leave
-
Latest
தைப்பூசம் & கூட்டரசு பிரதேச தினத்திற்கான மாற்று விடுமுறையை கட்டாயம் வழங்க வேண்டும்
கோலாலம்பூர், டிசம்பர் 31 – அடுத்தாண்டு வரவிருக்கும் தைப்பூசம் மற்றும் கூட்டரசு பிரதேச தினம் பிப்ரவரி 1 ஆம் தேதியன்று அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று வருவதால், கூட்டரசு பிரதேச…
Read More » -
Latest
கடப்பிதழ் இன்றி மலேசியாவிலிந்து வெளியேற முயன்ற 26 மோட்டார் சைக்கிளோட்டிகள் கைது செய்து
ஜோகூர் பாரு, நவ 14 – ஜோகூர் பாரு சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் வழியாக இந்நாட்டிலிருந்து வெளியேற முயன்ற 26 மோட்டார் சைக்கிளோட்டிகள் எல்லை கட்டுப்பாடு மற்றும்…
Read More » -
Latest
Zus coffee போலீசில் புகார் செய்தது தாக்கப்பட்ட ஊழியருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை
கோலாலம்பூர், நவ 12- Zus Coffee தனது விற்பனை நிலையங்களில் ஒன்றில் ஒரு ஊழியருக்கும் சுற்றுலாப் பயணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்துள்ளது.…
Read More » -
Latest
வாரத்திற்கு 4 நாட்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்யுங்கள்; இல்லையேல் நடையைக் கட்டுங்கள்; ஸ்டார்பக்ஸ் CEO அதிரடி
வாஷிங்டன், ஜூலை-15- அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள தனது வர்த்தகப் பணியாளர்கள் வரும் அக்டோபர் தொடங்கி வாரத்திற்கு 4 நாட்கள் அதாவது திங்கள் முதல் வியாழன் வரை அலுவலகத்திலிருந்து…
Read More » -
Latest
தேசிய முன்னணி சீரடையும் இந்நேரத்தில் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக மிரட்டாதீர்; உறுப்புக் கட்சிகளுக்கு சாஹிட் நினைவுறுத்து
செலாயாங், ஜூலை-13- சரிவிலிருந்து சீரடையும் தருணத்தில், தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகுவதாக மிரட்டக் கூடாது என அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட்…
Read More » -
Latest
நீதிபதிகள் நியமன விவகாரத்தில் பிரதமர் விடுமுறையில் செல்ல வேண்டுமா? நடைமுறைக்கு ஒவ்வாத எதிர்கட்சியினரின் கோரிக்கை
கோலாலம்பூர், ஜூலை-12 – ல்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தை சர்ச்சையாக்கி, பிரதமர் விடுமுறையில் செல்ல வேண்டுமென எதிர்கட்சிகள் வற்புறுத்துவது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகும். அதுவும் அமெரிக்காவின் பரஸ்பர…
Read More » -
Latest
அரசாங்கத்தை விட்டு வெளியேற அழுத்தம்; AGM-க்காக காத்திருங்கள் – MCA தலைவர்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24 – ஒற்றுமை அரசாங்கத்தில் தங்கள் எதிர்காலம் குறித்து தனது கட்சி அவசர முடிவு எடுக்காதென்றும் வருடாந்திர பொதுக் கூட்டம் வரை காத்திருக்க…
Read More » -
Latest
தனது விந்தணு தானம் மூலம் பிறந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு சொத்துக்களை எழுதி வைத்த டெலிகிராம் நிறுவனர்
பாரீஸ், ஜூன்-22, டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov), தனது விந்தணு தானத்தின் மூலம் பிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 13.9 பில்லியன் டாலர்…
Read More » -
Latest
ஈரானில் பாதுகாப்பு நெருக்கடி மோசமாவதால், அங்கிருந்து உடனடியாக வெளியேற மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா அறிவுறுத்து
புத்ராஜெயா, ஜூன்-18 – இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் ஈரானில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு மலேசியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரானில்…
Read More »
