KL
-
Latest
கோலாலம்பூரில் இன்னும் எத்தனை நிலங்கள் Jakel குழுமத்திற்கு விற்கப்பட்டுள்ளன? பெர்சாத்து சஞ்சீவன் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-27- ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம் வீற்றிருக்கும் நிலத்தை Jakel குழுமத்திடம் விற்றது யாரென்பது குறித்து, ஏன் ஒரு விசாரணையும்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது போலீஸாரின் பாலியத் தொல்லையா? பெண்ணின் புகார் விசாரிக்கப்படுகிறது
கோலாலம்பூர், பிப்ரவரி-8 – பாலஸ்தீன ஆதரவுப் பேரணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற இடத்தில், பெண்ணொருவர் போலீஸாரின் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் விசாரிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து…
Read More » -
Latest
கோலாலம்பூரில் அந்நியர்களுக்கு சேவை வழங்கும் போலி கிளினிக்குகள்; 10 போலி வங்காளதேச மருத்துவர்கள் கைது
கோலாலம்பூர், ஜனவரி-24 – கடந்த ஓராண்டாக தலைநகரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கிளினிக்குகளில், குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனைகளில், வங்காளதேச ஆடவர்களான 10 போலி மருத்துவர்கள் கைதாகினர்.…
Read More » -
மலேசியா
கோலாலம்பூர் உணவகத்தில் அழையா விருந்தாளி; உணவின் தூய்மை குறித்து நெட்டிசன்கள் கவலை
கோலாலம்பூர், ஜன 21 – கோலாலம்பூரில் பேராங்காடியிலுள்ள உள்ள உணவகத்தில் விரும்பத்தகாத வாடிக்கையாளரை காட்டும் கிளிப் ஒன்று நெட்டிசன்களை திகிலடையச் செய்துள்ளதோடு அது உணவுப் பாதுகாப்பு குறித்த…
Read More » -
மலேசியா
கோலாலம்பூரில் மரம் விழுந்ததில் இருவர் சிகிச்சைக்காக மருத்துவனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்
கோலாலம்பூர், ஜன 16 – இன்று காலையில் கோலாலம்பூர் ஜாலான் புடு, புக்கிட் பிந்தாங்கில் சுவிஸ் கார்டன் ஹோட்டலுக்கு அருகே மரம் ஒன்று விழுந்ததில் 39 வயது…
Read More » -
Latest
கோலாலம்பூர் ஜாலான் ஸ்டோனரில் மரம் விழுந்து 3 கார்கள் பாதிப்பு
கோலாலம்பூர், ஜனவரி-11, கோலாலம்பூர், ஜாலான் ஸ்டோனரில் நேற்று மாலை மரம் சாய்ந்து மேலே விழுந்ததில், 3 வாகனங்கள் சேதமடைந்தன. தகவல் கிடைத்து, ஜாலான் துன் ரசாக் தீயணைப்பு…
Read More » -
Latest
புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்ட இடங்களில் 3.62 டன் குப்பைகளை அகற்றிய Alam Flora
கோலாலம்பூர், ஜனவரி-2 – தலைநகரில் 2025 புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற 3 முக்கிய இடங்களில், 3.62 டன் எடையிலான குப்பைகளை Alam Flora அகற்றியுள்ளது. முதல்…
Read More » -
Latest
புக்கிட் பிந்தாங்கில் சட்டவிரோதமாக வாகன நிறுத்துமிடக் கட்டண வசூலிப்பு; 17 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலம்பூர், டிசம்பர்-31, புக்கிட் பிந்தாங்கில் சட்டவிரோதமாக இயங்கி வந்த வாகன நிறுத்துமிட கட்டண வசூலிப்பு கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை ஞாயிற்றுக்கிழமை மதியம் மேற்கொண்ட சோதனையில்…
Read More » -
Latest
தலைநகரில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த ‘Geng Awey’, ‘Geng Alep’ கும்பல்கள் முறியடிப்பு
கோலாலம்பூர், டிசம்பர்-31, தலைநகரில் செயல்பட்டு வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பல்களான Geng Awey மற்றும் Geng Alep முறியடிக்கப்பட்டுள்ளன. அவ்விரு கும்பல்களைச் சேர்ந்த 7 உள்ளூர்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் மெர்சடிஸ் கார் தீப்பிடித்தது; ஓட்டுநர் உயிர் தப்பினார்
கோலாலம்பூர், டிச 16 – Setiawangsa – Pantai நெடுஞ்சாலையின் 18 ஆவது கிலோமிட்டரில் வங்சா மாஜூ டோல் சாவடிக்கு அருகே Mercedes Bens 450 ரக…
Read More »