leader
-
Latest
மக்களின் மனங்களில் மலர்ந்த தலைவர்; டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேலின் இறுதிச் சடங்கு ஜூன் 19, வியாழக்கிழமை நடைபெறும்
கோலாலம்பூர், ஜூன் 17 – ம. இ.காவின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் அவர்களின் இறுதிச் சடங்கு 19.6.2025 வியாழக்கிழமை நடைபெறும். NO 3, JALAN…
Read More » -
Latest
முன்னாள் ம.இ.கா தலைவர் பழனிவேலுவுக்கு இறுதி வணக்கம்; அமைதியான வரலாற்று தலைவருக்கு டான் ஶ்ரீ குமரன் இரஙகல்
கோலாலம்பூர், ஜூன் 18 – மேனாள் ம.இ.கா.வின் தலைவர் டத்தோஸ்ரீ கோ.பழனிவேலுவின் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது, அவரது பிரிவால் துயரில் ஆழ்திருக்கும் குடும்பத்தினர்க்கும், சுற்றத்தினர்க்கும் தமது இரங்கலை…
Read More » -
Latest
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி உயிருடன் இருக்கிறார்
துபாய் – ஜூன் 13 – இன்று அதிகாலையில் ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ( Ayatollah…
Read More » -
Latest
சட்டவிரோமாக புலம்பெயர்ந்த கடத்தல் கும்பல் கைது; வசமாக சிக்கிய கடத்தல் கும்பல் தலைவன்
ஜோகூர் பாரு, மே 29 – கடந்த செவ்வாய்க்கிழமை, குகுப், ஸ்கூடாய் மற்றும் பத்து பஹாட் போன்ற பகுதிகளில் மலேசிய குடிவரவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில்,…
Read More » -
Latest
பி.கே.ஆர் உதவித் தலைவர் தேர்தலில் சேவியருக்குப் பிறகு ரமணன் சாதனை; பேராளர்களின் நம்பிக்கைக்கு நன்றி
கோலாலம்பூர், மே-25 – பி.கே.ஆர் கட்சி வரலாற்றில் டத்தோ சேவியர் ஜெயக்குமாருக்குப் பிறகு, உதவித் தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்ற இந்தியத் தலைவராக அதுவும் இரண்டாவது அதிக…
Read More » -
Latest
போர் நிறுத்தமோ இல்லையோ, பயங்கரவாதிகளை நாம் விடக் கூடாது; முக்கிய முஸ்லீம் தலைவர் அசாதுதீன் திட்டவட்டம்
ஹைதராபாத், மே-12 – தனது நிலத்தை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்தும் வரை, நிரந்தர அமைதி என்பதே கிடையாது. எனவே, போர் நிறுத்தம் அமுலில்…
Read More » -
Latest
மக்களின் குரலை மேடைக்கு கொண்டுவரும் தலைவர் நூருல் இசா- சண்முகம் மூக்கன்
கோலாலம்பூர், மே 8 – மக்களின் குரலை மேடைக்கு கொண்டுவரும் தலைவராக மட்டுமின்றி சீர்த்திருத்தின் சின்னமாகவும் நூருல் இசா அன்வார் திகழ்ந்து வருவதாக பிரதமரின் சிறப்பு பணிகளுக்கான…
Read More » -
Latest
சமூக ஆர்வலருக்கு எதிரான அவதூறு வழக்கில் Dr பி.ராமசாமி வெற்றி; 175,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவு
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-21,சமூக ஆர்வலர் ஒருவருக்கு எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கில் பேராசிரியர் Dr பி.ராமசாமி வெற்றிப் பெற்றுள்ளார். கருணை ஓவியம் என்ற அரசு சார்பற்ற அமைப்பின்…
Read More » -
Latest
கட்சியில் மீண்டும் இணைவதற்கு முன்னாள் தலைவரின் விண்ணப்தை அம்னோ பெறவில்லை
புத்ரா ஜெயா, டிச 4 – பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைவரிடமிருந்து கட்சிக்கு திரும்புவதற்காக எந்தவொரு விண்ணப்பத்தையும் அம்னோ பெறவில்லையென அதன் தலைலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்…
Read More »