more than
-
Latest
2050 ஆம் ஆண்டுக்குள் 800 மில்லியனுக்கு மேலான மக்கள் முதுகு வலியுடன் வாழக்கூடும்
கோலாலம்பூர், மே 24 – மக்கள் தொகையில் அதிகமானோர் வயதாகுவது, உடல் எடை அதிகரிப்பது போன்ற காரணத்தினால் எதிர்வரும் ஆண்டுகளில் முதுகு வலியின் பாதிப்புக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை…
Read More » -
Latest
மாராங்கில் புயல் பொது உபசரிப்புக்கான கூடாரங்களுடன் 10 வீடுகளும் சேதம்
மாராங், மே 18 – திரெங்கானு மாராங்கில் புயல் வீசியதைத் தொடர்ந்து 10 வீடுகள் மிகவும் மோசமாக சேதம் அடைந்தன. மதியம் உணவருந்திவிட்டு வீட்டிற்கு வெளியே ஓய்வு…
Read More » -
Latest
ஐயாயிரத்துக்கும் அதிகமான நாளிதழ்களை வீட்டில் சேர்த்து வைத்திருந்த பிரிட்டன் ஆடவர் !
வீடு முழுவதும் நாளிதழ்களை குவித்து வைத்திருந்ததால், படுக்க இடமின்றி காரில் படுத்துறங்கிய பிரிட்டன் ஆடவர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது வீட்டை துப்புரவு செய்ய சென்ற நிபுணத்துவ…
Read More » -
மலேசியா
100 கோடிக்கும் அதிகமான முஸ்லீம்கள் நோன்பிருக்க தொடங்கியுள்ளனர் !
துபாய், மார்ச் 23 – ரமலான் பிறப்பை அடுத்து, உலகம் முழுவதுமுள்ள 180 கோடி முஸ்லீம் மக்கள் நோன்பை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளனர். சில உலக நாடுகளில் மக்கள்…
Read More » -
உலகம்
வர்த்தக கட்டிடத்தில் குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் 100க்கும் மேற்பட்டோர் காயம்
டாக்கா , மார்ச் 8 – வங்காளதேச தலைநகர் டாக்காவில் பரபரப்புமிக்க வர்த்தக கட்டிடம் ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் மாண்டதோடு 100க்கும்…
Read More » -
மலேசியா
ஜோகூரில் 4 மாவட்டங்களில் வெள்ளம் 1,591 பேர் வெளியேற்றம்
ஜோகூர்பாரு , மார்ச் 1 – ஜோகூரில் நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 1,591 பேர் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். நேற்று முதல் ஜோகூரில் பெய்துவரும் கடுமையான…
Read More » -
உலகம்
இந்தியாவில் வெங்காய விலை வீழ்ச்சி 2 லட்சம் விவசாயிகள் பாதிப்பு
புதுடில்லி, மார்ச் 1 – இந்தியாவில் வெங்காய விலை மோசமாக வீழ்ச்சி கண்டதால் இரண்டு லட்சம் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானதோடு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல்வாதிகளும்…
Read More » -
மலேசியா
40 லட்சம் ரிங்கிட் பெருமானமுள்ள போதைப் பொருள் பறிமுதல்
ஷா ஆலாம், பிப் 21- கடந்த புதன்கிழமை, கெடா, Kupang -கிலும், கிள்ளான் சுற்றுவட்டாரப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் , போலீசார் 46.7 கிலோகிராம் எடையிலான போதைப்…
Read More » -
Latest
செகாமாட்டில் 3 துயர் துடைப்பு மையங்களில் 500-கும் அதிகமானோர் தஞ்சம்
செகாமாட், ஜன 24 – கடந்த சில தினங்களாக பெய்த அடைமழையை அடுத்து, Segamat – டில் இன்று 3 துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டன. அந்த…
Read More »