missing
-
Latest
ஜோகூரில் 8 மாதங்களாக மகள் – மருமகனைக் காணவில்லை; பொது மக்கள் உதவியை நாடும் தாய் சிவனேஸ்வரி
ஜோகூர் பாரு, டிசம்பர் 22-ஜோகூர் பாருவில் வசித்து வந்த லோகிஷா மாரிமுத்து, அவரின் கணவர் அர்வின் ஹெம்பராஜ் இருவரையும் கடந்த 8 மாதங்களாகக் காணவில்லை. சிரம்பானில் காதலித்து…
Read More » -
Latest
ஹோங் கோங்கில் குடியிருப்புக் கட்டடங்களில் ஏற்பட்ட பெருந்தீ; 44 பேர் பலி, 279 பேரைக் காணவில்லை
ஹோங் கோங், நவம்பர்-27, ஹோங் கோங்கில் வானுயர அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடங்கள் வரலாறு காணாத அளவுக்குத் தீப்பற்றி எரிந்ததில் குறைந்தது 44 பேர் உடல் கருகி மாண்டனர்.…
Read More » -
Latest
மலேசிய-தாய்லாந்து எல்லை அருகே கள்ளக்குடியேறிகளின் படகுக் கவிழ்ந்தது; ஒருவர் பலி, பலரைக் காணவில்லை
லங்காவி, நவம்பர்-9, மியன்மார் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 90 கள்ளக்குடியேறிகளை ஏற்றியிருந்த படகொன்று, லங்காவி அருகே மலேசிய–தாய்லாந்து எல்லைப் பகுதியில் மூழ்கியது. இதுவரை 6 பேர் உயிருடன்…
Read More » -
Latest
நேப்பாளத்தில் பனிச்சரிவு: மூவர் பலி; நால்வரைக் காணவில்லை
நேப்பாளம், நவம்பர் 4 – நேப்பாளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள யாலுங் ரி (Yalung Ri) மலை அடிவார முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து…
Read More » -
Latest
காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண் கூச்சிங் பேரங்காடியில் காருக்குள் சடலமாக மீட்பு
கூச்சிங், அக்டோபர்-31, சரவாக்கில் கடந்த வாரம் தாபுவான் ஜெயா (Tabuan Jaya) பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இளம் பெண், கூச்சிங்கில் உள்ள ஒரு பேரங்காடியின் வாகன…
Read More » -
Latest
2 நாட்களாகக் காணாமல் போன மலையேறி கூனோங் லியாங் மலை உச்சியில் சடலமாக மீட்பு
ஈப்போ, அக்டோபர்-17, பேராக் – பஹாங் எல்லையில் உள்ள கூனோங் லியாங் (Gunung Liang) மலையில் 2 நாட்களாக காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஓர் ஆடவர், நேற்று…
Read More » -
Latest
ஜோகூர் பாரு ‘கூனுங்’ புலாய் மலையில் தடம் தவறிய பயணி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
ஜோகூர் பாரு, அக்டோபர்- 6, ஜோகூர் பாரு கூனுங் புலாய் (Gunung Pulai) மலையில், மலையேறும் போது பாதை தவறி தடம் மாறிய பயணி ஒருவரை…
Read More » -
Latest
இந்தோனேசியப் பள்ளி இடிந்து விழுந்த சம்பவம்; பலி எண்ணிக்கை 37-ஆக உயர்வு, 26 பேரைக் காணவில்லை
ஜகார்த்தா, அக்டோபர்-5, இந்தோனேசியா, மேற்கு சுமத்ராவில் தங்கும் வசதியுடன் கூடிய சமயப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலோர்…
Read More » -
Latest
தெலுக் பாத்தேக் கடற்கரையில் காணாமல் போன தனபாலன் பங்கோர் தீவு கரையோரத்தில் மூழ்கி உயிரிழப்பு
பங்கோர் தீவு, செப்டம்பர்-27, பேராக்கில் நேற்று ஒரு விடுமுறை உல்லாசப் பயணம் சோகத்தில் முடிந்தது. காலையில் தெலுக் பாத்தேக் கடலில் நீந்தச் சென்ற 60 வயது வி.…
Read More » -
மலேசியா
மலேசியாவுக்கு கடத்தப்பட்ட மகன் குறித்து தகவல் தருவோருக்கு RM50,000 சன்மானம்; சிங்கப்பூர் தாய் அறிவிப்பு
சிங்கப்பூர், செப்டம்பர்-21, கியூபாவில் பிறந்த சிங்கப்பூர் தாய் Daylin Limonte Alvarez, தனது 7 வயது மகன் Caleb Liang Wei Luqman Limonte-வைத் தேட பொது…
Read More »