KL
-
Latest
ட்ரம்ப் & உலகத் தலைவர்கள் வருவதால் கோலாலாம்பூர் முடக்கம்
கோலாலம்பூர், அக்டோபர்-14, அடுத்த வாரம் மலேசியா 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை நடத்துவதால், மாநகர மையமே முழுமையாக முடக்கம் காண்கிறது. இதில் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்…
Read More » -
Latest
தீபாவளி பஜார் 2025: கோலாலம்பூரில் சில சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்
கோலாலம்பூர் அக்டோபர் 2- தீபாவளி பஜார் 2025–ஐ முன்னிட்டு, தலைநகரிலுள்ள சில பகுதிகளில் சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் என கோலாலம்பூர் ஊராட்சி மன்றம் (DBKL) அறிவித்துள்ளது. நேற்று…
Read More » -
Latest
செப் 27 ஆம் தேதி மெர்டேக்கா விளையாட்டரங்கில் சிலாங்கூர் சுல்தான் கிண்ண காற்பந்து போட்டி; மாநகரில் 5 முக்கிய சாலைகள் மூடப்படும்
கோலாலம்பூர், செப் 25 – செப்டம்பர் 27 ஆம் தேதி சிலாங்கூர் மற்றும் சிங்கப்பூர் குழுவுக்கிடையிலான சிலாங்கூர் சுல்தான் கிண்ண 2025 கால்பந்து போட்டி, கோலாலம்பூர் மெர்டேக்கா…
Read More » -
மலேசியா
கோலாலம்பூரில் புயல்; PPR ஸ்ரீ செம்பாகா குடியிருப்புகளில் கூரை பறந்தது; வீடுகள் & 30 வாகனங்கள் சேதம்
கோலாலம்பூர், செப்டம்பர்-23, கோலாலம்பூர் நேற்று மாலை பலத்த புயல் காற்றால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக லெம்பா பந்தாய், ஸ்ரீ செம்பாகா PPR குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஒரு புளோக்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பிரமாண்ட அனைத்துலக 3K நடன போட்டியின் இறுதிச்சுற்று; கலைமகள் கலா மாஸ்டருக்கு கலைவிழா
கோலாலம்பூர், ஜூலை 26 – வருகின்ற ஆகஸ்ட் 3 ஆம் தேதி, கோலாலம்பூர் ஐடியா லைவ் அரேனாவில் (IDEA LIVE ARENA) பி. எஸ் ராக்ஸ் கிரியேஷன்…
Read More » -
Latest
நாளை நடைப்பெறும் பேரணியால் பேங்க் நெகாரா & கோலாலம்பூர் ரயில் நிலையங்களை மூடப்படுகிறதா? – KTMB மறுப்பு
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 25 – பெரிக்காத்தான் நேஷனல் ஏற்பாட்டில் பிரதமர் அன்வார் பதவி விலக வேண்டும் என கோரி நாளை சனிக்கிழமை நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ள பேரணியின்…
Read More » -
Latest
சனிக்கிழமை ‘Turun Anwar’ பேரணிக்காக கோலாலாம்பூரில் சாலைகள் மூடப்படாது; போலீஸ் தகவல்
கோலாலாம்பூர், ஜூலை-23- வரும் சனிக்கிழமை எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ‘Turun Anwar’ அமைதிப் பேரணிக்காக கோலாலாம்பூரில் சாலைகள் மூடப்படாது. தலைநகருக்குள் நுழையும் சாலைகளில் அன்றைய தினம் நெரிசல்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை சோதனை; விலைமாதர்கள் உட்பட 89 வெளிநாட்டினர் கைது
கோலாலம்பூர், ஜூலை-12 – கோலாலம்பூரின் பல்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், மொத்தமாக 89 வெளிநாட்டவர்களும் 4 உள்ளூர் ஆடவர்களும் கைதாகியுள்ளனர். கூச்சாய், ஸ்ரீ பெட்டாலிங்,…
Read More » -
Latest
கோலாலம்பூர் சாலையில் மாமன்னரின் அதிரடிச் சோதனை; குப்பைகள் மற்றும் மரக்கிளைகளால் பாதுகாப்புக் கவலை
கோலாலம்பூர், ஜூலை-12 – மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று அதிகாலை கோலாலம்பூர் Jalan Gallagher சாலையின் தூய்மையை நேரில் கண்காணிக்க 3.2 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டார்.…
Read More »