் திட்டமிடவில்லை பிரதமர் அன்வார் தகவல்
கோலாலம்பூர், ஜூன் 17 – இஸ்ரேலுடன் தற்போது ஈரானுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து அந்நாட்டிலிருந்து மலேசிய பிரஜைகளை அழைத்துவருவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லையென பிரதமர் டத்தோஸ்ரீ…
Read More » -
Latest
நேரடி ஒளிபரப்பு செய்தபோது ஈரான் அரசாங்க தெலைக்காட்சி மீது இஸ்ரேல் விமானம் குண்டுகள் வீசின
தெஹ்ரான், ஜூன் 17 – ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஒளிபரப்பு நிலயத்தின் தலைமையகத்தின் மீது இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியது. தலைநகர் தெஹ்ரானில்…
Read More »