macc
-
Latest
ஊழல் விசாரணை: விடுமுறையில் அனுப்பப்பட்ட இராணுவத் தளபதி
கோலாலம்பூர், டிசம்பர்-28 – இராணுவத் தலைமைத் தளபதி, ஜெனரல் தான் ஸ்ரீ முஹமட் ஹஃபிசுடின் ஜந்தான் (Tan Sri Muhammad Hafizuddeain Jantan) உடனடி விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
PKR கட்சித் தேர்தல் வேட்பாளர்களை விசாரிக்க நாங்கள் பயன்படுத்தப்பட்டோமா? MACC மறுப்பு
புத்ராஜெயா, டிசம்பர்-8 – பி.கே.ஆர் கட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை விசாரிக்க MACC பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை, அந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பி.கே.ஆர் முன்னாள்…
Read More » -
மலேசியா
ஷம்சுல் இஸ்கண்டார்; அல்பர்ட் தேய் , சோபியா ரினி மூவரும் கைது; MACC அதிரடி
புத்ராஜெயா, நவம்பர்-28 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஸ்ரீ Shamsul Iskandar Mohd Akin உள்ளிட்ட மூவர்,…
Read More » -
Latest
தொழிலதிபர் Albert Tei கைது; வழக்கறிஞர் தகவல்
பூச்சோங், நவம்பர்-28 – சபா சுரங்க ஊழலில் சிக்கிய சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Albert Tei இன்று காலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யால் கைதுச் செய்யப்பட்டார்.…
Read More » -
Latest
RM35,000 லஞ்சம் பெற்ற சந்தேகத்தில் முன்னாள் துணை அரசு இயக்குநரை கைதுச் செய்த MACC
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-7, 35,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கிய சந்தேகத்தில் அரசுத் துறையொன்றின் முன்னாள் துணை இயக்குநர் ஒருவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் பினாங்குக் கிளைக்…
Read More » -
Latest
அமைச்சுகளின் மீது 87 ஊழல் விசாரணை அறிக்கைகளைத் திறந்த MACC; முதலிடத்தில் KPDN
கோலாலாம்பூர், நவம்பர்-5 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, 2022 முதல் கடந்த செப்டம்பர் 26 வரை பல்வேறு அமைச்சுகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகள் தொடர்பான…
Read More » -
Latest
ஊழலை வேரறுக்கா விட்டால் நேப்பாளத்தை போல் மலேசியாவும் வன்முறையால் பற்றி எரியும்; MACC தலைவர் எச்சரிக்கை
பாங்கி, அக்டோபர்-13, ஊழலைத் துடைத்தொழிக்காவிட்டால் மலேசியாவும் நேப்பாளத்தில் நடந்த கலவரம் போன்ற நிலையைச் சந்திக்க வேண்டி வரும் என, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தலைவர்…
Read More » -
Latest
பொது மக்கள் ஒத்துழைத்தால் ஊழலை ஒழிக்கலாம்; பினாங்கு MACC தலைவர் டத்தோ கருணாநிதி அறைகூவல்
சன்வே, அக்டோபர்-4, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் 58-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அதன் இந்திய அதிகாரிகள் ஒன்றிணைந்து, பண்டார் சன்வே, ஸ்ரீ சுப்பிரமணி…
Read More » -
மலேசியா
பிரதமர் அன்வாருக்கு வெளிநாடுகளில் 20 வங்கிகளில் கணக்கா? MACC மறுப்பு
கோலாலம்பூர், செப் -26, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இஸ்ரேல் உட்பட 20 வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகளை வைத்திருந்ததாக 1999 ஆம் ஆண்டு முதன்முதலில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை…
Read More » -
மலேசியா
MACC-யில் பணிக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் அரசு துணைத் தலைமை வழக்கறிஞர் கைது
புத்ராஜெயா, செப்டம்பர்-24, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யில் பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில், அரசாங்கத் துணைத் தலைமை வழக்கறிஞர் ஒருவர் கைதாகியுள்ளார். அந்த அதிகாரி நேற்று…
Read More »