man
-
Latest
பெண் மானபங்கம் வேலையில்லாத நபர் கைது
குளுவாங், நவ 7 – வேலையில்லாத நபர் ஒருவர், ஒரு மாதம் மட்டுமே அறிமுகமான தனித்து வாழும் தாயான பெண்ணை காருக்குள் மானபங்கம் செய்ததன் தொடர்பில் போலீசார்…
Read More » -
Latest
பூச்சோங்கில் கடைவீட்டு படிக்கட்டில் இறந்துகிடந்த வெளிநாட்டு ஆடவர்; கொலையாக இருக்கலாமென சந்தேகம்
பூச்சோங், நவம்பர்-7, கொலைச் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுஆடவர் ஒருவர், சிலாங்கூர் பூச்சோங் ஜெயாவில் ஒரு கடைவீட்டு படிகட்டில் நேற்று இறந்துகிடந்தார். இரவு 8.30 மணி வாக்கில் பொது…
Read More » -
மலேசியா
மனைவி, மகளை பாராங் கத்தியால் தாக்கிய ஆடவருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிபு, நவம்பர்-5, சரவாக், கனோவிட்டில் கடந்த மாதம் மனைவியையும் மகளையும் பாராங் கத்தியால் தாக்கிய வேலையில்லா ஆடவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 57 வயது…
Read More » -
Latest
வரி செலுத்தப்படாத 500 சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற மலேசியர் சிங்கப்பூரில் கைது
சிங்கப்பூர், நவம்பர்-4, சிங்கப்பூருக்கு, வரி செலுத்தப்படாத 500-க்கும் மேற்பட்ட சிகரெட் பொட்டலங்களை கடத்த முயன்றதாக ஒரு மலேசியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். 30 வயது சந்தேக நபர், சுங்கத்துறை…
Read More » -
மலேசியா
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உடல் பாகங்களை இழந்த இளைஞருக்கு RM7.4 மில்லியன் இழப்பீடு
கோலாலம்பூர், நவம்பர்-3, மருத்துவ அலட்சியம் தொடர்பில், ஓர் அரசாங்க மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கோலாலாம்பூர் உயர் நீதிமன்றம் கே. விமல் ராஜ்…
Read More » -
Latest
குவாந்தானில் கத்தி குத்து சம்பவம்; 38 வயதான ஆடவருக்கு வயிற்றில் காயம்
பஹாங், நவம்பர்- 3, நேற்று, பஹாங் குவாந்தான், ஜலான் கம்பாங் கம்போங் ஸ்ரீ டாமாயில் (Kampung Sri Damai, Jalan Gambang), 38 வயதுடைய ஆடவர்…
Read More » -
Latest
கெடாவில் பயங்கரம்; மாமன்-மச்சான் சண்டையில் பாராங் கத்தியால் தலையே துண்டானது
கெடா, ஜெர்லுனில் மாமன் – மச்சான் இடையே நிகழ்ந்த சண்டையில் ஆடவரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு 7 மணிக்கு Kampung Pida…
Read More » -
Latest
சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்ட ஆடவன்
சிரம்பான், அக்டோபர் 31 – 13 வயது மட்டுமே நிரம்பிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆடவன், இன்று சிரம்பான் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டான். கடந்த ஆகஸ்ட்…
Read More » -
Latest
மனைவி மற்றும் பிள்ளையை காத்தியால் தாக்கிய ஆடவன் கைது
சிபு, அக் 30 – தனது மனைவி மற்றும் மகளை கத்தியால் தாக்கியதாக நம்பப்படும் ஆடவனை போலீசார் கைது செய்தனர். கடுமையான காயத்திற்குள்ளான அந்த இருவரையும் சிபு…
Read More » -
Latest
தைப்பிங்கில் துயர விபத்து; லாரியின் பின்புறத்தில் மோதிய கார் ஓட்டுநர் பலி
தைப்பிங், அக்டோபர்- 29, கமுண்டிங் அருகேயுள்ள ஆயர் பூத்தே சாலையில் இன்று காலை நடந்த சாலை விபத்தில், கார் ஒன்று லாரியின் பின்புறம் மோதியதில் கார் ஓட்டுநர்…
Read More »