Men
-
Latest
மின் நிலைய டிரான்ஸ்போர்மர் திருடியதாக சந்தேகம் அறுவர் கைது
கோலாசிலாங்கூர் – மே 27 – கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து Transformer களை திருடியதாக சந்தேகிக்கப்பட்ட 19 முதல் 34 வயதுக்குட்பட்ட…
Read More » -
Latest
பூங்சோங் இந்தானில் பொறாமையால் வெட்டுக் குத்து; 3 ஆடவர்கள் கைது
சுபாங் ஜெயா, மே-26 – சிலாங்கூர், பூச்சோங், தாமான் பூச்சோங் இந்தானில் பொறாமையினால் கடந்த வாரம் ஓர் ஆடவர் வெட்டுக் குத்துக்கு ஆளான சம்பவத்தில், ஒரு பெண்ணின்…
Read More » -
Latest
மாடு திருடிய புகாரில் ஜாசினில் இரணுவ வீரர்கள் கைது
ஜாசின், மே-26 – மலாக்கா, ஜாசின், சிம்பாங் பெக்கோவில் மாடுகளைத் திருட முயன்ற 2 இராணுவ வீரர்கள் கைதாகியுள்ளனர். 26 வயதான அவ்விருவரும் சனிக்கிழமை அதிகாலை 1…
Read More » -
Latest
ஆண்கள் எப்போதும் ஆண்களே; பேங்கோக் பயணங்களை குடும்பத்தாரிடமிருந்து மறைப்பதற்காக கடப்பிதழ் பக்கங்களைக் கிழித்த மும்பை ஆடவர்
மும்பை, ஏப்ரல்-17, தாய்லாந்தின் பேங்கோக்கிற்கான தனது பயணங்களை குடும்பத்தாரிடமிருந்து மறைப்பதற்காக, கடப்பிதழ் பக்கங்களைக் கிழித்த 51 வயது நபர், இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் கைதுச் செய்யப்பட்டார்.…
Read More » -
Latest
மலாக்கா பேரங்காடியில் நகைக்கடையைக் கொள்ளையிட்ட முகமூடி ஆடவர்கள்
மலாக்கா, டிசம்பர்-28, மலாக்கா, பண்டார் ஹிலிரில் பிரபல பேரங்காடியில் நுழைந்த 2 முகமூடிக் கொள்ளையர்கள், ஒரு நகைக்கடையைக் கொள்ளையிட்டுத் தப்பினர். வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு அச்சம்பவம்…
Read More » -
மலேசியா
ஜோகூரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது முஸ்லீம் ஆண்கள் வணிக வளாகங்களை விட்டு வெளியேற வேண்டும்
ஜோகூர் பாரு, நவம்பர்-27, வெள்ளிக் கிழமைத் தொழுகையின் போது ஜோகூரில் உணவகங்கள் உட்பட அனைத்து வணிக வளாகங்களிலும் முஸ்லீம் ஆண்களாக உள்ள உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரும்,…
Read More » -
Latest
ஷா ஆலாமில் TNB கேபிள் திருட்டின் போது மின்சாரம் பாய்ந்தது; 2 திருடர்களுக்குத் தீப்புண் காயம்
ஷா ஆலாம், நவம்பர்-23, சிலாங்கூர், ஷா ஆலாம், செக்ஷன் 16-ல் TNB கேபிள்களைத் திருட முயன்ற இரு ஆடவர்கள் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர். நேற்று நண்பகல் வாக்கில்…
Read More » -
Latest
காஜாங் ரொட்டி சானாய் கடையில் பன்றித் தலைகள்; இருவர் கைது
காஜாங், அக்டோபர்-28, சிலாங்கூர், காஜாங்கில் ரொட்டி ச்சானாய் விற்கும் அங்காடிக் கடையில் பன்றித் தலைகள் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இரு உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர். அக்டோபர் 11-ஆம்…
Read More » -
Latest
ரவூப்பில் கடைப் பணியாளருக்கு பாராங் கத்தி வெட்டு; 6 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
குவாந்தான், அக்டோபர்-25, பஹாங்கில், ஜாலான் லிப்பிஸ் – ரவூப் சாலையில் உணவுக் கடைப் பணியாளர் பாராங் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ் அறுவரைத் தேடுகிறது.…
Read More »