Making
-
Latest
கெப்போங்கில் 400 ரிங்கிட் கட்டணத்தில் அரை மணி நேரத்தில் போலிக் கடப்பிதழ் தயாரிக்கும் கும்பல் சிக்கியது
கோலாலம்பூர், ஜூலை-22- கோலாலாம்பூர், கெப்போங்கில், போலி ஆவணங்களைத் தயாரிக்கும் மையமாக செயல்பட்டு வந்த குடியிருப்பை குடிநுழைவுத் துறை முற்றுகையிட்டதில், நூற்றுக்கணக்கான போலிக் கடப்பிதழ்கள் கைப்பற்றப்பட்டன. இன்று அதிகாலை…
Read More » -
Latest
கேலாங் பாத்தாவில் சிறிய மோதலுக்குப் பிறகு காரை உதைத்து, ஆபாச சைகைக் காட்டிய நபர் கைது
இஸ்கண்டார் புத்ரி – ஜூலை-8 – கேலாங் பாத்தாவில் ஒரு சிறிய மோதலுக்குப் பிறகு, கார் கதவை உதைத்து ஆபாச சைகை செய்த வாகனமோட்டி கைதுச் செய்யப்பட்டார்.…
Read More » -
Latest
PLUS நெடுஞ்சாலையில் ஆபத்தாக வாகனமோட்டி, ஆபாச சைகை காட்டிச் சென்ற விரைவுப் பேருந்து ஓட்டுநர் வைரல்
கூலாய், ஜூன்-26 – ஜோகூர் கூலாய் அருகே, PLUS நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் வாகனமோட்டியதோடு, அவசரப் பாதையில் முந்திச் சென்ற விரைவுப் பேருந்து ஓட்டுநர் வைரலாகியுள்ளார். தனக்கு…
Read More » -
மலேசியா
ChatGPT உங்களை முட்டாளாக்குகிறது; அதனைப் பயன்படுத்துபவர்கள் குறைவாகவே சிந்திப்பதாக ஆய்வில் கண்டறிவு
கோலாலம்பூர், ஜூன்-22 – உலகம் முழுவதும் எழுதுவதற்கான பிரபலமான கருவியாக ChatGPT மாறியுள்ளது. ஆனால், ChatGPT-யைப் பயன்படுத்துவதால் புத்திசாலித்தனத்தை இழக்கும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரிய…
Read More » -
Latest
ஆபாச சைகை காட்டிய ஓட்டுநர்; போலீசில் சிக்கினார்
நிபோங் தெபால், மே 2 – நிபோங் தெபால் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (Km159) வாகனம் ஓட்டும்போது ஆபாசமான சைகை செய்ததாகக் கூறப்படும் ஓட்டுநரை போலீசார் அடையாளம்…
Read More » -
Latest
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்துக்கு ஒரு சீக்கியர் தலைவரா? வெடிக்குமா சர்ச்சை?
கோலாலம்பூர், ஏப்ரல்- 5 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்துக்கு இந்து அல்லாத ஒருவர் தலைமையேற்கலாமா என்பது தொடர்பில் ஒரு விவாதம் தற்போது கிளம்பியுள்ளது. இப்பேச்சுக்கு அச்சாணி போட்டதே…
Read More » -
Latest
அதீத காதலாம்; ஜப்பானில் ஒரு நாளைக்கு 100 முறை மனைவியின் கைப்பேசிக்கு அழைத்து பேசாமலிருந்த கணவர் கைது
ஜப்பானில் ஒவ்வொரு நாளும் 100 தடவையாவது கைப்பேசிக்கு அழைத்து நூதன முறையில் சொந்த மனைவியையே உளவுப் பார்த்த கணவர் கைதாகியுள்ளார். ஜூலை மாத மத்தியிலிருந்து அப்பெண்ணின் கைப்பேசிக்கு…
Read More »