macc
-
Latest
நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தில் ஊழல்; ஆடம்பர பொருட்கள், கார்கள், சொத்துடைமை என 32 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
கோலாலம்பூர், மே-30 – ஒரு நெடுஞ்சாலை கட்டுமானத் திட்ட ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மேற்கொண்ட விசாரணையில், 32 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான…
Read More » -
மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் மை-கியோஸ்க் திட்ட ஆவணங்கள் சமர்ப்பணம்
புத்ரா ஜெயா, மே 23 – நாடு முழுவதுமுள்ள சிறு வியாபாரிகளுக்கு உதவும் திட்டம் குறித்து, மலேசிய சீன சங்கம் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, வீடமைப்பு மற்றும்…
Read More » -
Latest
உயர் மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பில் துன் டாய்ம் & குடும்பத்தார் மீது 8 புதிய விசாரணை அறிக்கைகள் திறப்பு
புத்ராஜெயா, மே-23 – மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடின், அவரின் குடும்பத்தார் மற்றும் ஒரு உறவினருக்கெதிராக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, 8…
Read More » -
Latest
வங்கி கடன்ஒப்புதலுக்கு லஞ்சம் பெற்ற வங்கி அதிகாரிகள் MACCஆல் கைது
சண்டாக்கான் – மே 22 – 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை, 300,000 ரிங்கிட் லஞ்சப் பணத்தைப் பெற்று கொண்டு, 11.3 மில்லியன் மதிப்பிலான சுமார்…
Read More » -
Latest
பேராசிரியர் ராமசாமி மீது நாளை அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் MACC விசாரணை; வழக்கறிஞர் தகவல்
ஜோர்ஜ்டவுன், மே-13 – பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதல் அமைச்சர் பேராசிரியர் Dr பி.ராமசாமி, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்.…
Read More » -
Latest
சாலை விளக்கு மற்றும் சமிக்ஞை எச்சரிக்கை விளக்கு பொருத்துவதில் லஞ்சம் தொடர்பில் மூவர் கைது
கோலாலம்பூர் , மே 7 – 2016 ஆம் ஆண்டு முதல் சாலை சமிக்ஞை விளக்குகள் மற்றம் சாலை விளைக்குகளை பொருத்தும் திட்டத்தின் குத்தகை நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட…
Read More » -
Latest
லஞ்சம் கோரிய இரண்டு போலீஸ்காரர்கள் தடுத்து வைப்பு
கோலாத்திரெங்கானு, மே 5 -சூதாட்டம் மற்றும் போதைப் பொருள் குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு லஞ்சம் கேட்டது மற்றும் 5,000 ரிங்கிட் லஞ்சம் பெற்ற சந்தேகம் தொடர்பில்…
Read More » -
Latest
MACC தலைமையகம் செல்லும் வழியில் காணாமல் போன பெண்; அதிகாரிகளையும் வழக்கறிஞரையும் விசாரிக்கும் போலீஸ்
கோலாலம்பூர், மே-3 – ஏப்ரல் 9-ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யிடம் வாக்குமூலம் அளிக்கச் செல்லும் வழியில், பெண்ணொருவர் காணாமல் போனது…
Read More » -
Latest
இஸ்மாயில் சப்ரி மீதான விசாரணையில் 20 விழுக்காடு மட்டுமே பூர்த்தி -அசாம் பாகி
புத்ரா ஜெயா, ஏப் 29 – முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதான விசாரணையில் 15 முதல் 20 விழுக்காடு மட்டுமே மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும், இரண்டு…
Read More » -
Latest
ஊழல் தடுப்புப் பிரச்சாரத்தை மேம்படுத்த ‘SARA’ என்ற பெயரில் AI உருவத்தை உருவாக்கிய MACC
புத்ராஜெயா, ஏப்ரல்-27- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, தனது முதல் மெய்நிகர் அதிகாரியின் அவதாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. AI அதி நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த…
Read More »