More
-
Latest
மூக்குத்தி முருகன், திவினேஷ், ரக்ஷிதா மற்றும் பலர் பங்கேற்கும் ‘Old is Gold Live in KL’ இசை நிகழ்ச்சி; நாளை Shenga மாநாட்டு மண்டபம்
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-22 – நாளை சனிக்கிழமை ஆகஸ்ட் 23-ஆம் தேதி பத்து மலை, Shenga மாநாட்டு மண்டபத்தில் ‘Old is Gold Live in KL’ இசை…
Read More » -
Latest
திடீர் திருப்பம்: 2026 சுக்மாவில் கூடுதலாக சிலம்பம் உட்பட 3 போட்டிகளைச் சேர்க்க மாநில அரசு பரிந்துரை
ஷா ஆலாம் – ஆகஸ்ட்-8 – 2026 சிலாங்கூர் சுக்மாவிலிருந்து சிலம்ப விளையாட்டு நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகிய நிலையில், இந்தியர்களின் அந்தத் தற்காப்புக் கலை உள்ளிட்ட 3…
Read More » -
Latest
ஊராட்சி மன்ற குத்தகைத் திட்டங்களைப் பெற்றுத் தர RM200,000 க்கும் மேல் இலஞ்சம் வாங்கிய அதிகாரி சபா MACC-யால் தடுத்து வைப்பு
கோத்தா கினாபாலு, ஜூலை-10 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, சபாவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற அதிகாரி ஒருவரை லஞ்ச புகாரில் விசாரணைக்காக 4 நாட்கள்…
Read More » -
Latest
SUV வாகனத்திலிருந்த RM4 மில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல்
கெரிக், ஜூன் 11 -நேற்று, கெரிக் தாமான் பூலாய் சவன்னா நீர் சுத்திகரிப்பு நிலையதிற்கு அருகில், SUV வாகனமொன்றில் 4.6 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்பிலான போதைப்பொருட்களை…
Read More » -
Latest
இறைச்சி உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் அதிக சக்தி வெறி கொண்டவர்களாம்; ஆராய்ச்சியில் கண்டறிவு
வாஷிங்டன், ஜூன்-11 – இறைச்சி சாப்பிடும் தங்கள் சகாக்களை விட சைவ உணவு உண்பவர்களே, அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும் பரிசுகளை உட்படுத்திய சாதனைகளைப் படைப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருப்பது,…
Read More » -
Latest
பழ விற்பனை மோசடி; ஹரும் மானிஸ்’ மாம்பழ முதலீட்டில் RM67,000 இழந்த ஆசிரியர்
கோலா திரங்கானு, மே 22 – கோலா திரங்கானு வகாஃப் தெங்காவில் (Wakaf Tengah) , போலி ‘ஹரும் மானிஸ்’ மாம்பழ முதலீட்டில் ஏமாந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்…
Read More » -
Latest
1MDB : ஜோ லோவை கொண்டு வந்தால் சிலரின் வயிற்றில் புளியைக் கரைக்கும்; பிரதமர் அன்வார் பேச்சு
கோலாலம்பூர், மே-16 – தலைமறைவாகியுள்ள தொழிலதிபர் ஜோ லோவை, நீதி விசாரணைக்கு மலேசியா கொண்டு வந்தால், சிலரின் வயிற்றில் அது புளியைக் கரைக்கலாமென, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு உரிய உதவி; விஸ்மா புத்ரா தகவல்
புத்ராஜெயா, மே-14 – இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதை, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம் பாகிஸ்தானிலிருந்து 100-க்கும்…
Read More » -
Latest
கல்வித் தேர்ச்சியை முன்னிறுத்தி பிள்ளைகளைச் சீனப் பள்ளிக்கு அனுப்பும் ஏராளமான மலாய் பெற்றோர்கள்; ஆய்வில் கண்டறிவு
கோலாலம்பூர், மே-14 – பிள்ளைகளை SJKC எனப்படும் தேசிய வகை சீனப்பள்ளிகளுக்கு அனுப்பும் மலாய் பெற்றோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற பள்ளிகளைக் காட்டிலும் சீன…
Read More » -
Latest
மே தினம்: வேலை செய்வது பெரிதல்ல, தன்மானத்தோடு வாழ வேண்டும்
கோலாலம்பூர், மே-2, ஒவ்வோர் ஆண்டும் மே 1-ஆம் தேதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினம் வெறும் பொது விடுமுறை அல்ல. மாறாக, இதுவரை நாம் என்னவெல்லாம் சாதித்துள்ளோம் என்பதை…
Read More »