Klang Valley
-
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கில் RM1.53 பில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வுக்கூடம் முறியடிப்பு; வரலாற்றிலேயே பெரிய பறிமுதல்
கோலாலம்பூர், டிசம்பர்-20, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் செயல்பட்டு வந்த அனைத்துலக போதைப்பொருள் விநியோக கும்பலை போலீஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இந்நடவடிக்கையில் RM1.53 பில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கில் 7 உடம்புபிடி மையங்களில் சோதனை; 76 வெளிநாட்டுப் பெண்கள் கைது
செர்டாங், செப்டம்பர்-28, கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கி வந்த 7 உடம்புபிடி மையங்களில் குடிநுழைவுத் துறை நடத்திய ‘Ops Gegar’ சோதனைகளில், அங்கு ஒழுங்கீனச் சேவைகள் வழங்கப்பட்டு வந்தது…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளதாக்கு பகுதியில் போலீசார் கைப்பற்றிய 3.5 டன் போதைப்பொருள்
கோலாலம்பூர், செப்டம்பர் 17 – கிள்ளான் பள்ளதாக்கு (Klang Valley) பகுதியில் போலீசார் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில், சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நடவடிக்கைகளில், சுமார்…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கில் RM1 மில்லியன் போதைப்பொருளுடன் ஆடவன் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – கிள்ளான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இரு சோதனைகளில், சுமார் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், 29 வயதான ஒருவரை…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கை நேற்றிரவு அலற வைத்த புயல் காற்று
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – கிள்ளான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு கனமழையுடன் புயல் காற்று வீசிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேரு, கிள்ளான், குவாலா சிலாங்கூர், ஷா ஆலாம்…
Read More » -
Latest
QR குறியீட்டு மோசடி: கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள உணவகங்களில் தனது QRரை வைத்து ஏமாற்ற முயன்ற நபர்
கோலாலம்பூர், ஆக 21 – கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள உணவகங்களில் உள்ள கட்டண முகப்பிடங்களில் உணவு order செய்வது போல் நடித்து, தனது சொந்த QR குறியீட்டை…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கில் வீட்டில் MACC மேற்கொண்ட சோதனையில் ரி.ம 7.5 மில்லியன் பறிமுதல்
கோலாலம்பூர், ஜூலை 18 – கிள்ளான் பள்ளத்தாக்கில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC யின் விசாரணை அதிகாரிகள் ஒரு வீட்டில் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் 7.5…
Read More »
