jail
-
Latest
சிறுவனை ஓரினப் புணர்ச்சி செய்த வழக்கில் ஆடவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை நிலைநிறுத்தம்
புத்ராஜெயா, மார்ச்-6- 6ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுவனை வலுக்கட்டாயமாக ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்திய வழக்கில் தண்டிக்கப்பட்ட ஆடவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.…
Read More » -
Latest
ஷா ஆலாமில் வங்கிக் கொள்ளை துப்பாக்கிச் சூடு: முன்னாள் விரிவுரையாளருக்கு 30 ஆண்டு சிறை
ஷா ஆலாமில் வங்கிக் கொள்ளை துப்பாக்கிச் சூடு: முன்னாள் விரிவுரையாளருக்கு 30 ஆண்டு சிறை ஷா ஆலாம், பிப்ரவரி-12, ஏழாண்டுகளுக்கு முன்பு ஒரு வங்கிக் கொள்ளையின் போது…
Read More » -
Latest
RM3 மில்லியன் லஞ்சம்; இசா சாமாட்டிற்கு 6 ஆண்டு சிறை – கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தம்
RM3 மில்லியன் லஞ்சம்; இசா சாமாட்டிற்கு 6 ஆண்டு சிறை – கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தம் புத்ரா ஜெயா, பிப்ரவரி 10 – சரவா கூச்சிங்கில் Merdeka…
Read More » -
Latest
பதின்ம வயது சிறுமி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முந்தையத் தீர்ப்பு நிலைநிறுத்தம்; சிறைக்குச் சென்ற 75 வயது முதியவர்
புத்ராஜெயா, ஜனவரி-15-பஹாங், பெந்தோங்கில் 2021-ஆம் ஆண்டு 17 வயது பெண் பிள்ளையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டதால், 75 வயது முதியவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.…
Read More » -
Latest
மக்களே ஜாக்கிரதை; தவறான நேரத்தில் தாய்லாந்தில் மது அருந்தினால், இனி RM1,200 அபராதம் அல்லது சிறைதண்டனை
பேங்கோக், நவம்பர்-9, தாய்லாந்தில், அரசாங்கம் நிர்ணயித்த நேரத்திற்கு வெளியே மது அருந்துவது இனி சட்டவிரோதமாகும். விதிமீறினால் 10,000 Baht அதாவது 1,200 ரிங்கிட்டை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும்.…
Read More » -
மலேசியா
மனைவி, மகளை பாராங் கத்தியால் தாக்கிய ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிபு, நவம்பர்-5, சரவாக், கனோவிட்டில் கடந்த மாதம் மனைவியையும் மகளையும் பாராங் கத்தியால் தாக்கிய வேலையில்லா ஆடவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 57 வயது…
Read More » -
Latest
விளையாட்டு வினையானது; பாரிசில் காலியான ஊசியால் மக்களை குத்திய ‘Influencer’க்கு 6 மாத சிறை தண்டனை
பாரிஸ், அக்டோபர் -8, பிரான்சின் தலைநகரான பாரிசில், நகைச்சுவை என்ற பெயரில், பலரை காலியான ஊசியால் குத்திய சமூக வலைத்தள பிரபலம் (influencer) ஒருவர், தற்போது ஆறு…
Read More » -
Latest
புலி சடலத்துடன் மூவர் கைது; 7 ஆண்டுகள் சிறை; RM2.5 லட்சம் அபராதம்
கோத்தா திங்கி, செப்டம்பர் 23 – கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதியன்று கோத்தா திங்கி மெர்சிங்கில் பெண் மலாய் புலியின் சடலத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில்…
Read More » -
Latest
‘ஜின் சடங்கு’ வழக்கில் மூவருக்கு தண்டனை; சிறைத் தண்டனை மற்றும் அபராதம்
பத்து பஹாட், செப்டம்பர் 2 – பத்து பஹாட் பாரிட் ராஜாவில் நடைபெற்ற கூடா கெப்பாங் நிகழ்ச்சியுடன் தொடர்புடைய ‘ஜின் சடங்கு’ வழக்கில் மூவர் குற்றவாளிகளாக…
Read More » -
Latest
காய்கறி வாங்க கடைக்குபோனது ஒரு குற்றமா? மனைவிக்கு இரத்தம் காயம் விளைவித்த கணவருக்கு 1 நாள் சிறை
மலாக்கா, ஜூலை-11 – சொல்லாமல் கொள்ளாமல் காய்கறி வாங்க சந்தைக்குச் சென்றதால் மனைவியை சரமாரியாகத் தாக்கி இரத்தக் காயம் விளைவித்த குற்றத்திற்காக, மலாக்கா ஆயர் குரோவில் குத்தகையாளருக்கு…
Read More »