nationals
-
மலேசியா
சுற்றுப் பயணிகள் போர்வையில் மலேசிய எல்லைக்குள் நுழையும் 4 சீனப் பிரஜைகளின் முயற்சி தோல்வி
புக்கிட் காயு ஹீத்தாம், டிசம்பர்-31, சுற்றுப்பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் நுழைய முயன்ற 4 சீன பிரஜைகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புக்கிட் காயு ஹீத்தாம் ICQS…
Read More » -
Latest
வெளிநாட்டு கராக்கே மையத்தில் அதிரடி சோதனை 21 பேர் கைது
சுங்கைப் பட்டாணி, நவ 11- சுங்கைப் பட்டாணி மாவட்டத்தில் ஜாலான் கம்போங் பாருவில் வெளிநாட்டினருக்கான கரோக்கே பொழுதுபோக்கு மையமாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வணிகக் கட்டிட வளாகத்தில்…
Read More » -
Latest
ஆடவர் கொலை இந்திய பிரஜைகள் அறுவர் கைது
செர்டாங், பிப் 7 – பூசாட் பண்டார் பூச்சோங்கில் கடை வீடு ஒன்றின் படிக்கட்டில் இந்திய நிரந்த குடியிருப்புவாசி ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் இந்திய பிரஜைகளில்…
Read More » -
Latest
மலேசியாவிற்குள் நுழைய முயன்ற போலி சுற்றுலா பயணிகள்; தாய்நாடுகளுக்கு திரும்ப அனுப்பிய AKPS
புக்கிட் காயு ஹித்தாம், நவம்பர்- 3 , நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் (AKPS), நேற்று புக்கிட் காயு ஹித்தாமிலுள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல்…
Read More » -
Latest
கோர்ட் சூட்டுடன் ‘டிப் டாப்பாக’ வந்த 6 வங்காளதேசிகள் புக்கிட் காயு ஹீத்தாமில் தடுத்து நிறுத்தம்
புக்கிட் காயு ஹீத்தாம், அக்டோபர்-26, “முக்கியமான நிகழ்ச்சியில்” கலந்துகொள்வதற்காக வந்திருப்பதாகக் கூறி நாட்டுக்குள் நுழைய முயன்ற 6 வங்காளதேசிகள், புக்கிட் காயு ஹீத்தாமில், குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து…
Read More » -
Latest
இலங்கையில் கேபிள் கார் விபத்தில் வெளிநாட்டினர் உட்பட 7 புத்த பிக்குகள் மரணம்
கொழும்பு, செப்டம்பர்-26, இலங்கையில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த கேபிள் கார் விபத்தில் குறைந்தது 7 புத்த பிக்குகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இந்தியா, ரஷ்யா மற்றும் ருமேனியா…
Read More » -
Latest
சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்ட விவகாரம்; இந்தியப் பிரஜையின் வழக்கை தள்ளுபடி செய்வதில் அரசாங்கம் மீண்டும் தோல்வி
புத்ராஜெயா – ஆகஸ்ட்-30 – கோவிட்–19 பெருந்தொற்று காலத்தில் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்ட இந்திய நாட்டு ஆடவருக்கு, உயர்நீதிமன்றம் வழங்கிய 225,000 ரிங்கிட் இழப்பீட்டை, புத்ராஜெயா மேல்முறையீட்டு…
Read More » -
Latest
30-நாள் விசா இல்லா சலுகையில் மலேசியா வரும் இந்தியப் பிரஜைகள் நிபந்தனைகளைப் பின்பற்ற அறிவுரை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12, 30-நாள் விசா இல்லா நுழைவுத் திட்டத்தின் கீழ் மலேசியா வரும் இந்தியப் பிரஜைகள், இந்நாட்டு குடிநுழைவுச் சட்டங்களை கண்டிப்பாகப் பின்பற்றியே தீர வேண்டும். கோலாலம்பூரில்…
Read More » -
Latest
திட்டமிட்டு நாட்டில் நுழைய முயன்ற 26 வங்காளதேச பிரஜைகள் தாயகத்திற்கு அனுப்பப்பட்டனர்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – திட்டமிட்டு அல்லது குறிப்பிட்ட தரப்பினரின் ஏற்பாட்டில் KLIA விமன நிலையத்தின் முதலாவது முனையம் வாயிலாக மலேசியாவிற்குள் நுழைய முயன்ற 26 வங்காளதேச…
Read More » -
Latest
இந்தியப் பிரஜைகளைக் குறிவைக்கும் ஆபாசத் தள கும்பல் முறியடிப்பு; 57 பேர் கைது
கோலாலம்பூர், ஜூலை-24- இந்திய நாட்டு பயனீட்டாளர்களைக் குறிவைத்து ஆபாச இணையத்தளங்களை விளம்பரப்படுத்தும் கும்பலொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ஆம் தேதி கோலாலம்பூர் ஜாலான் துன் ரசாக்கில் call centre…
Read More »