KELANTAN
-
Latest
கோழிக் கறியால் கிளந்தான் தனியார் கல்லூரியில் 342 பேருக்கு நச்சுணவுப் பாதிப்பு
கோத்தா பாரு, ஜூலை-10 – கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள தனியார் கல்லூரியின் அறிமுக வார நிகழ்வில் கோழிக் கறி சாப்பிட்ட புதிய மாணவர்கள் உட்பட 343…
Read More » -
Latest
கோலா கிராய்யில் தொடர் தொந்தரவுகளை தந்த காட்டு யானை வசமாக சிக்கியது
கோலா கிராய், ஜூலை 8 – அண்மைய காலமாக, கிளந்தான் கம்போங் ஸ்லோ மெங்குவாங் (Kampung Slow Mengkuang) பகுதி மக்களுக்களின் பயிர்களைச் சேதப்படுத்தி, தொடர்ந்து அவர்களுக்கு…
Read More » -
Latest
பெர்னாஸ் ஏற்பாட்டில் ‘BIZFRANCAIS’ கிளந்தான் 2025
கோத்தா பாரு, ஜூன் 24 – கடந்த ஜூன் 21 ஆம் தேதி, கோத்தா பாரு மைதீன் துஞ்சுங்கில் (Mydin Tunjong, Kota Bharu), ‘பெர்பாடானன் நேஷனல்…
Read More » -
Latest
கிளந்தானில் குற்றச்செயல் குறியீடு 15.1% உயர்வு; கற்பழிப்பும் திருட்டும் கணசமாக அதிகரிப்பு
கோத்தா பாரு, ஜூன்-4 – கிளந்தானில் குற்றச்செயல் குறியீடு முந்தையை ஆண்டை விட கடந்தாண்டு 15.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை மொத்தமாக…
Read More » -
Latest
37 பாகை செல்சியஸ் வெப்பநிலையை எட்டும் கெடா, பேராக் & கிளந்தான்
கோலாலம்பூர், ஜூன்-3 – 3 மாநிலங்களில் சில மாவட்டங்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள வெப்பநிலை, முதல் கட்டமான ‘எச்சரிக்கை’ அளவில் உள்ளது. அங்கு அதிகபட்ச வெப்பநிலை தொடர்ச்சியாக 3…
Read More » -
Latest
கிளந்தானில் அதிகமான மக்களுக்கு இரத்தத்தில் கொழுப்பு உள்ளது
கோத்தா பாரு, மே 30 – கிளந்தானில் நீரிழிவு மற்றும் இரத்தத்தில் கொழுப்பால் பாதிக்கப்பட்டவர்களின் விழுக்காடு விகிதம் தேசிய அளவை விட அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு…
Read More » -
Latest
கிளந்தானில் ‘ஆசிட்’ வீச்சு; சந்தேக நபர் கைது!
பாச்சோக் கிளந்தான் – மே 22- கடந்த சனிக்கிழமை, பாச்சோக் கோலா கிராயில் (Kuala Krai) ‘ஸ்பா’ (SPA) உரிமையாளர் மீது ஆசிட் வீசியதாக சந்தேகிக்கப்படும் பெண்ணை,…
Read More » -
Latest
போதைப்பொருள் துஷ்பிரயோகம் கவலையளிக்கிறது; கிளந்தானே படு மோசம்; சாஹிட் கவலை
புத்ராஜெயா, மே-20 – மலேசியாவில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் கவலைக்குரிய நிலையை எட்டியுள்ளது. பொது பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் நாட்டின் சமூக கட்டமைப்புக்கு அது கடுமையான அச்சுறுத்தலாக…
Read More » -
Latest
சொந்தமாக வரி வசூலிக்க கிளந்தானை அனுமதிக்க வேண்டுமா? வாய்ப்பில்லை என்கிறார் ரஃபிசி
கோலாலம்பூர், மே-4- சொந்தமாக வரி வசூலிக்க பாஸ் தலைமையிலான கிளந்தான் அரசு அனுமதிக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையை, பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி நிராகரித்துள்ளார். பாசீர்…
Read More » -
மலேசியா
கிளந்தானில் மதம் பிடித்த யானை தாக்கி இருவர் காயம்!
கோலாலம்பூர், மார்ச் 21 – இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் யானை தாக்கப்பட்டதில் பெர்ஹிலித்தான் (Perhilitan) எனப்படும் பூங்கா மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத்துறையின் ஊழியரும் பொதுமக்களில் பெண் ஒருவரும்…
Read More »