killed
-
Latest
மோட்டர் சைக்கிளை மோதிய லோரி அங்காடிக் கடை, மற்றும் பள்ளிவாசல் வேலியிலும் மோதியது ஆடவர் மரணம்
சுங்கை பூலோ, மே 31 – பண்டார் பாரு சுங்கைப் பூலோவில் லோரி ஒன்று மோட்டார் சைக்கிள் , சாலையோரம் இருந்த அங்காடிக் கடை மற்றும் பள்ளிவாசலின்…
Read More » -
Latest
குவாந்தான் நெடுஞ்சாலை விபத்தில் 2 சீன பிரஜைகள் பலி; 6 பேர் காயம்
குவாந்தான், மே-24 – பஹாங், குவாந்தான் அருகே கிழக்குக் கரை நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், 2 சீன நாட்டவர்கள் பலியாயினர். மேலும் அறுவர் காயமுற்றனர்.…
Read More » -
Latest
லஷ்கர் பயங்கரவாதி சைஃபுல்லா காலிட் கொலை; சவப்பெட்டிக்கு பாகிஸ்தான் கோடி போர்த்தப்பட்டு மரியாதை
இஸ்லாமாபாத், மே-20 – இந்தியாவால் தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதி அபு சைஃபுல்லா காலிட், பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சிந்து மாநிலத்தில் சாலையில் நடந்து…
Read More » -
Latest
பெர்லிஸிலில் இறால் வேட்டைக்குச் சென்ற மீனவர் மின்னல் தாக்கி பலி
கங்கார், மே-17 – பெர்லிஸ், கங்கார் சிம்பாங் அம்பாட்டில் இறால் வேட்டை முடிந்து திரும்பும் வழியில் படகை மின்னல் தாக்கியதில், ஒரு மீனவர் உயிரிழந்தார். குவாலா சுங்கை…
Read More » -
Latest
குற்றத்தை மறுத்த, மலேசியரின் மரணத்திற்குக் காரணமான சிங்கப்பூர் வாகனமோட்டி
ஜோகூர் பாரு, மே 15- கடந்த வாரம் மே 9-ஆம் தேதி, ஜோகூரிலுள்ள இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலையில் (Second Link Expressway) நடந்த விபத்தில், ஆபத்தான முறையில்…
Read More » -
Latest
ஈராக்கில் வளர்த்தவரையே கொன்ற செல்ல சிங்கம்!
நஜாப், ஈராக், மே 15- ஈராக் நஜாப் நகரில், 55 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர், தான் வாங்கி வளர்த்த சிங்கத்தால் கடிபட்டு மாண்ட சம்பவம், பெரும்…
Read More » -
Latest
தெலுக் இந்தான் கோர விபத்தில் 8 FRU உறுப்பினர்கள் மரணம்.
தெலுக் இந்தான், மே 13 – FRU எனப்படும் கலகத் தடுப்பு படை உறுப்பினர்களின் வாகனம் கற்களை ஏற்றிச் சென்ற லோரியுடன் மோதிய கோர விபத்தில் எண்மர்…
Read More » -
Latest
ரொம்பினில் வேட்டைக்கு சென்றபோது ஆடவர் கொல்லப்பட்டார்
குவந்தான், மே 6 – ரொம்பினிலுள்ள Tebu Hitam வனப் பகுதியில் தனது நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற 62 வயதுடைய ஆடவர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுடும்…
Read More » -
Latest
LPT2 நெடுஞ்சாலையில் கார் மோதி சிறுத்தை பலி
உலு திரங்கானு, மே-2, LPT2 எனப்படும் இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலையில் 4 சக்கர வாகனம் மோதி ஓர் ஆண் கருஞ்சிறுத்தை இறந்துபோனது. 387-ஆவது கிலோ மீட்டரில்…
Read More » -
Latest
தைப்பிங் செம்பனைத் தோட்டத்தில் பொறாமையால் கடை ஊழியர் வெட்டிக் கொலை; சந்தேக நபர் கைது
தைப்பிங், மே-2, பேராக், தைப்பிங், சிம்பாங்கில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் கடை ஊழியர் கொல்லப்பட்டது தொடர்பில், 40 வயது சந்தேக நபர் கைதாகியுள்ளார். நேற்று காலை 11…
Read More »