masjid india
-
Latest
சர்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மஸ்ஜிட் இந்தியா கோயில் இடமாற்றம் தொடர்பான பதிவிற்காக கைது
கங்கார், மார்ச்-27 – பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலான facebook பதிவுத் தொடர்பில் சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் கைதாகியுள்ளார். தேசியப் போலீஸ் படைத் தலைவர்…
Read More » -
Latest
மஸ்ஜித் இந்தியா ஆலயம் சட்டவிரோத இடமா? யார் பொறுப்பு என டத்தோ சிவகுமார் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-24 – சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம் உடைக்கப்படாது என DBKL உத்தரவாமளித்துள்ளது. மாறாக சமூகமான முறையில் கோயிலை…
Read More » -
Latest
மஸ்ஜிட் இந்தியா கோயில் விவகாரம் நல்ல முறையில் தீர்க்கப்பட வேண்டுமென பிரதமர் விருப்பம் – ரமணன்
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரம் நல்ல முறையில் தீர்க்கப்பட வேண்டுமென, பிரதமர் விரும்புகிறார். அவ்விவகாரம் தொடர்பில் மிகுந்த அக்கறைக்…
Read More » -
Latest
நில அமிழ்வு: 4 மாதங்களுக்குப் பிறகு முழுமையாகத் திறக்கப்பட்ட ஜாலான் மஸ்ஜித் இந்தியா
கோலாலம்பூர், ஜனவரி-1, கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு நேற்று முழுமையாக பொது மக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது. அப்பகுதி, மக்களுக்கு இன்னமும் பாதுகாப்பானதே…
Read More » -
மலேசியா
போலி வர்த்தக முத்திரைக் கொண்ட துணிமணி விற்பனை; ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான், மஸ்ஜித் இந்தியாவில் பாகிஸ்தானி கடையில் KPDN அதிரடிச் சோதனை
கோலாலம்பூர், டிசம்பர்-1,கோலாலம்பூர், ஜாலான் TAR மற்றும் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ளூர் வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்தி போலி துணிமணிகளை விற்று வந்த பாகிஸ்தானிய வியாபாரி சிக்கியுள்ளார். KPDN…
Read More » -
Latest
மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு சம்பவம்: மனித நடவடிக்கை, வானிலை உள்ளிட்டவையே காரணம்
கோலாலம்பூர், செப்டம்பர் 8 – தலைநகர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு சம்பவத்திற்கு மனித நடவடிக்கைகள், வானிலை, நிலத்தடி மண்ணரிப்பு உள்ளிட்டவை காரணங்களாக அமைந்திருக்கின்றன. அச்சம்பவம்…
Read More » -
Latest
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வு ஏற்பட்ட இடத்தில் டிக்டோக் செய்ய வேண்டாம் – காவல்துறை அறிவுறுத்தல்
கோலாலம்பூர், செப்டம்பர் 5 – ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வு பகுதியில் டிக்டோக் செய்வதை நிறுத்துமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது. அப்பகுதியில் தற்போது மறுசீரமைப்பு பணிகள்…
Read More »