mother
-
Latest
ஜோகூரில் 8 மாதங்களாக மகள் – மருமகனைக் காணவில்லை; பொது மக்கள் உதவியை நாடும் தாய் சிவனேஸ்வரி
ஜோகூர் பாரு, டிசம்பர் 22-ஜோகூர் பாருவில் வசித்து வந்த லோகிஷா மாரிமுத்து, அவரின் கணவர் அர்வின் ஹெம்பராஜ் இருவரையும் கடந்த 8 மாதங்களாகக் காணவில்லை. சிரம்பானில் காதலித்து…
Read More » -
Latest
நியூசிலாந்தில் குழந்தைகளைக் கொன்று பையில் மறைத்த தாய்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
நியூசிலாந்து, நவம்பர் 26 – நியூசிலாந்தில் தனது இரு மகன்களுக்கு விஷ மருந்து கொடுத்து கொன்று, அவர்களின் சடலங்களை பைகளில் போட்டு மறைத்து வைத்த குற்றத்தில் கைதான…
Read More » -
Latest
இஸ்தான்புலில் நச்சுணவுப் பாதிப்பால் தாய், 2 பிள்ளைகள் பலி; தங்கியிருந்த ஹோட்டல் காலி செய்யப்பட்டது
இஸ்தான்புல், நவம்பர்-16 – சுற்றுலாவுக்காக இஸ்தான்புல் சென்ற துருக்கி-ஜெர்மன் குடும்பமொன்று நச்சுணவால் பாதிக்கப்பட்டு, தாயும் 2 பிள்ளைகளும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமையன்று, பிரபலமான சாலையோர உணவுகளைச்…
Read More » -
Latest
இவானா ஸ்மிட்டின் மரண வழக்கு; 48 மணி நேரத்தில் இவானாவின் தாய்க்கு RM1.1 மில்லியன் தொகையைச் செலுத்த உத்தரவு
கோலாலம்பூர், நவம்பர் 14 – நெதர்லாந்து மாடல் இவானா ஸ்மிட்டின் மரணம் தொடர்பான வழக்கில், அவரது தாய் கிரிஸ்டினாவிற்கு வழங்கவேண்டிய RM1.1 மில்லியன் இழப்பீட்டை அரசு அடுத்த…
Read More » -
Latest
ஓரினச் சேர்க்கை உறவு காரணமா? தமிழகத்தில் கைக்குழந்தை கொலை வழக்கில் தாயும் தோழியும் கைது
ஓசூர் (தமிழகம்), நவம்பர்-9, தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் 5 மாத ஆண் குழந்தையை கொன்ற சந்தேகத்தில் தாய் பாரதி மற்றும் பக்கத்து வீட்டு பெண் சுமித்ரா…
Read More » -
Latest
சையன் ராயனின் தாயார் மகனை புறக்கணித்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை வழங்கப்பட்டது
கோலாலம்பூர், அக் 31 – ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் Zayn Rayyan Abdul Matiinனை புறக்கணித்த குற்றத்திற்காக அவனது தாயாரான 30 வயதுடை இஸ்மனிரா…
Read More » -
Latest
வதந்திகளை நிறுத்துங்கள், கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட மாணவியின் தாய் வேதனையில் கெஞ்சல்
கோலாலம்பூர், அக்டோபர்-17, பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் இரண்டாம் படிவ மாணவனால் குத்திக் கொல்லப்பட்ட 16 வயது மாணவியின் தாய், தனது மகளின் கொலையைச்…
Read More » -
Latest
‘எனது மகள் 200 முறை குத்தப்பட்டார்’ – கொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் திடுக்கிடும் தகவல்
பெட்டாலிங் ஜெயா, அக் 16 – பள்ளி மாணவனால் குத்தில் கொலை செய்யப்பட்ட தனது மகள் 200 முறை குத்தப்பட்டதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் அண்மையில் பண்டார்…
Read More » -
Latest
தங்காக்கில் நடந்த சோகம்; மோட்டார் சைக்கிள் & கார் விபத்தில் தாய் பலி; சொற்ப காயங்களுடன் உயிர் தப்பிய மகள்
தங்காக், அக்டோபர் -10, நேற்று காலை, ஜலான் சியாலாங் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்ததோடு, அவருடன் பயணித்த ஆறு வயது மகள்…
Read More »
