leave
-
Latest
வாரத்திற்கு 4 நாட்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்யுங்கள்; இல்லையேல் நடையைக் கட்டுங்கள்; ஸ்டார்பக்ஸ் CEO அதிரடி
வாஷிங்டன், ஜூலை-15- அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள தனது வர்த்தகப் பணியாளர்கள் வரும் அக்டோபர் தொடங்கி வாரத்திற்கு 4 நாட்கள் அதாவது திங்கள் முதல் வியாழன் வரை அலுவலகத்திலிருந்து…
Read More » -
Latest
தேசிய முன்னணி சீரடையும் இந்நேரத்தில் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக மிரட்டாதீர்; உறுப்புக் கட்சிகளுக்கு சாஹிட் நினைவுறுத்து
செலாயாங், ஜூலை-13- சரிவிலிருந்து சீரடையும் தருணத்தில், தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகுவதாக மிரட்டக் கூடாது என அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட்…
Read More » -
Latest
நீதிபதிகள் நியமன விவகாரத்தில் பிரதமர் விடுமுறையில் செல்ல வேண்டுமா? நடைமுறைக்கு ஒவ்வாத எதிர்கட்சியினரின் கோரிக்கை
கோலாலம்பூர், ஜூலை-12 – ல்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தை சர்ச்சையாக்கி, பிரதமர் விடுமுறையில் செல்ல வேண்டுமென எதிர்கட்சிகள் வற்புறுத்துவது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றாகும். அதுவும் அமெரிக்காவின் பரஸ்பர…
Read More » -
Latest
அரசாங்கத்தை விட்டு வெளியேற அழுத்தம்; AGM-க்காக காத்திருங்கள் – MCA தலைவர்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24 – ஒற்றுமை அரசாங்கத்தில் தங்கள் எதிர்காலம் குறித்து தனது கட்சி அவசர முடிவு எடுக்காதென்றும் வருடாந்திர பொதுக் கூட்டம் வரை காத்திருக்க…
Read More » -
Latest
தனது விந்தணு தானம் மூலம் பிறந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு சொத்துக்களை எழுதி வைத்த டெலிகிராம் நிறுவனர்
பாரீஸ், ஜூன்-22, டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov), தனது விந்தணு தானத்தின் மூலம் பிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 13.9 பில்லியன் டாலர்…
Read More » -
Latest
ஈரானில் பாதுகாப்பு நெருக்கடி மோசமாவதால், அங்கிருந்து உடனடியாக வெளியேற மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா அறிவுறுத்து
புத்ராஜெயா, ஜூன்-18 – இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் ஈரானில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு மலேசியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரானில்…
Read More » -
Latest
மூன்றாம் நாட்டுக்குப் பயணமாம்; ஏமாற்றி KLIA-வில் இறங்கிய 105 வெளிநாட்டவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்
செப்பாங், ஜூன்-1 – மூன்றாம் நாட்டுக்குப் பயணத்தைத் தொடரும் முன் தற்காலிமாக இங்கு வந்திறங்கியதாகக் கூறி, இந்நாட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைய முயன்ற 105 வெளிநாட்டவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
என் அமைச்சர் பதவியை அன்வாரே முடிவு செய்யட்டும் என்கிறார் அம்னோவிலிருந்து விலகிய தெங்கு சாஃவ்ருல்
கோலாலம்பூர், ஜூன்-1 – அமைச்சர் பதவியில் தான் தொடருவதா இல்லையா என்பதை பிரதமரின் முடிவுக்கே விட்டு விடுவதாக, அம்னோவிலிருந்து விலகியுள்ள தெங்கு டத்தோ ஸ்ரீ சாஃவ்ருல் தெங்கு…
Read More »