mother
-
Latest
சொந்த மகளையே கற்பழிக்க தனது காதலனை அனுமதித்த ‘கொடூரத்’ தாய்; கோலாலம்பூரில் அவலம்
கோலாலம்பூர், ஜூன்-29- மகளின் கற்பைக் காப்பவளாகத் தான் ஒரு தாய் இருப்பாள், இருக்க வேண்டும். ஆனால், சொந்த மகளின் கற்பையே சூறையாட தனது காதலனை ஒரு தாய்…
Read More » -
Latest
படி படி என வற்புறுத்தப்பட்டதால் தாயையும் தனையனையும் கொலைச் செய்த ஐந்தாம் படிவ மாணவன் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
மலாக்கா, ஜூன்-19 – மடக்கும் கத்தியால் சொந்த தாய் மற்றும் அண்ணனைக் குத்திக் கொன்றதோடு, தம்பிக்கு படுகாயம் விளைவித்ததாக, ஐந்தாம் படிவ மாணவர் மலாக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
30வது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன் மரணம்; தாய் மற்றும் மாமன் கைது
புக்கிட் ஜாலில், ஜூன் 7 – கடந்த புதன்கிழமை,புக்கிட் ஜாலில் அடுக்குமாடி குடியிருப்பின் 30வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 4 வயது சிறுவனின் தாய் மற்றும்…
Read More » -
Latest
கோலாலம்பூரில் ரசிகர்கள் என் தாயாரை அவமதித்தனர் மென்செஸ்டர் யுனைடெட் விளையாட்டாளர் அமாட் டியாலோ கூறிக்கொண்டார்
கோலாலம்பூர், மே 30 – தனது தாயாரை சில ரசிகர்கள் அமதித்ததை அடுத்து தான் ஆபாசமாக சைகை செய்ததாக மென்செஸ்டர் காற்பந்து விளையாட்டாளர் அமாட் டியாலோ (…
Read More » -
Latest
பூச்சோங் பெர்டானாவில் மரம் சாய்ந்து 6 வாகனங்கள் பாதிப்பு; காரினுள் சிக்கிக் கொண்ட தாயும் மகனும்
பூச்சோங், மே-28 – சிலாங்கூர், பூச்சோங், தாமான் பூச்சோங் பெர்டானாவில் நேற்று மாலை பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் 6 வாகனங்கள் சேதமடைந்தன. அதில் Toyota Avanza…
Read More » -
Latest
கடத்தல் நாடகம்; தாயிடமிருந்து பணம் பறிக்கும் முயற்சி தோல்வி
பெட்டாலிங் ஜெயா, மே 27 – கடந்த மே 2-ஆம் தேதி, ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானிலுள்ள தங்கும் விடுதியொன்றில், தனது பெண் தோழி கடத்தப்பட்டிருப்பதாக சித்தரித்த…
Read More » -
Latest
குழந்தையைக் கழுத்து நெரித்துக் கொன்ற தாய்க்கு மனநல பரிசோதனை
சிரம்பான், மே 20- கடந்த பிப்ரவரி மாதம், நெகிரி செம்பிலான் மந்தினில், தனது ஒரு வயது எட்டு மாத பெண் குழந்தையைக் கழுத்தை நெரித்து கொன்ற, 35…
Read More » -
Latest
தாயைப் போல் குடும்பத்தை வழி நடத்த யாரும் இல்லை இவ்வுலகினிலேயே; அன்னையர் தின விழாவில் பிரகாஷ் புகழாரம்
ஷா ஆலம், மே-11 – தாயைப் போல் குடும்பத்தை வழி நடத்த யாரும் இல்லை உலகினிலே என, சிலாங்கூர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் ச.பிரகாஷ் புகழாரம்…
Read More » -
Latest
அர்ப்பணிப்பின் உருவம் அம்மா; தாயின் தியாகத்தைப் போற்றுவோம்; டத்தோ ஸ்ரீ சரவணனின் அன்னையர் தின வாழ்த்து
கோலாலம்பூர், மே-11 – தன்னை மறந்துப் பிறருக்காக வாழும் ஒற்றை உருவமே அன்னை. ஒரு பிள்ளையின் முதல் ஆசான், முதல் தோழி, முதல் பாதுகாவலர் அனைத்துமே தாயே;…
Read More » -
Latest
ரவாங் துப்பாக்கிச் சூட்டில் மர்மமான முறையில் காணாமல் போன மோகனாம்பாள்; ஆறாண்டுகளாக பரிதவிக்கும் ஒரு தாயின் மனவேதனை
கோலாலம்பூர், மே-10- தன் பிள்ளை இனி இல்லை என தெரிந்தால் கூட ஒரு தாயை ஒரு வழியாகத் தேற்றி விடலாம். ஆனால், பெற்று வளர்த்த பிள்ளை உயிரோடு…
Read More »