KELANTAN
-
Latest
கிளந்தானில் கைது நடவடிக்கையின் போது காவல் வீரரைக் காயப்படுத்திய நபர் கைது
கோத்தா பாரு, ஆகஸ்ட்.21-கிளந்தான், Jeli அருகே Kampung Lubuk Bongor பகுதியில் கைது நடவடிக்கையின் போது காவல் வீரர் ஒருவரைக் காயப்படுத்திய நபர் ஒருவழியாகக் கைது செய்யப்பட்டார்.…
Read More » -
Latest
கிளாந்தானில் லாரி மீது மோதி 35 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி
கிளாந்தான், ஆகஸ்ட் 17 – கிளாந்தான் தும்பாட்டில், வாஃபக் பாரு மேம்பாலத்தில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள்…
Read More » -
Latest
அதிர்ச்சி: பிறந்த 5 நாள் குழந்தையின் போதைப்பொருள் சோதனை _positive_; கிளந்தானில் தாய் கைது
கோத்தா பாரு, ஆகஸ்ட்-12-கிளந்தான், கோத்தா பாருவில் பிறந்த 5 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை, இரண்டு வகை போதைப்பொருட்களுக்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்ட சம்பவம் மருத்துவமனை ஊழியர்களை…
Read More » -
Latest
கிளாந்தானில் 15 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை; கொள்ளையடித்த ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறை, 7 பிரம்படி
பாசிர் மாஸ், ஜூலை 20 – கடந்த ஜூன் மாதம் கிளாந்தான் தும்பாட் (Tumpat) பகுதியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்…
Read More » -
Latest
கிளந்தானில் பாதுகாக்கப்பட்ட 8 கிளிகள் பறிமுதல்- இருவர் கைது
தும்பாட், ஜூலை-7-கிளந்தான், Bandar Tumpat சாலையில் கடத்தப்பட்ட எட்டு கிளிகளை ஏற்றிச் சென்ற இரு நெருங்கிய நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். 28 மற்றும் 31 வயதுடைய அந்த…
Read More » -
Latest
தென் தாய்லாந்து பயணத்தை ஒத்திவைக்குமாறு கிளாந்தான் போலீஸ் அறிவுரை
கோத்தா பாரு, ஜூன்-30 – தென் தாய்லாந்தின் தக்பாய் (Takbai) பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இரண்டு மலேசியர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் அப்பகுதிக்கு பயணம் மேற்கொள்வதைத் தற்காலிகமாக…
Read More » -
Latest
‘முன்பு சத்தங்கள் மட்டும் கேட்டன; இப்போது உருவமும் தெரிகிறது’- கிளந்தானில் பீதியில் தவிக்கும் குடும்பம்
கிளாந்தான், தும்பாட், ஜூன் 24 – கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம், கடந்த மே 25 முதல் வீட்டில் மர்மமான சம்பவங்கள் நடைபெற்று…
Read More » -
Latest
கிளந்தானில் 16 வயது பெண் கற்பழித்துக் கொலை; ஆடவனுக்கு 32 ஆண்டு சிறை, 22 பிரம்படி நிலைநிறுத்தம்
கோலாலம்பூர், ஜூன் 16 – கிளந்தானில் 16 வயது பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டது மற்றும் கொலை செய்யப்பட்ட குற்றத்திற்காக ஆடவனுக்கு விதிக்கப்பட்ட 32 ஆண்டு சிறைத் தண்டனை…
Read More » -
Latest
கிளந்தானில் சோதனை நடவடிக்கையில் 3.1 டன் அரிசி மற்றும் RM68,785 மதிப்பிலான மூன்று வாகனங்கள் பறிமுதல்
கோத்தா பாரு, ஜூன் 5- கிளந்தானில் பொது நடவடிக்கைப் படை அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட மூன்று வெவ்வேறு சோதனைகளில் 3.1 டன் அரிசியையும், மொத்தம் 68,785 ரிங்கிட்…
Read More » -
Latest
கிளாந்தானில் காட்டுயானை தாக்கியதில் ஆடவர் பலி
குவா மூசாங், மே 14 – கிளாந்தான் குவா மூசாங்கில், காட்டு யானைகள் கூட்டம் தாக்கியதாக நம்பப்படும் சம்பவத்தில் 55 வயதுடைய ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…
Read More »