man
-
Latest
டுரியான் தோட்டத்தில் சொந்தமாக சுட்டுக் கொண்டதாக நம்பப்படும் ஆடவர் மரணம்
ஜெலுபு, ஜூலை 17 – Kuala Kelawang கில் தனக்கு சொந்தமான டுரியான் தோட்டத்தில் சொந்தமாக சுட்டுக்கொண்டதாக நம்பப்படும் 60 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் மரணம்…
Read More » -
Latest
பூட்டப்பட்டிருந்த காருக்குள் ஆடவர் இறந்து கிடந்தார்
தாசேக் குளுக்கோர், ஜூலை 17- பினாங்கு, Tasek Gelugor Taman Ara Mutiaraவில் ஒரு கடையின் பின்புறம் பூட்டப்பட்டிருந்த காரில் 34 வயதுடைய ஆடவர் ஒருவர் இறந்துகிடந்தார்.…
Read More » -
Latest
ஆடம்பர MPV வாகனம் ஆற்றில் விழுந்தது ஆடவர் காயம்
அலோஸ்டார், ஜூலை 16 – அலோஸ்டார் , சுல்தானா பஹியா ( Sultanah Bahiyah ) மருத்துவமனைக்கு பக்கத்திலுள்ள Jalan ban Telaga Bata சாலையில் ஆடம்பர…
Read More » -
Latest
சட்டவிரோதக் கட்டுமானத்தை இடிக்கும் போது பாராங் கத்தியை சுழற்றி வைரலான ஆடவர் கைது
கோலாலம்பூர், ஜூலை-16- கோலாலம்பூர், டேசா பண்டானில் (Desa Pandan) நேற்று காலை DBKL அமுலாக்க அதிகாரிகளை நோக்கி ஒரு நீண்ட பாராங் கத்தியை சுழற்றி ஆவேசமாக நடந்துகொண்ட…
Read More » -
Latest
உலு திராமில் கத்தி குத்து சம்பவம்; கடுமையாக தாக்கப்பட்ட உள்ளூர் ஆடவர்; 3 வெளிநாட்டவர் கைது
உலு திராம் – ஜூலை 15 – கடந்த சனிக்கிழமை, உலு திராம் ஜாலான் கெனங்கா தேசா செமர்லாங்கிலுள்ள டாக்ஸி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் பயணிகளுக்காகக்…
Read More » -
Latest
ஆடவரின் எலும்புக்கூடு பெர்ராவில் கண்டுப்பிடிப்பு
பெர்ரா, ஜூலை 14 – மே 2 ஆம் தேதி பெர்ரா , பெல்டா புக்கிட் மெண்டியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு எச்சங்கள், ஒரு ஆண்டுக்கு மேலாக…
Read More » -
Latest
குவாந்தானில் Mat Rempit-களுக்கு எதிரான சோதனையில் wheelie சாகசம் புரிந்த ஆடவன் உட்பட 65 இளைஞர்கள் சிக்கினர்
குவாந்தான், ஜூலை-14 – பஹாங் குவாந்தானில் Mat Rempit சாலை அடாவடிக்காரர்களை முறியடிக்கும் சோதனையில் 65 பேர் கைதாகினர். அவர்கள் அனைவரும் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட…
Read More » -
Latest
தாப்பா பள்ளத்தில் இறந்துகிடந்தவரின் உடலில் மோசமான காயங்கள்; கொலைச் சம்பவமாக போலீஸ் வகைப்படுத்தியது
தாப்பா, ஜூலை-14 – பேராக், தாப்பா, கம்போங் பத்து 23 பள்ளத்தில் நேற்று முன்தினம் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை கொலைச் சம்பவமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது. அந்நபர் கூர்மையற்ற…
Read More » -
Latest
சிங்கப்பூர் தேசிய சேவையிலிருந்து தப்பிக்க போலி மலேசியக் கடப்பிதழ்களை 876 தடவை பயன்படுத்திய ஆடவருக்கு சிறை
சிங்கப்பூர், ஜூலை-12 – கட்டாய தேசிய சேவையைத் தவிர்க்கும் நோக்கில் போலி மலேசியக் கடப்பிதழ்களைப் பயன்படுத்தி 800-க்கும் மேற்பட்ட தடவை எல்லைத் தாண்டிய சிங்கப்பூர் ஆடவருக்கு, 8…
Read More »
