jail
-
Latest
மேல்முறையீடு தள்ளுபடி; 2 சிறுமிகளுகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மாற்றான் தந்தையின் 12 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை நிலைநிறுத்தம்
புத்ராஜெயா, மே-28-2 பதின்ம வயது சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், 34 வயது மாற்றான் தந்தைக்கு விதிக்கப்பட்ட 12-ஆண்டு சிறை மற்றும் 14-பிரம்படி தண்டனையை புத்ராஜெயா…
Read More » -
Latest
LRT, MRT நிலையங்களில் 5 பெண்களிடம் அத்துமீறல்; வங்காளதேச தொழிலாளிக்கு 18 மாத சிறை & பிரம்படி
கோலாலம்பூர், மே 13 – தலைநகர் LRT மற்றும் MRT நிலையங்களில் ஐந்து பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட வங்காளதேச கட்டிடத் தொழிலாளிக்கு உயர்நீதிமன்றம் 18 மாத…
Read More » -
Latest
மற்றொருவரின் தொலைந்துப்போன வங்கி அட்டையைப் பயன்படுத்தி மதுபானம் வாங்கிய நபருக்கு 12 மாத சிறை
மூவார், மே-4-பிறருடைய வங்கி அட்டையைப் பயன்படுத்தி மதுபானம் வாங்கிய 39 வயது Ee Cha Seng என்ற நபருக்கு, ஜோகூர் மூவார் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் 12 மாத…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியை தாக்கிய ஆடவருக்கு சிறைத் தண்டனை 14 ஆண்டாக அதிகரிப்பு
புத்ரா ஜெயா, மே-4-ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கி சுயநினைவற்ற நிலைக்குத் தள்ளிய வழக்கில், வியாபாரி ரோஸ்மைனி அப்துல் ராவ்பிற்கு ( Rosmaini Abdul…
Read More » -
கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 38வது மாடியிலிருந்து பச்சிளம் குழந்தையை வீசிய தாய்: 2 ஆண்டுகள் சிறை தண்டனை
கோலாலம்பூர், ஏப்ரல்-30-கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 38-ஆவது மாடியிலிருந்து தனது பச்சிளம் குழந்தையை வீசிக் கொன்ற 24 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Lua…
Read More » -
Latest
மதுபோதையில் மரண விபத்துக்கு ஏற்படுத்தியவர்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனையும் பிரம்படியும் வழங்க வேண்டும் – பாப்பாராயுடு வலியுறுத்து
ஷா ஆலாம், மார்ச்-30-மது அருந்தி வாகனமோட்டி உயிரிழப்புக்குக் காரணமானவர்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனையும் பிரம்படியும் தண்டனையாக வழங்கப்பட வேண்டும். மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு துறைகளுக்கான சிலாங்கூர்…
Read More » -
Latest
தாய்லாந்தில் போக்குவரத்து விதியை மீறும் மலேசியர்களுக்கு ஏப்ரல் முதல் கடுமையான அபராதம், சிறை தண்டனை
நரதிவாட் , மார்ச் 30 -தாய்லாந்தில் போக்குவரத்து விதிகளை மீறும் மோட்டார் சைக்கிளேட்டிகள் உட்பட மலேசிய வாகன ஓட்டுநர்கள் அடுத்த மாதம் முதல் கடுமையான அபராதம் மற்றும்…
Read More » -
Latest
சிறுவனை ஓரினப் புணர்ச்சி செய்த வழக்கில் ஆடவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை நிலைநிறுத்தம்
புத்ராஜெயா, மார்ச்-6- 6ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுவனை வலுக்கட்டாயமாக ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்திய வழக்கில் தண்டிக்கப்பட்ட ஆடவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.…
Read More »

