king
-
Latest
குளுவாங் வரை சொந்தமாகவே ஓட்டிச் சென்று KTMB-யின் ETS 3 சேவையைத் தொடக்கி வைத்தார் மாமன்னர்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-23 – KTMB நிறுவனத்தின் ETS3 மின்சார இரயில் சேவையின் தென்பகுதிக்கான வழித்தடத்தை, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். ETS3…
Read More » -
Latest
ரஷ்யாவுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்ளும் முதல் மாமன்னர்; வரலாறு படைத்தார் சுல்தான் இப்ராஹிம்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-2 – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் (Vladimir Putin) அழைப்பை ஏற்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வரும் ஆகஸ்ட் 5 முதல் 10…
Read More » -
Latest
மாமன்னர் நிதியுதவி வழங்கும் வீடியோ போலியானது; மக்களை எச்சரிக்கும் போலீஸ்
கோலாலம்பூர், ஜூலை-22, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மக்களுக்கான நிதியுதவி குறித்து பேசுவது போல் வைரலாகியுள்ள ஒரு வீடியோ போலியானது என போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. மாமன்னரின் உருவத்தைப் பயன்படுத்தி…
Read More » -
Latest
நீதிபதிகள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு நடுவர் மன்றத்தை அமைப்பது மாமன்னரின் அதிகாரமாகும்– அசாலீனா
புத்ராஜெயா – ஜூலை-15 – நீதிபதிகளின் தவறுகள் அல்லது நடத்தை குறித்த புகார்களை விசாரிக்க, மாமன்னர் சிறப்பு நடுவர் மன்றத்தை அமைக்கலாம். கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் மாமன்னருக்கு…
Read More » -
Latest
மாமன்னரின் ‘கண்டிப்புக்குப்’ பிறகு Jalan Gallagher பகுதியில் சுறுசுறுப்பாக நடைபெற்ற துப்புரவுப் பணிகள்
கோலாலம்பூர், ஜூலை-14 – Jalan Gallagher பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் வீசப்பட்டிருந்தது மற்றும் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட பிரச்னை தொடர்பில், கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL உடனடி…
Read More » -
Latest
கோலாலம்பூர் சாலையில் மாமன்னரின் அதிரடிச் சோதனை; குப்பைகள் மற்றும் மரக்கிளைகளால் பாதுகாப்புக் கவலை
கோலாலம்பூர், ஜூலை-12 – மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று அதிகாலை கோலாலம்பூர் Jalan Gallagher சாலையின் தூய்மையை நேரில் கண்காணிக்க 3.2 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டார்.…
Read More » -
Latest
வீட்டில் ராஜநாகம் இருந்ததைக் கண்டு வயதான தம்பதியர் அதிர்ச்சி
பாலிங், ஜூன் 6 – Kupang , Kampung Bukit Iboi யில் உள்ள ஒரு வயதான தம்பதியினர் நேற்று இரவு Hari Raya Aidiladha கொண்டாட்டத்திற்காக…
Read More » -
Latest
தியாக மனப்பான்மை கொண்டவர்கள் ஆசிரியர்கள் – பேரரசர் தம்பதியரின் ஆசிரியர் தின வாழ்த்து
கோலாலம்பூர், மே 17 – இன்று ஆசிரியர் தினக் கொண்டாட்டதை முன்னிட்டு நாடு முழுமையிலும் உள்ள ஆசிரியர்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம ( Sultan…
Read More » -
Latest
பஹ்ரேனில் மாமன்னரைச் சந்தித்த பிரதமர் அன்வார்; உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் என தகவல்
மனாமா (பஹ்ரேய்ன்), பிப்ரவரி-21 – தசை மற்றும் எலும்பு வலிக்காக வெளிநாட்டில் பாரம்பரிய சிகிச்சையை முடித்துக் கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் உடல்நிலை நல்ல முன்னேற்றம்…
Read More »