mic
-
Latest
பொதுத் தேர்தலுக்காக PACABA திட்டத்தின் கீழ் 10,000 அதிகாரிகளை ம.இ.கா தயார்படுத்தும் – சிவராஜ்
கோலாலம்பூர், டிச 8 – பொதுத் தேர்தலின்போது வாக்களிப்பு மையம், வாக்கு எண்ணிக்கை அதிகாரி ,தேர்தல் சாவடியில் மொத்த வாக்குகள் சரிபார்க்கப்பட்டு அவற்றை வாக்களிப்பு மையத்திற்கு கொண்டுச்…
Read More » -
மலேசியா
ஜோகூர் மாநில மஇகா மகளிர் முன்னாள் கிளை தலைவிகளுக்கு பாராட்டு விழா
கோலாலம்பூர், டிசம்பர் 2 – ஜோகூர் மாநில மஇகா மகளிர் முன்னாள் கிளை தலைவிகள் செய்த அரும்பணியை பாராட்டி அவர்களுக்கு சிறப்பு செய்யும் பொருட்டு மஇகாவின் தேசியத்…
Read More » -
Latest
PN-க்கு அனுப்பிய கடிதம் விண்ணப்பம் அல்ல; உறுப்பியம் குறித்த விளக்கம் கோருதலே – ம.இ.கா விளக்கம்
கோலாலம்பூர், டிசம்பர்-1 – PN எனப்படும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு அனுப்பியக் கடிதம், அதில் உறுப்புக் கட்சியாக சேருவதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அல்ல என, ம.இ.கா தெளிவுப்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
இந்திரா காந்தி வீதிவழி போராட்டம்! மஇகாமீது வஞ்சனை புரிந்த குலசேகரன் ஒரு வாய்ச்சொல் வீரர்!
கோலாலாம்பூர், நவம்பர்-18 – மேனாள் பாலர் பள்ளி ஆசிரியர் இந்திரா காந்தியின் பிள்ளைகள் ஒரு தலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்திலும் அவரின் மேனாள் கணவரே கடைசி மகளை…
Read More » -
Latest
பதவிகளை விட சுயமரியாதையயே முக்கியம்: தைரியமான முடிவை ஆமோதிக்கும் ம.இ.கா பேராளர்கள்
ஷா ஆலாம், நவம்பர் 17- எதிர்காலம் குறித்த பல்வேறு கேள்விகளுடன், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ம.இ.காவின் 79-ஆவது தேசியப் பொதுப் பேரவை நடந்து முடிந்துள்ளது. சிலாங்கூர், ஷா…
Read More » -
Latest
ம.இ.காவின் அடுத்த கட்ட நகர்வுக்கு முடிவு எடுப்பீர் – விக்னேஸ்வரன்
ஷா அலாம், நவ 16- 60 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய முன்னணியில் உறுப்பினராக இருந்து நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கும், ஒற்றுமைக்கும் மற்றும் நாட்டின் மேம்பாட்டிற்கும் அளப்பரிய பங்காற்றிய…
Read More » -
Latest
ம.இ.கா மீண்டும் முக்கியத்துவம் பெற ஒரு வலுவான மலாய் கட்சியுடன் இருக்க வேண்டும்; அரசியல் ஆய்வாளர் கருத்து
கோலாலம்பூர், அக்டோபர்-24, ம.இ.கா தன் அரசியல் வலிமையையும் செல்வாக்கையும் மீண்டும் பெற விரும்பினால், ஒரு வலுவான மலாய்க்கார கட்சியுடன் அது இணைய வேண்டும். ஆனால் அது அம்னோ…
Read More » -
Latest
எந்தக் கட்சியும் தே.முவில் இருக்கும்படி கட்டாயமில்லை – ஸாஹிட் ஹமிடி
கோலாலம்பூர், அக்டோபர்- 17, தேசிய முன்னணி எனப்படும் பாரிசான் நேஷனலில் எந்தக் கட்சியும் நீடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட்…
Read More » -
Latest
நவம்பர் 16 ம.இ.கா பொதுப் பேரவைக்கு சாஹிட்டுக்கு அழைப்பில்லை; விக்னேஸ்வரன் அதிரடி
கோலாலாம்பூர், அக்டோபர்-17, கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி உள்ளூர் அரசியல் வட்டாரங்களிலும் மிகவும் ஆவலோடும் பரபரப்பாகவும் எதிர்பார்க்கப்படும் ம.இ.காவின் 79-ஆவது பொதுப் பேரவை, வரும் நவம்பர் 16-ஆம் தேதி…
Read More »
