KELANTAN
-
மலேசியா
கிளந்தானில் மதம் பிடித்த யானை தாக்கி இருவர் காயம்!
கோலாலம்பூர், மார்ச் 21 – இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் யானை தாக்கப்பட்டதில் பெர்ஹிலித்தான் (Perhilitan) எனப்படும் பூங்கா மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத்துறையின் ஊழியரும் பொதுமக்களில் பெண் ஒருவரும்…
Read More » -
Latest
Black torn டுரியான், லைச்சி, லொங்கான் மரக்கன்றுகளைக் கடத்தும் முயற்சி கிளந்தானில் முறியடிப்பு
ரந்தாவ் பாஞ்சாங், பிப்ரவரி-26 – தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ‘black torn’ வகையைச் சேர்ந்த 14,500 டுரியான் மரக் கன்றுகள், லைச்சி மற்றும் லொங்கான் செடிகளைக் கடத்தும்…
Read More » -
Latest
10 வயது சிறுமிக் கற்பழிப்பு: 2 இராணுவ வீரர்கள் மீது கிளந்தானில் குற்றச்சாட்டு
கோத்தா பாரு, டிசம்பர்-29 – கிளந்தான், பாச்சோக்கில் 10 வயது சிறுமியைக் கற்பழித்ததாக, இரு இராணுவ வீரர்கள் கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கடந்தாண்டு…
Read More » -
Latest
கிளந்தானில் F&B தொழில் செய்வோர் ஹலால் சான்றிதழ் கட்டாயமா? பெர்சாத்து சஞ்சீவன் ஆட்சேபம்
கோலாலம்பூர், டிசம்பர்-28, கிளந்தானில் F&B எனப்படும் உணவு மற்றும் பானங்களை விற்கும் தொழில் செய்வோர், தங்களின் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்றால் ஹலால் சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டுமென்ற புதிய…
Read More » -
Latest
கிளந்தான் வெள்ளத்தின் போது PPS மையத்தில் 15 வயதுப் பெண் கற்பழிப்பு
கோத்தா பாரு, டிசம்பர்-21,கிளந்தானில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, PPS எனப்படும் தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் நிகழ்ந்த ஒரு கற்பழிப்பு உள்ளிட்ட 7 குற்றச் செயல்கள்…
Read More » -
Latest
கிளந்தான், குவாலா கிராயில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் விழுந்த சம்பவம்; ஆடவர் மீட்பு
குவாலா கிராய், டிசம்பர்-16 – கிளந்தான், குவாலா கிராயில் காரோடு ஆற்றில் விழுந்தவர் பொது மக்களின் உதவியோடு காப்பாற்றப்பட்டார். நேற்று மாலை 6 மணிக்கு மேல் சுங்கை…
Read More » -
Latest
கிளந்தான் வெள்ளத்தில் மூன்றாவது பலி; 1 வயது குழந்தை வீட்டுக்குள்ளேயே நீரில் மூழ்கியது
பாசீர் மாஸ், டிசம்பர்-1,கிளந்தான் பெருவெள்ளத்தின் மூன்றாவது பலியாக, 1 வயது ஆண் குழந்தை தும்பாட்டில் வெள்ளமேறிய வீட்டில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில்…
Read More » -
Latest
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் பேரை நெருங்குகிறது; கிளந்தானில் மட்டுமே 1 லட்சம் பேர்
கோலாலம்பூர், டிசம்பர்-1,நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் பேரை நெருங்கி வருகிறது. இன்று காலை 7.30 மணி வரைக்குமான சமூக நலத் துறையின் பேரிடர் தகவல்…
Read More » -
Latest
கிளந்தானில் எல்லை சுவர் திட்டத்திற்கு தாய்லாந்து இணக்கம்
நரத்திவாட், நவ 14 – கிளந்தானில் Rantau Panjangகிலுள்ள Sungai Golok ஆற்று நெடுகிலும் பாதுகாப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு சுவரை கட்டும் உத்தேச திட்டத்திற்கு தாய்லாந்து…
Read More » -
Latest
விலையோ மலிவு, கிடைப்பதோ எளிது; கிளந்தான் மாணவர்களிடையே பிரபலமாகியுள்ள ‘யாபா’ போதை மாத்திரைகள்
கோத்தா பாரு, நவம்பர்-6 – தாய்லாந்தில் ‘பைத்தியமாக்கும் மாத்திரை’ என்ற பட்டப்பெயரைக் கொண்ட யாபா போதை மாத்திரை, தற்போது கிளந்தானிலும் போதைப் பித்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.…
Read More »