Kuantan
-
Latest
குவாந்தானில் சைக்கிளில் சென்ற 4 வயது சிறுவன், வாகனம் மோதி உயிரிழப்பு
குவாந்தான், அக்டோபர் 28 – நேற்று மாலை, Perumahan Rakyat Pak Mahat பகுதியிலிருக்கும் ‘சுராவ்’ அருகே சைக்கிளில் சென்ற 4 வயது சிறுவன் ஒருவன் எம்பிவி…
Read More » -
Latest
கனமழையால் குவாந்தான் தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனையில் மழைநீர் கசிவு
குவாந்தான், அக்டோபர்-7, குவாந்தானில் உள்ள தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனையில் நேற்று மாலை கனமழைக்குப் பிறகு ceiling எனப்படும் மாடிச் சுவற்றின் வழியாக மழை நீர் கசிந்ததால்…
Read More » -
மலேசியா
குவந்தானில் RM100,000 மதிப்பிலான போலி ஆயுதங்கள் பறிமுதல்; 41 பேர் கைது
கேபேங், குவாந்தான், செப்டம்பர் 2 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, குவாந்தான் கேபேங் படாங் ஹங்குசில் (Padang Hangus, Gebeng) நடைபெற்ற “War Game” நடவடிக்கையின் போது…
Read More » -
Latest
குவாந்தான் விரைவுச்சாலையில் கோர விபத்து; மூன்று வங்கதேசத்தினர் பலி
குவாந்தான் – ஆகஸ்ட் 2 – நேற்று, குவாந்தான் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையில் பல்நோக்கு வாகனம் (MPV) ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மூன்று வங்கதேச ஆண்கள்…
Read More » -
Latest
குவாந்தானில் Mat Rempit-களுக்கு எதிரான சோதனையில் wheelie சாகசம் புரிந்த ஆடவன் உட்பட 65 இளைஞர்கள் சிக்கினர்
குவாந்தான், ஜூலை-14 – பஹாங் குவாந்தானில் Mat Rempit சாலை அடாவடிக்காரர்களை முறியடிக்கும் சோதனையில் 65 பேர் கைதாகினர். அவர்கள் அனைவரும் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட…
Read More » -
Latest
குவாந்தான் கட்டுமானத் தளத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்து 250 கிலோ வெடிகுண்டு கண்டெடுப்பு
குவாந்தான் – ஜூலை-3 -இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 250 கிலோ கிராம் எடையிலான ஒரு ‘ஏரியல்’ வெடிகுண்டு, பஹாங், குவாந்தானில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Bukit…
Read More » -
Latest
குவாந்தான் கேளிக்கை விடுதிகளில் 85 வெளிநாட்டு GRO-கள் கைது
குவாந்தான் – ஜூன்-15 -பஹாங், குவாந்தானில் 6 கேளிக்கை விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் 85 வெளிநாட்டு GRO பெண்கள் கைதாகினர். இன்று அதிகாலை 1…
Read More » -
Latest
குவாந்தான் நெடுஞ்சாலை விபத்தில் 2 சீன பிரஜைகள் பலி; 6 பேர் காயம்
குவாந்தான், மே-24 – பஹாங், குவாந்தான் அருகே கிழக்குக் கரை நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், 2 சீன நாட்டவர்கள் பலியாயினர். மேலும் அறுவர் காயமுற்றனர்.…
Read More »