nga kor ming
- 
	
			Latest  தமிழ் ஊடகங்களுக்கு RM30,000 ஒதுக்கீட்டை அங்கீகரித்த அமைச்சர் ங்கா கோர் மிங்கோலாலாம்பூர், அக்டோபர்-14, KPKT எனப்படும் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சின் அமைச்சர் ங்கா கோர் மிங், தீபாவளியை முன்னிட்டு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு RM30,000… Read More »
- 
	
			Latest  இந்தியக் கிராமங்களுக்கு RM15 மில்லியன் ஒதுக்கீடு; KPKT அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்செப்பாங், அக்டோபர்-14, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT, இவ்வாண்டு நாடு முழுவதும் 50 இந்தியக் கிராமங்களில் 87 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு RM15 மில்லியன் ஒதுக்கியுள்ளது.… Read More »
- 
	
			மலேசியா  புந்தோங் சட்டமன்றத்தில் தீபாவளி மடானி அன்பளிப்பு; துள்சி ஏற்பாடு, ங்கா கோர் மிங் சிறப்பு வருகைபுந்தோங், அக்டோபர்-6, தீபாவளி பெருநாளை முன்னிட்டு மடானி காசே அன்பளிப்புத் திட்டம், ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் இனிதே நடைபெற்றது. புந்தோ, கெப்பாயாங், பெர்ச்சாம் ஆகிய 3… Read More »
- 
	
			Latest  “மடானி அனைவருக்குமானது” – தெலுக் இந்தானில் 12 தமிழ்ப் பள்ளிகள் மற்றும் 258 மாணவர்களுக்கு RM1.49 மில்லியன் உதவி வழங்கி நிரூபித்த ஙா கோர் மிங்தெலுக் இந்தான், அக்டோபர்-5, “மடானி அனைவருக்குமானது” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான ஙா கோர் மிங்,… Read More »
- 
	
			Latest  வீட்டுக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 93,000-க்கும் மேற்பட்ட விண்ணங்கள் அங்கீகரிப்பு – ஙா கோர் மிங்புத்ராஜெயா, செப்டம்பர்-19, SJKP எனப்படும் வீட்டுக் கடன் உத்தரவாத திட்டம் மூலம் ஜூலை 31 வரை 93,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 22.14 பில்லியன் ரிங்கிட்… Read More »
- 
	
			Latest  நகர்ப்புற புதுப்பித்தல் சட்டத்தின் கீழ் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் – அமைச்சர் ங்கா உத்தரவாதம்கோலாலாம்பூர், செப்டம்பர்-2 – நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதாவானது மக்களை பழைய, ஆபத்தான கட்டடங்களில் தங்கவிடாமல் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டதாகும். சிலர் கூறுவது போல் குடியிருப்பவர்கள் வெளியேற்றப்பட… Read More »
- 
	
			Latest  நில நடுக்கங்களின் போது கட்டடங்கள் பாதுகாப்பாக இருக்க நகர்ப்புற புதுப்பித்தல் சட்டம் அவசியம் – ஙா கோர் மிங் தகவல்புத்ராஜெயா, ஆகஸ்ட்-29 – நிலநடுக்கம் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் வீடுகள் பாதுகாப்பாக கட்டப்படுவதை உறுதிச் செய்வதற்கு, 2025 நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதா அவசியம் என்கிறார்,… Read More »
 
				 
					