man
-
Latest
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் முதலைத் தாக்குதல்; ஆடவர் படுகாயம்
தெலுக் இந்தான், டிசம்பர்-2, பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் ஆற்றங்கரையில் இருந்த ஓர் ஆடவரை, திடீரென ஒரு பெரிய முதலைத் தாக்கி கடுமையான காயங்களை ஏற்படுத்தியது.…
Read More » -
மலேசியா
மனைவியைக் கொன்ற கணவன், பள்ளியிலிருந்து மகனை அழைத்து வந்த பின் போலீசில் சரண்
தானா மேரா, டிசம்பர்-1, கிளந்தான், தானா மேராவில் நேற்று காலை, குடும்பத்தையே உலுக்கிய கொடூர சம்பவத்தில், 63 வயது கணவன், தனது 40 வயது மனைவியை வீட்டின்…
Read More » -
மலேசியா
கிள்ளான் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஆடவர் ஷா ஆலாமில் சடலமாக மீட்பு
ஷா ஆலாம், நவம்பர்-21, கோலாலாம்பூர் Pintasan Saloma அருகே கிள்ளான் ஆற்றில் ஏற்பட்ட நீர்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட ஆடவரின் சடலம், 6-ஆவது நாளான இன்று ஷா ஆலாமில்…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் நாயை விஷம் வைத்து கொன்ற ஆடவரைச் சரமாரியாக வெட்டி கொன்ற உரிமையாளர்
இந்தோனேசியா, நவம்பர் 17 – இந்தோனேசியாவில் 44 வயதுடைய ஆடவர் ஒருவர், நாயொன்றை விஷம் வைத்து கொன்றதால், அந்த நாயின் உரிமையாளர் அந்த ஆடவனைச் சரமாரியாக வெட்டி…
Read More » -
Latest
சிரம்பான் அருகே 200 மீட்டர் பள்ளத்தில் கார் விழுந்து இளைஞர் உயிரிழப்பு
சிரம்பான், நவம்பர்-14, இன்று காலை சிரம்பான் அருகே தெற்கு நோக்கி செல்லும் PLUS நெடுஞ்சாலையில் நிகழ்ந்த துயர விபத்தில், 22 வயது இளைஞர் உயிரிழந்தார். அவர் ஓட்டிய…
Read More » -
Latest
தாமான் ஸ்ரீ செந்தோசாவில் பெண்ணின் வீட்டுக்குள் நிர்வாணக் கோலத்தில் புகுந்த ஆடவன்
கிள்ளான், நவம்பர்-11, கிள்ளான், தாமான் ஸ்ரீ செந்தோசாவில், 27 வயது ஆடவன் நிர்வாணக் கோலத்தில் தனியொரு பெண்ணின் வீட்டில் புகுந்து திருட முயன்று பரபரப்பை ஏற்படுத்தினான். அப்பெண்,…
Read More » -
Latest
தாய்லாந்தில் கைதான நபர் எல்லை தாண்டிய போதைப்பொருள் கும்பலின் ‘டிரான்ஸ்போர்ட்டர்’; போலீஸ் உறுதிப்படுத்தியது
கோலாலம்பூர், நவம்பர்-10, சுமார் RM9 மில்லியன் மதிப்பில் 75 கிலோ கிராம் கெட்டமைன் போதைப்பொருளுடன் தாய்லாந்தில் பிடிபட்ட மலேசிய நபர், எல்லை கடந்த போதைப்பொருள் கடத்தல்…
Read More » -
Latest
பாலிங்கில் பயங்கரம்; திருமணமான இரண்டாவது நாளில் வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய ஆடவர்
பாலிங், நவம்பர்-10, கெடா, பாலிங்கில் உள்ள கம்போங் Lubuk Kabuவில் திருமணமாகி இரண்டு நாட்கள் மட்டுமே ஆன ஆடவர் நேற்று ஒரு வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய…
Read More » -
Latest
மனைவிக் கொல்லப்பட்ட வீட்டை 26 ஆண்டுகள் வாடகைக்கு எடுத்த ஜப்பானியர்; கொலையாளி ஒப்புக்கொண்டதால் இறுதியாக கிடைத்த நீதி
நாகோயா, நவம்பர்-9, ஜப்பானின் நாகோயா நகரத்தில், தனது மனைவி கொலை செய்யப்பட்ட அடுக்குமாடி வீட்டை 26 ஆண்டுகளாக வாடகைக்கு எடுத்திருந்த கணவரின் முயற்சி வீண் போகவில்லை. உண்மை…
Read More »
