killing
-
Latest
ஆயதொலா கொல்லப்பட்டது எப்படி? போக்குவரத்து கேமராக்களை வேவு பார்த்து காரியத்தை சாதித்த இஸ்ரேல்
தெஹ்ரான், மார்ச்-5-இஸ்ரேல் – அமெரிக்க கூட்டுப் படைகளின் வான் தாக்குதலில் ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், இது எப்படி சாத்தியமானது என்பது…
Read More » -
Latest
ஆயத்தொலா கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு; பற்றி எரியும் ஈரான்
வாஷிங்டன், மார்ச்-1-அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து…
Read More » -
Latest
பட்டாசு எறிந்து தெருநாயை கொன்ற உணவக உரிமையாளருக்கு RM2,000 அபராதம்
பத்து காஜா, பிப்ரவரி 27-தெருநாயை பட்டாசு எறிந்து கொன்ற குற்றச்சாட்டில் 64 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவருக்கு மஜிஸ்திரேட் நீதிமன்றம் 2,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. அபராதத்தை…
Read More » -
Latest
கூச்சிங்கில் பூனையைக் கொன்ற ஆடவருக்கு 11 மாத சிறை
கூச்சிங், பிப்ரவரி-26-சரவாக், கூச்சிங்கில் ஒரு பூனையை கொடூரமாக அடித்து கொன்ற 38 வயது ஆடவருக்கு 11 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த டிசம்பர் 30-ஆம்…
Read More » -
Latest
2030 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிக்காக மொராக்கோவில் நாய்கள் கொல்லப்படுகின்றன; விலங்கு நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
2030 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிக்காக மொராக்கோவில் நாய்கள் கொல்லப்படுகின்றன; விலங்கு நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டு ரபாட், பிப்ரவரி-19, 2030 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின் இணை…
Read More » -
Latest
பொந்தியானில் 30 அடி உயர மரம் சாய்ந்ததில், மண்வாரி இயந்திர ஓட்டுநர் பரிதாப பலி
பொந்தியான், டிசம்பர் 23-ஜோகூர் பொந்தியானில் மண்வாரி இயந்திரத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஓர் ஆடவர், மரம் சாய்ந்து மேலே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம், Serkat, Jalan…
Read More » -
Latest
பாலியல் தொடர்பான தகராறில் காதலன் கொலை; 22 வயது பெண்ணுக்கு ஆறரை ஆண்டு சிறை
கோலாலம்பூர், அக் 28 – ஹோட்டல் அறை ஒன்றில் பாலியல் தொடர்பான தகராறில் தனது காதலனை கத்தியால் குத்தி மரணம் ஏற்படுத்திய 22 வயது பெண்ணுக்கு ஜோகூர்…
Read More » -
Latest
UPM-மில் நாய்கள் கொல்லப்படுகின்றனவா? NGO-வின் குற்றச்சாட்டை விசாரிக்க குழு அமைத்த பல்கலைக்கழக நிர்வாகம்
செர்டாங், மலேசிய புத்ரா பல்கலைக்கழக வளாகத்தில் நாய்கள் மற்றும் நாய்க்குட்டிகள் கொல்லப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிக்க, அதன் நிர்வாகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. அக்குற்றச்சாட்டை கடுமையாகக் கருதுவதாக…
Read More » -
Latest
ஈப்போவில் வீட்டில் மனைவியைக் கழுத்து நெரித்து கொலைச் செய்த சந்தேகத்தில் மியன்மார் ஆடவர் கைது
ஈப்போ, செப்டம்பர்-30, ஈப்போ அருகே செமோர், கம்போங் குவாலா குவாங் பகுதியில் தனது மனைவியை கொலைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 37 வயது மியன்மார் நாட்டு ஆடவர் போலீஸாரால்…
Read More » -
Latest
ஈப்போவில் நாய் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்; நடவடிக்கை எடுக்க விலங்குகள் நல அமைப்புக் கோரிக்கை
ஈப்போ, செப்டம்பர்-29, பேராக், ஈப்போவில் நாயொன்று கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, உடனடியாக போலீஸாருக்கும் கால்நடை சேவைத் துறைக்கும் புகார் அளிக்குமாறு, விலங்குகள் நல அமைப்பொன்று…
Read More »