
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன் 9 — உலகின் பிரபல டிக்டோக்கர் கேபி லேம், தனது விசா காலத்தைத் தாண்டி அமெரிக்காவில் தங்கியிருந்தால் அமெரிக்க குடிவரவுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிக்கிடோக்கில், 162.2 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட கேபி, கடந்த 29ஆம் தேதி அமெரிக்காவிற்கு வந்திருப்பதும், அதன் பிறகு விசா காலம் முடிந்தும் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஜனவரியில் பதவியேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியேற்றக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.