More
-
Latest
ஹரி ராயாவுக்கு மக்களுக்கு மேலும் பல நல்ல செய்தி – பிரதமர் விரைவில் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-9-அடுத்த வாரக் கடைசியில் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மேலும் சில நல்ல செய்திகளைப் பிரதமர் விரைவிலேயே அறிவிக்கவுள்ளார். டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
மலேசியாவில் வேலை வாய்ப்பு அதிகரிப்பு -பாதிக்கும் மேற்பட்டோர் தொழில் நிபுணத்துவ துறையில் இணைந்தனர்
புத்ரா ஜெயா, பிப்ரவரி-26- 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்பட்ட வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 7.1 சதவீதம் அதிகரித்து 281,736 ஆக உயர்ந்ததாக மலேசிய…
Read More » -
Latest
அடுத்தாண்டு முதல் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு அதிக கணிதப் பாட நேரம்
கோலாலம்பூர், பிப்ரவரி-25-அடுத்தாண்டிலிருந்து ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு கணிதப் பாட நேரம் அதிகரிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதியத் திட்டத்தின் கீழ், முதலாமாண்டு முதல் மூன்றாமாண்டு வரை உள்ள…
Read More » -
Latest
கனமழை எச்சரிக்கை; தொடர் சேதங்களுக்கு தயாராகும் இலங்கை
கொழும்பு, டிசம்பர்-2, ஆசியா முழுவதும் கொட்டித் தீர்த்த மழை பேரழிவை ஏற்படுத்தி, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கை தொடர் பாதிப்புக்குத் தயாராகி வருகிறது. அந்த தீவு நாட்டில்…
Read More » -
Latest
மலாயாப் புலி ‘Si Cacat’ இறப்பு; துக்கத்தில் Lok Kawi வனவிலங்குப் பூங்கா
கோத்தா கினாபாலு, நவம்பர்-14, சபாவின் Lok Kawi வனவிலங்கு பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வந்த Si Cacat எனும் கடைசி மலாயாப் புலி உயிரிழந்துள்ளது. 21 வயதான இந்தப்…
Read More » -
மலேசியா
கம்போங் ஜாவா குடியிருப்பு வாசிகளின் இழப்பீடு விவகாரத்தில் இனி பேச்சு எதுவும் கிடையாது – சிலாங்கூர் மந்திரிபெசார்
ஷா அலாம் , நவ-10, கிள்ளான் , கம்போங் ஜாவாவில் உள்ள 19 நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்தும், WCE எனப்படும் மேற்கு கடற்கரை…
Read More » -
மலேசியா
தங்களது நிலத்திலிருந்து வெளியேற மேலும் 2 வாரங்களுக்கு கம்போங் ஜாவா மக்களுக்கு சிலாங்கூர் அரசு அனுமதி
ஷா அலாம், நவம்பர்- 10, கிள்ளான் , கம்போங் ஜாவாவில் உள்ள 19 நிலங்களில் வசிப்பவர்களுக்கு, மேற்கு கடற்கரை விரைவுச்சாலையின் (WCE) நிறுத்தப்பட்ட ஒரு பகுதியை நிர்மாணிப்பதற்காக,…
Read More » -
Latest
கிரிப்தோ நாணயக் கும்பல் மோசடி; ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் RM525,000 இழந்தார்
கோலாத் திரெங்கானு , செப்- 29, இல்லாத கிரிப்தோ (Kripto ) நாணய முதலீட்டுத் திட்டத்தை நம்பி ஒரு மோசடி கும்பலிடம் ஓய்வு பெற்ற அரசு…
Read More »

