macc
-
Latest
பிறப்புப் பத்திர ஊழலில் 49,000 ரிங்கிட் இலஞ்சம் கைமாறியதாக MACC சந்தேகம்
புத்ராஜெயா, மார்ச்-15 – தாமதமாகப் பிறப்புப் பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களை உட்படுத்திய ஊழல் தொடர்பில் கைதான பெண் வழக்கறிஞர், விண்ணப்பத்தாரர்களிடமிருந்து முன்கூட்டியே இலஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்ட பிறகே…
Read More » -
Latest
வாக்குமூலம் வழங்க நாளை மீண்டும் இஸ்மாயில் சப்ரி வருவது உறுதி – MACC தலைவர்
புத்தாஜெயா, மார்ச் 13 – நாளை வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாளை மீண்டும் வாக்குமூலம் வழங்க வருவது உறுதி என கூறியுள்ளார் மலேசிய…
Read More » -
Latest
சபா அரசியல் தலைவர்களை உட்படுத்திய ஊழல் புகார்; அசல் வீடியோ ஆதாரம் MACC-யிடம் ஒப்படைப்பு
கோலாலம்பூர், மார்ச்-12 – சபா அரசியல்வாதிகளை உட்படுத்திய ஊழல் புகார் தொடர்பான வீடியோ ஆதாரம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Lawyers for Liberty…
Read More » -
மலேசியா
இஸ்மாயில் சாப்ரியின் 4 முன்னாள் அதிகாரிகள் தொடர்பான விசாரணைக்கு 8 பேரை அழைக்கும் MACC
புத்ராஜெயா, பிப்ரவரி-27 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்பின் 4 முன்னாள் அதிகாரிகள் மீதான ஊழல் விசாரணைக்கு உதவ 8 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
முன்னாள் பிரதமரின் உதவியாளரின் வீட்டில் RM100 மில்லியனுக்கும் அதிகமான பணம் பறிமுதல் – MACC
கோலாலம்பூர், பிப் 24 -முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் உதவியாளர் ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது 100 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான பணத்தை MACC…
Read More » -
மலேசியா
HRD Corp தொடர்பான விசாரணையை எம்.ஏ.சி.சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது
கோலாம்பூர், பிப் 5 – HRD Corp எனப்படும் மனித வளங்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாகம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி (MACC) இன்னமும் விசாரணையை…
Read More » -
Latest
மகாதீரின் 2 மகன்களும் 1.2 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்து விவரங்களை அறிவித்தனர்
புத்ராஜெயா, ஜனவரி-22,முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட்டின் 2 மூத்த மகன்கள் ஒருவழியாக தங்களின் சொத்து விவரங்களை அறிவித்திருக்கின்றனர். அவ்வறிவிப்பு தமக்கு திருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக மலேசிய…
Read More » -
மலேசியா
சொத்துக் குவிப்பு; துன் டாய்ம் மறைந்தாலும் விசாரணைத் தொடருவதாக MACC அறிவிப்பு
கோலாலம்பூர், நவம்பர்-23, அண்மையில் காலமான முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடின் (Tun Daim Zainuddin) மீதான விசாரணையை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC இன்னமும்…
Read More » -
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர் தருவிப்பு தொடர்பில் போலி ஆவணம் சமர்ப்பிப்பு; டத்தோ பட்டத்தைக் கொண்ட வங்காளதேசி கைது
கோலாலம்பூர், நவம்பர்-13 – வெளிநாட்டு தொழிலாளர் தருவிப்புக்கான கோட்டா ஒதுக்கீடு விண்ணப்பம் தொடர்பில், 1.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போலி ஆவணத்தைச் சமர்ப்பித்த சந்தேகத்தில், டத்தோ பட்டத்தைக்…
Read More » -
மலேசியா
FashionValet நிறுவனர்கள் வீட்டில் MACC சோதனை; கைப்பைகள், ஆடம்பர கை கடிகாரம் உட்பட 2 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்
கோலாலம்பூர், நவம்பர்-7 – சர்ச்சையில் சிக்கியுள்ள மின்னியல் வர்த்தகத் தளமான FashionValet நிறுவனர்கள் வீட்டிலிருந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC, விசாரணைக்காகப் பல்வேறு பொருட்களைக் கைப்பற்றியுள்ளது.…
Read More »