national
-
Latest
நாளை தொடங்கும் தேசிய அறிவியல் விழா போட்டியில் 350 மாணவர்கள் பங்கேற்பு
கோலாலம்பூர், செப் -26, இவ்வாண்டுக்கான தேசிய அளவிலான அறிவியல் விழா நாளை செப்டம்பர் 27 மற்றும் செப்டம்பர் 28 ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் கோலாலம்பூர்…
Read More » -
Latest
WCGC மலேசிய தேசிய கோல்ப் இறுதிப் போட்டியில் இளம் ஜோடி வெற்றி
ஷா ஆலாம், செப்டம்பர்-26, சிலாங்கூர், ஷா ஆலாமில் நடைபெற்ற முதல் World Corporate Golf Challenge (WCGC) Malaysia போட்டியில், Isyraf Widad Muhammad Ikmal…
Read More » -
Latest
தேசிய அளவிலான மலாய் நாடாகப் போட்டி; ஜோகூர் பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாகை
கோலாலம்பூர், செப் 25 – அண்மையில் டேவன் பாகாசா டான் புஸ்தாகா மண்டபத்தில் நடைபெற்ற Persatuan Seni Pentas India Kuala Lumpur ஏற்பாட்டிலான தேசிய அளவிலான…
Read More » -
Latest
பிரிக்பீல்ட்ஸ் NU சென்ட்ரல் வளாகத்தில் 68 வது தேசிய தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகளை வழங்கிய ம.இ. கா
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 30 – இன்று, பிரிக்பீல்ட்ஸ் NU Sentral வளாகத்தில், ம.இ.கா வின் மகளிர் பிரிவு மற்றும் தேசிய புத்ரா பிரிவும் இணைந்து 68…
Read More » -
Latest
தேசிய தினம் 2025 முழுப் பயிற்சிக்கு பிரதமரின் திடீர் வருகை
புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 29 – Dataran Putrajayaவில் 2025ஆம் ஆண்டு தேசிய தின கொண்டாட்ட நிகழ்வின் ஒத்திகையை கண்காணிப்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று…
Read More » -
Latest
தேசிய தினத்தை ஒட்டி 626 கைதிகள் உரிம முறையில் விடுதலை
காஜாங் – ஆகஸ்ட்-28 – இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு மொத்தம் 626 கைதிகள் உரிம முறையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 77 பேர் காஜாங் சிறையிலிருந்து விடுதலையானவர்கள்…
Read More » -
Latest
புத்ராஜெயாவில் தேசிய தின அணிவகுப்பில் 14,000 பேர் பங்கேற்பு
புத்ராஜெயா – ஆகஸ்ட் 31-ஆம் தேதி புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெறவிருக்கும் இவ்வாண்டுக்கான தேசிய தின அணிவகுப்பில் 14,010 பேர் பங்கேற்கின்றனர். அரசு நிறுவனங்களின் 78 வாகனங்கள், 7…
Read More » -
Latest
வெற்றிகரமாக நடந்த மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 16வது தேசிய மாநாடு
செப்பாங் – ஆகஸ்ட்-12 – லேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கமான பெர்த்தாமா (PERTAMA), அண்மையில் அதன் 16-ஆவது தேசிய மாநாட்டையும் தலைமைத்துவ மாநாட்டையும் நடத்தியது.…
Read More » -
Latest
அமைதிப் பேரணிச் சட்டம்: ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் தேசியத் தேவைகளை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்யப்படும் – சைஃபுதீன் நசுதியோன்
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 8 – அமைதிப் பேரணிச் சட்டம் 2012 அரசியலமைப்புக்கு முரண்பட்டது என்று கூட்டாட்சி நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, அரசாங்கம் அச்சட்டத்தை…
Read More » -
Latest
தேசிய செமிகண்டக்டர் திறமையை வலுப்படுத்த CREST – HRD Corp இடையே ஒத்துழைப்பு
கோலாலாம்பூர், ஜூலை-26- ETSI எனப்படும் செமிகண்டக்டர் தொழில்துறைக்கான பொறியியல் திறமை திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக, CREST மற்றும் HRD CorpP இடையில் ஒரு வியூக புரிந்துணர்வு ஒப்பந்தம்…
Read More »