million
-
Latest
பெண் 2.0 திட்டத்திற்கு கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; ரமணன் அறிவிப்பு
டாமான்சாரா, ஜூன்-3 – இந்தியப் பெண் தொழில்முனைவோர்களுக்கான P.E.N.N 2.0 திட்டத்திற்கு, அமானா இக்தியார் மலேசியா கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து 10,000-க்கும்…
Read More » -
Latest
நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தில் ஊழல்; ஆடம்பர பொருட்கள், கார்கள், சொத்துடைமை என 32 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
கோலாலம்பூர், மே-30 – ஒரு நெடுஞ்சாலை கட்டுமானத் திட்ட ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மேற்கொண்ட விசாரணையில், 32 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான…
Read More » -
Latest
இந்தியாவில் பெருமைமிரு 240 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லீம்கள் உள்ளனர்; பாகிஸ்தானின் விஷமப் பிரச்சாரத்தை ‘அடித்து நொறுக்கும்’ அசாடுடின் ஒவைசி
புது டெல்லி, மே-29 – இந்தியாவுடனான மோதலை இந்து-முஸ்லீம் மோதல் என்ற பிம்பமாக சித்தரிக்க பாகிஸ்தான் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை, AIMIM தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாடுடின்…
Read More » -
Latest
1.56 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ட்ரோன்களைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு
கோலாலம்பூர், மே-28 – விவசாயப் நோக்கத்திற்காக கிள்ளான் வட துறைமுகம் வாயிலாக, 20 ட்ரோன்களைக் கடத்திக் கொண்டு வரும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு 1.56 மில்லியன்…
Read More » -
மலேசியா
சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு நற்பணி விருந்து நிகழ்ச்சி; RM1 மில்லியன் நிதி திரட்டப்பட்டது
சிரம்பான் – மே 23- சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியின் கல்விக்கூட மேம்பாட்டு நற்பணி விருந்து நிகழ்வில் 2,000 பேர் கலந்து கொண்டதோடு 1 மில்லியன் ரிங்கிட்…
Read More » -
Latest
கிரிப்த்தோ நாணய மோசடி; 9.5 மில்லியன் ரிங்கிட்டை இழந்த ஓய்வுப் பெற்ற பொறியியலாளர்
ஜோகூர் பாரு, ஜனவரி-15, கிரிப்த்தோ நாணய முதலீட்டு மோசடியில் ஆகக் கடைசியாக ஜோகூரைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற பொறியியலாளர் ஒருவர் பெரும் பணத்தை இழந்துள்ளார். 63 வயது…
Read More »