man
-
மலேசியா
மனைவியின் மீதான சந்தேகம் கொலையில் முடிந்தது; நண்பனை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட ஆடவர்
ஜாசின், அக்டோபர் -15 , நேற்று மாலை டுரியான் துங்கால் தாமான் செம்பாக்கா 2 பகுதியில், மனைவி துரோகம் செய்தார் என சந்தேகித்த வங்காளதேச ஆடவர்…
Read More » -
Latest
காருடன் மோட்டார் சைக்கிள் மோதியது ஆடவர் மரணம்
ஜோர்ஜ் டவுன், அக்டோபர்- 15, இன்று அதிகாலை ஜோர்ஜ் டவுன் ஜாலான் மஸ்ஜிட் நெகிரியில் 27 வயதுடைய மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் காரில் மோதியதில் உயிரிழந்தார். தலை மற்றும்…
Read More » -
Latest
கத்தியுடன் பொது மக்களைத் தாக்க பாய்ந்த ஆடவர்; துப்பாக்கி வேட்டை கிளப்பிய போலீஸ்
ஷா ஆலாம், அக்டோபர்-14, குவாலா சிலாங்கூர், Bestari Jaya, Taman Jasa Ijok-கில் இறைச்சி வெட்டும் கத்தியோடு ஓர் ஆடவர் வெறித்தனமாக நடந்துகொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு…
Read More » -
Latest
சூட்கேஸில் அடைக்கப்பட்ட ஆடவரின் சடலம்; பினாங்கு போலீஸ் அதிர்ச்சி
பெர்மாத்தாங் பாவ், அக்டோபர்-10, பினாங்கு, பெர்மாத்தாங் பாவ், அம்பாங் ஜாஜார் அடுக்குமாடி குடியிருப்பு அருகே நேற்று ஒரு சூட் கேஸில் அடைக்கப்பட்ட சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும்…
Read More » -
மலேசியா
KLIA-வில் சட்டவிரோத கார் வாடகை சேவை வழங்கிய ஆடவன் கைது
செப்பாங், அக்டோபர்- 8, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) டெர்மினல் 2-இல், இரண்டு அமெரிக்க சுற்றுலாப் பயணிகளிடம் சட்டவிரோத கார் வாடகை சேவையை வழங்க…
Read More » -
Latest
62 செம்புக் கட்டிகளை திருடிய குற்றத்தை மூவர் மறுத்தனர்
சிரம்பான், அக் 7 – ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமான 62 செம்புக் கட்டிகளைக் கொள்ளையடித்த குற்றத்தை மூவர் மறுத்தனர். சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி டத்தின் சுரிதா…
Read More » -
Latest
அமர்ந்த வாக்கில் அறையில் ஆடவர் இறந்து கிடந்தார்
கங்கார், அக் 7 – செரியாப் , ஜாலான் கங்கார் – அலோர் ஸ்டாரில் நேற்று கம்போங் அலோர் புலாயில் உள்ள தனது வீட்டில் உள்ள அறையில்…
Read More » -
மலேசியா
தென்னை மரத்தில் ஏறும் கருவியை சோதிக்கும் போது மேலேயே மயங்கிய முதியவர்
தெமர்லோ, அக்டோபர்-5, பஹாங்கில் சுமார் 60 வயது முதியவர் ஒருவர், 9.1 மீட்டர் உயரமுள்ள தென்னை மரத்தில் ஏறியபோது மயங்கி விழுந்தார். இச்சம்பவம் நேற்று காலை…
Read More » -
Latest
நாயை அடித்தே கொன்ற இளைஞனுக்கு RM20,000 அபராதம்
ஈப்போட், அக்டோபர்-1, 2 வாரங்களுக்கு முன்பு ஒரு நாயை அடித்தே கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞருக்கு, ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் RM20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளியான…
Read More » -
Latest
12 வயது சிறுவனுக்கு இலவசமாக சைக்கிள் கொடுத்து பாலியல் துன்புறுத்தல் ஆடவன் கைது
சுங்கைப் பட்டாணி , அக் 1 – 12 வயது சிறுவனுக்கு இலவசமாக சைக்கிள் கொடுத்து அவனை ஓரின புனர்ச்சி செய்ததாக நம்பப்படும் 46 வயது ஆடவன்…
Read More »