najib
-
Latest
சிறைக்குச் சென்று இன்றோடு 3 ஆண்டுகள் நிறைவு; ஆறாத வலியும் வேதனையும் கடவுளுக்கே வெளிச்சம் என நஜீப் பகிர்வு
காஜாங் – ஆகஸ்ட்-23 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டு இன்றோடு 3 ஆண்டுகள் அல்லது 1,096 நாட்கள் நிறைவடைகின்றன.…
Read More » -
Latest
வீட்டுக் காவல் மீதான கூடுதல் அரச உத்தரவு; நாஜீப்பின் சீராய்வு விண்ணப்பத்தை தடுத்து நிறுத்துவதில் சட்டத் துறைத் தலைவர் தோல்வி
புத்ராஜெயா, ஆகஸ்ட்-13- வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் அரச உத்தரவு இருப்பதை உறுதிச் செய்து, அதனை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தக் கோரும் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின்…
Read More » -
Latest
பிரான்ஸ் நீர் மூழ்கி கப்பல் உடன்பாட்டில லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை நஜீப் மறுத்தார்
கோலாலம்பூர், மே 21 – 2002 ஆம் ஆண்டு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் சம்பந்தப்பட்ட பிரான்ஸின் நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் உடன்பாட்டு கொள்முதலில் தொடர்புடையதாகக் கூறப்படும்…
Read More » -
Latest
நஜீப்பை போல் இந்தியச் சமூகத்துக்கு செய்த பிரதமர் வேறெவரும் இல்லை; கமலநாதன் நெகிழ்ச்சி
ஜோர்ஜ்டவுன், மே-11 – டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு முன்பும் பின்பும், அவரைப் போல இந்தியச் சமூகத்துக்கு நன்மை செய்த பிரதமர் ஒருவருமில்லை. ம.இ.கா மத்திய செயலவை…
Read More » -
Latest
நஜீப்புக்கு விசுவாசம் குறையாத இந்தியச் சமூகம்; அரச மன்னிப்புக் கிடைக்க பேராதரவு
கோலாலம்பூர், மே-9- முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு அரச மன்னிப்புக் கிடைக்க வேண்டுமென, இந்நாட்டு இந்தியச் சமூகமே அதிகம் விரும்புகிறது. மெர்டேக்கா செண்டர்…
Read More » -
Latest
நஜீப் மீதான பாதுகாப்பு கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான நடைமுறைக்கு ஏற்பவே உள்ளது
கோலாலம்பூர், ஏப் 17 – கோலாலம்பூர் தேசிய பள்ளிவாசலில் கடந்த திங்கட்கிழமையன்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகள், SOP எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான…
Read More » -
Latest
நஜீப் வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் உத்தரவை அரசாங்கம் மறைக்கவில்லை; ஃபாஹ்மி விளக்கம்
புத்ராஜெயா, ஜனவரி-9, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் உத்தரவை அரசாங்கம் மூடி மறைக்கவில்லை. அப்படியோர் ஆவணத்தை தொடர்புத் துறை…
Read More » -
Latest
1MDB விசாரணையில் இரட்டை பாதிப்பை எதிர்நோக்குகிறேன் – நஜீப் வேதனை
கோலாலம்பூர், ஜன 6 – 1MDB நிதி முறைகேடு தொடர்பான விசாரணையில் ஆதாரங்களை கையாள்வதில் அதிகாரிகள் நியாயமற்று முறையில் நடந்து கொள்வதால் தாம் இரட்டை பாதிப்பை எதிர்நோக்குவதாக…
Read More »