Kuantan
-
Latest
குவாந்தான் விரைவுச்சாலையில் கோர விபத்து; மூன்று வங்கதேசத்தினர் பலி
குவாந்தான் – ஆகஸ்ட் 2 – நேற்று, குவாந்தான் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையில் பல்நோக்கு வாகனம் (MPV) ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மூன்று வங்கதேச ஆண்கள்…
Read More » -
Latest
குவாந்தானில் Mat Rempit-களுக்கு எதிரான சோதனையில் wheelie சாகசம் புரிந்த ஆடவன் உட்பட 65 இளைஞர்கள் சிக்கினர்
குவாந்தான், ஜூலை-14 – பஹாங் குவாந்தானில் Mat Rempit சாலை அடாவடிக்காரர்களை முறியடிக்கும் சோதனையில் 65 பேர் கைதாகினர். அவர்கள் அனைவரும் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட…
Read More » -
Latest
குவாந்தான் கட்டுமானத் தளத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்து 250 கிலோ வெடிகுண்டு கண்டெடுப்பு
குவாந்தான் – ஜூலை-3 -இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 250 கிலோ கிராம் எடையிலான ஒரு ‘ஏரியல்’ வெடிகுண்டு, பஹாங், குவாந்தானில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Bukit…
Read More » -
Latest
குவாந்தான் கேளிக்கை விடுதிகளில் 85 வெளிநாட்டு GRO-கள் கைது
குவாந்தான் – ஜூன்-15 -பஹாங், குவாந்தானில் 6 கேளிக்கை விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் 85 வெளிநாட்டு GRO பெண்கள் கைதாகினர். இன்று அதிகாலை 1…
Read More » -
Latest
குவாந்தான் நெடுஞ்சாலை விபத்தில் 2 சீன பிரஜைகள் பலி; 6 பேர் காயம்
குவாந்தான், மே-24 – பஹாங், குவாந்தான் அருகே கிழக்குக் கரை நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், 2 சீன நாட்டவர்கள் பலியாயினர். மேலும் அறுவர் காயமுற்றனர்.…
Read More » -
Latest
பராமரிப்பாளரின் வீட்டில் விடப்பட்ட குழந்தையின் தொட்டில் துணியில் சிக்கியது -தாய் அதிர்ச்சி
குவந்தான், ஏப் 30 – குழந்தை பராமரிப்பாளரின் வீட்டில் விடப்பட்ட தனது 13 மாத மகனின் கழுத்து தொட்டில் துணியில் சிக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாய்…
Read More » -
Latest
குவாந்தானில் போலி முதலீடு; பொறியியலாளர் RM1.16 மில்லியன் தொகையை இழப்பு
குவாந்தான், ஏப்ரல் 22 – இல்லாத பங்கு முதலீட்டுத் திட்டத்தில் ஏமாற்றப்பட்ட 36 வயது பொறியியலாளர் 1.16 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்நபர் டிசம்பர் 3…
Read More » -
Latest
குவாந்தானில் உணவு அனுப்பச் சென்ற பெண் கொல்லப்பட்ட சம்பவம்; 53 வயது சந்தேக நபர் கைது
குவாந்தான், பிப்ரவரி-15 – பஹாங், குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலமருகேயுள்ள ஆற்றங்கரையில், பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், சந்தேக நபர் கைதாகியுள்ளார். வீடற்றவரான 53 வயது ஆடவர்…
Read More » -
Latest
குவாந்தானில் உணவு அனுப்பச் சென்ற பெண் ஆற்றங்கரையில் சடலமாக மீட்பு
குவாந்தான், பிப்ரவரி-14 – பஹாங், குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலமருகேயுள்ள ஆற்றங்கரையில், உணவு வியாபாரி என நம்பப்படும் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12.45 மணிக்கு…
Read More » -
Latest
இல்லாத முதலீட்டுத் திட்டத்தை நம்பி 163,300 ரிங்கிட்டை பறிகொடுத்த ஆடவர்
குவாந்தான், அக்டோபர்-4, இல்லாத ஒரு முதலீட்டுத் திட்டத்தை நம்பி தனது EPF சேமிப்புப் பணம் மற்றும் பங்கு முதலீட்டில் கிடைக்கப் பெற்றதுமான 163,300 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார், குவாந்தானைச்…
Read More »