killing
-
Latest
பொந்தியானில் 30 அடி உயர மரம் சாய்ந்ததில், மண்வாரி இயந்திர ஓட்டுநர் பரிதாப பலி
பொந்தியான், டிசம்பர் 23-ஜோகூர் பொந்தியானில் மண்வாரி இயந்திரத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஓர் ஆடவர், மரம் சாய்ந்து மேலே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம், Serkat, Jalan…
Read More » -
Latest
பாலியல் தொடர்பான தகராறில் காதலன் கொலை; 22 வயது பெண்ணுக்கு ஆறரை ஆண்டு சிறை
கோலாலம்பூர், அக் 28 – ஹோட்டல் அறை ஒன்றில் பாலியல் தொடர்பான தகராறில் தனது காதலனை கத்தியால் குத்தி மரணம் ஏற்படுத்திய 22 வயது பெண்ணுக்கு ஜோகூர்…
Read More » -
Latest
UPM-மில் நாய்கள் கொல்லப்படுகின்றனவா? NGO-வின் குற்றச்சாட்டை விசாரிக்க குழு அமைத்த பல்கலைக்கழக நிர்வாகம்
செர்டாங், மலேசிய புத்ரா பல்கலைக்கழக வளாகத்தில் நாய்கள் மற்றும் நாய்க்குட்டிகள் கொல்லப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிக்க, அதன் நிர்வாகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. அக்குற்றச்சாட்டை கடுமையாகக் கருதுவதாக…
Read More » -
Latest
ஈப்போவில் வீட்டில் மனைவியைக் கழுத்து நெரித்து கொலைச் செய்த சந்தேகத்தில் மியன்மார் ஆடவர் கைது
ஈப்போ, செப்டம்பர்-30, ஈப்போ அருகே செமோர், கம்போங் குவாலா குவாங் பகுதியில் தனது மனைவியை கொலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 37 வயது மியன்மார் நாட்டு ஆடவர் போலீஸாரால்…
Read More » -
Latest
ஈப்போவில் நாய் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்; நடவடிக்கை எடுக்க விலங்குகள் நல அமைப்புக் கோரிக்கை
ஈப்போ, செப்டம்பர்-29, பேராக், ஈப்போவில் நாயொன்று கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, உடனடியாக போலீஸாருக்கும் கால்நடை சேவைத் துறைக்கும் புகார் அளிக்குமாறு, விலங்குகள் நல அமைப்பொன்று…
Read More » -
Latest
காரில் மூதாட்டி கொலையுண்டதற்கு சொத்து தகராறே காரணம்; பேராக் போலீஸ் தகவல்
ஈப்போ, செப்டம்பர்-21, பேராக், சிம்பாங் பூலாயில் செப்டம்பர் 7-ஆம் தேதி கார் ஒன்றில் மூதாட்டி கொலையுண்டு கிடந்த சம்பவத்திற்கு, சொத்து தகராறு காரணமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.…
Read More » -
மலேசியா
தந்தையை கொன்ற ஆடவன்; நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், செப்டம்பர் 19 – கடந்த வாரம் 62 வயதான தந்தையை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவன் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டான். குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டபோது, அந்த ஆடவன் புரிந்ததாகத் தலைஅசைத்தாலும்,…
Read More » -
Latest
சுத்தியலால் தந்தையை கொன்றதாக வேலையில்லாத நபர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – Dabung Rabu வில் kampung Kuala Gris சில் தனது தந்தையை சுத்தியலால் கொலை செய்ததாக வேலையில்லாத நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் இடிக்கல்லைக் கொண்டு சொந்தத் தாயைக் கொன்ற 18 வயது மகள் கைது
ஜகார்த்தா- ஆகஸ்ட்- 4 – இந்தோனேசியா , ஜகார்த்தாவில் Zuhur தொழுகையின் போது சொந்தத் தாயையே 18 வயது மகள் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
Read More » -
Latest
லங்காவியில் 3 வயது சிறுமியை கொன்று உடலை காட்டில் வீசிய ஆடவனுக்கு மரண தண்டனை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – மூன்று வயது சிறுமியை கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்து, பின்னர் அதன் உடலை லங்காவி கூனோங் ராயாவிலுள்ள காட்டில் வீசிய வேலையில்லாத…
Read More »