king
-
Latest
ஊழல் ஒழிப்புப் போராட்டத்தில் MACC-யும் என் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது – மாமன்னர் கடும் எச்சரிக்கை
ஊழல் ஒழிப்புப் போராட்டத்தில் MACC-யும் என் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது – மாமன்னர் கடும் எச்சரிக்கை கோலாலாம்பூர், பிப்ரவரி-16, நாட்டில் ஊழலை வேரறுக்கும் போராட்டத்தில் போலீஸ், குடிநுழைவு,…
Read More » -
Latest
கெடாவில் கோழிக்கூண்டில் சத்தம்;3 மீட்டர் நீள நாகப்பாம்பு கண்டுபிடிப்பு
கெடாவில் கோழிக்கூண்டில் சத்தம்;3 மீட்டர் நீள நாகப்பாம்பு கண்டுபிடிப்பு பெண்டாங், பிப்ரவரி-16, கெடா, பெண்டாங்கில் கோழிக்கூண்டில் இருந்து வந்த சத்தத்தால் சந்தேகத்தில் போய்ப் பார்த்த கிராம மக்கள்,…
Read More » -
Latest
வழிபாட்டுத் தல சர்ச்சைகள் அமைதியாகவும் சட்டப்படி தீர்க்கப்பட வேண்டும்; மாமன்னர் அறைகூவல்
வழிபாட்டுத் தல சர்ச்சைகள் அமைதியாகவும் சட்டப்படி தீர்க்கப்பட வேண்டும்; மாமன்னர் அறைகூவல் கோலாலாம்பூர், பிப்ரவரி-11, கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை கையாள்வதில் பரஸ்பர மரியாதை…
Read More » -
Latest
மாமன்னரைச் சந்தித்தார் மனிதவள அமைச்சர் ரமணன்: அமைச்சின் திட்டங்கள் குறித்து விளக்கம்
கோலாலம்பூர், பிப். 10 –மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள், இன்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உடனான சந்திப்புக்கு அனுமதி வழங்கினார். கடந்த…
Read More » -
Latest
பாலியல் குற்றவாளியுடன் தொடர்பு; தம்பி அண்ட்ரூவின் அரசப் பட்டங்களையும் Windsor மாளிகையையும் பறிக்க மன்னர் சார்ல்ல் ஆணை
லண்டன், அக்டோபர்-31, பிரிட்டன் அரச குடும்பத்தின் அடுத்த அதிரடியாக, தனது தம்பி இளவரசர் அண்ட்ரூவின் அனைத்து அரசப் பட்டங்களைப் பறிக்கவும், அவர் நீண்ட காலமாக வசித்து வரும்…
Read More » -
Latest
ரஷ்யாவுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்ளும் முதல் மாமன்னர்; வரலாறு படைத்தார் சுல்தான் இப்ராஹிம்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-2 – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் (Vladimir Putin) அழைப்பை ஏற்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வரும் ஆகஸ்ட் 5 முதல் 10…
Read More » -
Latest
மாமன்னர் நிதியுதவி வழங்கும் வீடியோ போலியானது; மக்களை எச்சரிக்கும் போலீஸ்
கோலாலம்பூர், ஜூலை-22, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மக்களுக்கான நிதியுதவி குறித்து பேசுவது போல் வைரலாகியுள்ள ஒரு வீடியோ போலியானது என போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. மாமன்னரின் உருவத்தைப் பயன்படுத்தி…
Read More » -
Latest
நீதிபதிகள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு நடுவர் மன்றத்தை அமைப்பது மாமன்னரின் அதிகாரமாகும்– அசாலீனா
புத்ராஜெயா – ஜூலை-15 – நீதிபதிகளின் தவறுகள் அல்லது நடத்தை குறித்த புகார்களை விசாரிக்க, மாமன்னர் சிறப்பு நடுவர் மன்றத்தை அமைக்கலாம். கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் மாமன்னருக்கு…
Read More »

