man arrested
-
Latest
பெங்களூரு பஸ் நிலையத்திற்கு அருகே தனது மகள் முன்னே 11 முறை மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது
பெங்களூரு, செப் 24- பெங்களூரு (Bengaluru) பஸ் நிலையம் முன் பொதுமக்கள் முன்னிலையில் தனது மனைவியை 11 முறை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.…
Read More » -
Latest
செமஞேவில் வெளிநாட்டினருக்கு சமையல் எண்ணெய் விற்கப்பட்டதால் பேரங்காடி மேலாளரைத் திட்டித் தாக்கிய ஆடவர் கைது
காஜாங், செப்டம்பர்-19 – சிலாங்கூர், செமஞேவில் உள்ள ஒரு பேரங்காடியில் வெளிநாட்டினருக்கு பேக்கேட் சமையல் எண்ணெய் விற்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஆடவர், அங்கிருந்த பெண் மேலாளரைத் தகாத வார்த்தைகளால்…
Read More » -
Latest
கோபத்தில் உணவக அலமாரி கண்ணாடி உடைத்த நபர் கைது
கோத்தா பாரு, செப்டம்பர் 17 – நேற்று பெங்கலான் செப்பா, காம்போங் லந்தாக் பகுதியிலிருக்கும் உணவகத்தின் முன் தனது பாதையை மறைத்து கார் ஒன்று நிறுத்தப்பட்டதால், ஆத்திரமடைந்து…
Read More » -
Latest
கோத்தா பாருவில் ஆயுதங்கள் வைத்திருந்த ஆடவன் கைது; கைத்துப்பாக்கி & 36 தோட்டாக்கள் பறிமுதல்
கோத்தா பாரு,செப்டம்பர் 9 – கடந்த சனிக்கிழமை, கோத்தா பாரு ஜாலான் கம்போங் சிரேயிலுள்ள (Jalan Kampung Sireh) வீடொன்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், போலீசார் 50…
Read More » -
Latest
சிரம்பானில் தகராறின்போது வீட்டில் இருந்த நபரை கத்தியால் குத்திய ஆடவன் கைது
சிரம்பான், செப் 8 – சிரம்பான் , தாமான் ராசா ஜெயாவிலுள்ள வீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவ்வீட்டிலுள்ள ஒருவரை கத்தியால் குத்தி காயம் விளைவித்த பின்னர்…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் காருக்குள் சூரிய கரடி வைத்திருந்த ஆடவர் கைது
ஜோகூர் பாரு ,செப் 4 – ஜோகூர் பாருவில் தனது காருக்குள் சூரிய கரடி வைத்திருந்த 22 வயதுடைய ஆடவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் அந்த…
Read More » -
Latest
குவாலா சிலாங்கூர் கோயில் திருவிழாவில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஆடவர் கைது
குவாலா சிலாங்கூர், செப்டம்பர்-3 – ஞாயிற்றுக்கிழமை குவாலா சிலாங்கூர் கோயில் திருவிழாவின் போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஆடவர் கைதாகியுள்ளார். பெஸ்தாரி ஜெயா, புக்கிட் பாடோங்…
Read More » -
Latest
தாய்லாந்தில் கைதான ஆடவன், மலேசியாவுக்கு M4 துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் கடத்த முயன்றதாக போலீஸ் சந்தேகம்
கோலாலம்பூர், செப்டம்பர்-2 – தாய்லாந்தின் சொங்க்லாவில் இரண்டு M4 துப்பாக்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் பிடிபட்ட மலேசியர், அந்த சுடும் ஆயுதங்களை இந்நாட்டுக்குள் கடத்திக் கொண்டு வர…
Read More » -
Latest
சுங்கைப் பட்டாணியில் தீயில் 2 வீடுகள் அழிந்தன; ஆடவன் கைது
சுங்கைப் பட்டாணி, ஆக 18 – சுங்கைப் பட்டாணி, Sungai Lalangகின் கம்போங் பாருவில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் அழிந்தன. இந்த…
Read More »