jail
-
மலேசியா
மூவாரில் நண்பரின் வயிற்றில் கத்தியால் குத்திய நேப்பாள பாதுகாவலருக்கு 6 ஆண்டுகள் சிறை
மூவார், மார்ச்-5 – ஜோகூர், மூவாரில் சக நாட்டவரின் வயிற்றில் கத்தியால் குத்தி அவர் கோமாவுக்கு செல்வதற்குக் காரணமான நேப்பாளி ஆடவருக்கு, ஆறாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
KLIA துப்பாக்கிச் சூடு; ஆடவருக்கு பதினான்கரை ஆண்டுகள் சிறை, 6 பிரம்படி
கோத்தா பாரு, பிப்ரவரி-25 – சுடும் ஆயுதங்களை வைத்திருந்தது உள்ளிட்ட 7 குற்றங்களுக்காக சுற்றுலா முகவர் நிறுவனமொன்றின் நிர்வாகிக்கு, பதினான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 6 பிரம்படிகளும்…
Read More » -
Latest
பதின்ம வயது மாற்றுத்திறனாளி பெண் கற்பழிப்பு; பாதுகாவலருக்கு 15 ஆண்டுகள் சிறை, 9 பிரம்படிகள்
கோலாலம்பூர், டிசம்பர்-10, பதின்ம வயது மாற்றுத்திறனாளி பெண்ணைக் கற்பழித்தது மற்றும் இயற்கைக்கு மாறாக உறவு கொண்ட குற்றங்களுக்காக, ஒரு பாதுகாவலருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 9 பிரம்படிகளும்…
Read More » -
மலேசியா
அம்பாங்கில் மனைவி, மகனை கத்தியால் குத்திய ஆடவனுக்கு 6 ஆண்டு சிறை ஒரு பிரம்படி
அம்பாங், நவ 27 – தனது மனைவி மற்றும் ஆறு வயது மகனை கத்தியால் குத்திய உணவு விநியோகிக்கும் ஆடவனுக்கு செஷ்ன்ஸ் நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறை…
Read More » -
Latest
கட்டாய இராணுவச் சேவையைத் தவிர்க்க உடல் எடையை அதிகரித்த தென் கொரிய இளைஞருக்கு 2 ஆண்டு சிறை
சியோல், நவம்பர்-27, தென் கொரியாவில் கட்டாய இராணுவப் பணியிலிருந்து தப்பும் முயற்சியில் வேண்டுமென்றே உடல் எடையை அதிகரித்த இளைஞருக்கு, ஈராண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியா…
Read More » -
Latest
சொந்த மகளைக் கற்பழித்து, இயற்கைக்கு மாறாக உறவு கொண்ட தந்தைக்கு 32 ஆண்டுகள் சிறை
புத்ராஜெயா, நவம்பர்-26, ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வயது குறைந்த தன் சொந்த மகளையே கற்பழித்ததோடு, இயற்கைக்கு மாறாகவும் உறவு கொண்ட கொடூர தந்தைக்கு, 32 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 22…
Read More » -
Latest
அல்தான்துயா கொலையாளி அசிலா மரண தண்டனையிலிருந்து தப்பினார்; ஆயுட்கால சிறைத் தண்டனையாக குறைப்பு
புத்ராஜெயா, அக்டோபர்-10, மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபூ (Altantuya Shaariibuu) கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹாட்ரி (Azilah…
Read More » -
Latest
ஒரு மாதம் புழல் சிறையிலிருந்த மஹா விஷ்ணு நிபந்தனை ஜாமீனில் விடுதலை; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
சென்னை, அக்டோபர் -6, தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாகவும் அரசாங்கப் பள்ளியில் பிற்போக்குத்தனமாகவும் பேசியதாகக் கூறி கைதுச் செய்யப்பட்ட பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மஹா விஷ்ணு சிறையிலிருந்து…
Read More » -
Latest
சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை
சிங்கப்பூர், அக்டோபர்-3 – விலையுயர்ந்த பொருட்களைப் பெற்றது மற்றும் நீதிக்குத் தடையாக இருந்த குற்றங்களுக்காக சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம்…
Read More »