macc
-
Latest
அதிகார துஷ்பிரயோகம்; அரசு துறை இயக்குநர் MACC-யால் கைது
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-26 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் பினாங்குக் கிளை, அரசு துறை இயக்குநர் ஒருவரை அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுச் செய்துள்ளது. சந்தேக…
Read More » -
Latest
புகையிலை கும்பலின் RM218 மில்லியன் வங்கிக் கணக்கை எம்.ஏ.சி.சி முடக்கியது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – புகையிலை , சிகரெட் மற்றும் சுருட்டு கடல்தலில் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் பல்வேறு நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்திய மலேசிய ஊழல்…
Read More » -
Latest
மூத்த இராணுவ அதிகாரிகள் நேரடியாக ஈடுப்பட்ட கடத்தல் கும்பல் திட்டத்தை MACC முறியடித்தது
புத்ராஜெயா, ஆகஸ்ட் 13 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), நாட்டின் தெற்கில் செயல்பட்ட, மூத்த மலேசிய இராணுவ அதிகாரிகள் (ATM) தலைமையிலான கடத்தல் கும்பலை…
Read More » -
Latest
என் மகன்களின் சொத்து சட்ட விரோதமானது என எம்.ஏ.சி.சி கூறவில்லை – டாக்டர் மகாதீர்
கோலாலம்பூர்,ஆகஸ்ட்-5- தனது மகன்களின் சொத்து சட்டவிரோதமானது என MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறவில்லையென முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad தெரிவித்திருக்கிறார்.…
Read More » -
Latest
RM12,000 லஞ்சம் பெற்ற 6 காவல்துறையினர்; பகாங் MACC
கோலாலம்பூர், ஜூலை 31 – ‘கெத்தும்’ இலை போதை தண்ணீரை வைத்திருந்த குற்றத்தில் எந்த சட்ட நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பதற்கு ஆடவர் ஒருவரிடமிருந்து 12,000 ரிங்கிட் லஞ்ச…
Read More » -
Latest
RM200,000 லஞ்சம் வாங்கிய ஐந்து நபர்களை கைது செய்த சபா MACC
சபா, ஜூலை 23 – மாநில அரசின் (PBT) பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்ததாரர்களிடமிருந்து சுமார் 200,000 ரிங்கிட் லஞ்சம் பணத்தை பெற்ற பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், ஊழியர்கள்…
Read More » -
Latest
பகாங் மாநில விருதைப் பெற RM6000 லஞ்சம்; ‘டத்தோ’ தொழிலதிபர் சபா MACCஆல் கைது
சபா, ஜூலை 21 – பகாங் மாநில விருதை வாங்கி தருவதாக கூறி, சுமார் 6,000 ரிங்கிட் லஞ்சப் பணத்தை ஒருவரிடம் பெற்று, பின்பு அந்நபரை ஏமாற்றிய…
Read More » -
மலேசியா
MACC சோதனையின் போது 1 மில்லியன் ரிங்கிட் பண நோட்டுகளை தீ வைத்துக் கொளுத்த முயன்ற நிர்வாகி
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-19- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, பெட்டாலிங் ஜெயாவில் ஒரு வீட்டில் சோதனையிடச் சென்ற போது, வீட்டின் உரிமையாளர் செய்த காரியம் அதிகாரிகளைத்…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கில் வீட்டில் MACC மேற்கொண்ட சோதனையில் ரி.ம 7.5 மில்லியன் பறிமுதல்
கோலாலம்பூர், ஜூலை 18 – கிள்ளான் பள்ளத்தாக்கில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC யின் விசாரணை அதிகாரிகள் ஒரு வீட்டில் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் 7.5…
Read More » -
Latest
MACC-யின் மன்னிப்பை நிராகரித்த தியோ பெங் ஹோக் குடும்பத்தார்
கோலாலம்பூர், ஜூலை-17- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கேட்ட மன்னிப்பை, தியோ பெங் ஹோக் (Teoh Beng Hock) குடும்பத்தார் நிராகரித்துள்ளனர். “MACC-யின் அச்செயல் உள்ளபடியே…
Read More »