kedah
-
Latest
கெடாவில் 13 முறை குத்திக் கொல்லப்பட்ட மாது: காவல் துறையில் சரணடைந்த கணவர்
கூலிம், செப்-15–கெடா, Taman Tiram பகுதியில் 39 வயது மாது ஒருவர் தமது கணவரால் 13 முறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
Read More » -
Latest
தேசிய மலாய் மொழிப் போட்டிகளில் முத்திரை பதித்த கெடா தமிழ்ப்பள்ளி மாணவிகள் அக்ஷயா, பிரித்திஷா
கெடா, செப்- 13 – மாவட்ட அளவில் தொடங்கிய வெற்றிப் பயணம், மாநிலத்தைக் கடந்து தேசிய அரங்கிலும் முதலிடம்! தமிழ்ப்பள்ளி மாணவிகளான அக்ஷயா மகாதேவன் மற்றும் பிரித்திஷா…
Read More » -
Latest
கெடா லாத்தா டெபுவில் மயங்கி விழுந்த பெண் உட்பட 3 மலையேற்ற வீரர்கள் மீட்பு
பாலிங், கெடா, செப்டம்பர் 6 – கெடா பாலிங், லாத்தா டெபு (Lata Debu) மலையில் மலையேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 18 பேரில், 29 வயதுடைய பெண்…
Read More » -
Latest
கெடாவில் ஓட வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது மாணவி உயிரிழப்பு: கல்வி அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28,கெடாவில், இதயப் பிரச்சனை இருந்தபோதிலும் பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து, கல்வி அமைச்சின் ஒழுங்கு நடவடிக்கை…
Read More » -
Latest
கெடாவில் பச்சிளம் குழந்தை கடத்தல், விற்பனை முயற்சி முறியடிப்பு; தாய் உட்பட 6 பேர் கைது
குவாலா மூடா, ஆகஸ்ட்-17-கெடா, குவாலா மூடாவில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை சட்டவிரோதமாக விற்க முயன்ற வழக்கில் குழந்தையின் பெற்றத் தாய் உட்பட…
Read More » -
Latest
கெடா சூதாட்ட நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் இழப்பீடு கோரிக்கை வரலாம்
அலோர் ஸ்டார், ஆகஸ்ட்.26-கெடாவில் 2023 ஆம் ஆண்டு முதல் சூதாட்ட நிலையங்களுக்கான உரிமங்களை வழங்குவது, புதுப்பிப்பது நிறுத்தப்பட்ட நிலையில், அக்கொள்கை தங்களுக்குப் சிக்கலைக் கொண்டு வரலாம் என…
Read More » -
Latest
கெடாவில் சூதாட்டத் தடையை நிலை நிறுத்த வழி இருக்கலாம்: சனுசி சூசகம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19- கெடாவை சூதாட்டமற்ற மாநிலமாக ஆக்குவதற்கு வாய்ப்புகள் இன்னும் இருக்கலாம் என அம்மாநில முதலமைச்சர் சனுசி நோர் சூசகமாகக் கூறியுள்ளார். சூதாட்ட உரிமங்கள் வழங்குவது மீதான தீர்ப்பை…
Read More » -
Latest
சுக்மா 2026: தேக்குவாண்டோவில் அசத்திய 19 வயது காவியிஷா; கெடாவுக்கு வெண்கலம்
ஷா ஆலாம், ஆகஸ்ட்-16-சிலாங்கூர் சுக்மா (SUKMA) விளையாட்டுப் போட்டியில், தேக்குவாண்டோ பிரிவில் 19 வயது இளம் வீராங்கனை காவியிஷா விஜயகுமார் வெண்கலப் பதக்கம் வென்று புதிய மைல்கல்லை…
Read More » -
Latest
கெடாவில் மூத்த மாணவரால் தமது மகன் கேலி வதைக்கு ஆளானதாக தந்தை புகார்
அலோர் ஸ்டார், ஆகஸ்ட்.11-கெடாவில் சமயப் பள்ளியொன்றில் மூத்த மாணவரால் கேலி வதைக்கு ஆளாகி தங்களது ஒன்பது வயது காயமடைந்துள்ளதாக தம்பதியினர் ஒருவர் தெரிவித்திருக்கின்றனர். கடந்த மாத இறுதியில்…
Read More » -
Latest
கெடா புக்கிட் காயூ ஈத்தாமில் 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்
குபாங் பாசு, ஆகஸ்ட்-5,கெடாவில் 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயமானது தொடர்பாக புக்கிட் காயு ஹீத்தாம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து,…
Read More »