no
-
Latest
இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு மடானி அரசாங்கத்தில் இடமில்லை; ரமணன் திட்டவட்டம்
சுங்கை பூலோ, அக்டோபர்-5, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தில் இடைத்தரகர்கள் கலாச்சாரத்திற்கு இடமில்லை. தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர்…
Read More » -
Latest
நகரங்களுக்குள் நுழைய தனியார் வாகனங்களுக்கு கட்டண வசூலிப்பா? திட்டமேதும் இல்லை என்கிறார் பிரதமர்
கோம்பாக், செப்டம்பர்-29, பெரிய நகரங்களுக்குள் நுழையும் தனியார் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்கும் திட்டமேதும் அரசாங்கத்திடம் இல்லை. காரணம் மக்களுக்கு அது ஒரு கூடுதல் சுமையாகி விடுமென, பிரதமர்…
Read More » -
Latest
இனவெறி மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டி விடுவதை ஏற்றுக்கொண்டால் எந்த நாடும் நிலைக்காது; பிரதமர் எச்சரிக்கை
செர்டாங் – ஆகஸ்ட்-30 – இனரீதியாக இந்நாட்டை பிளவுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இனங்களுக்கு…
Read More » -
Latest
பெட்ஸ் வொண்டர்லேண்டில்’ விலங்கு நல மீறல்கள் இல்லை – கால்நடை சேவை துறை உறுதி
பெட்டாலிங் ஜெயா – ஆகஸ்ட் 8 – மிட் வேலி மெகாமாலிலுள்ள பெட்ஸ் வொண்டர்லேண்ட் (Pets Wonderland) விற்பனை நிலையத்தில் விலங்கு நல மீறல்கள் எதுவும் நடைபெறவில்லையென்று…
Read More » -
Latest
எல்லை கடந்த e-hailing சேவைகளை அனுமதிக்க இன்னும் முடிவேதும் இல்லை; சிங்கப்பூர் விளக்கம்
சிங்கப்பூர் – ஆகஸ்ட்-4 – பயணிகளை ஏற்றிச் செல்லும் e-hailing சேவைகள் மூலம் சிங்கப்பூர்-மலேசிய எல்லை தாண்டிய போக்குவரத்தை முழுமையாக தாராளமயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என,…
Read More » -
Latest
ரொனால்டோ கோடீஸ்வரராக இருக்கலாம், ஆனால் சொத்து மதிப்பில் முதலிடம் அவருக்கல்ல…
லண்டன் – ஆகஸ்ட்-1 – உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்டக்காரர் கிறிஸ்தியானோ ரொனால்டோ, அதிகாரப்பூர்வமாக கோடீஸ்வரர் அந்தஸ்தை அடைந்துள்ளார். கால்பந்து உலகிலும் சமூக ஊடங்களிலும் ஏற்கனவே எண்ணிடலங்கா சாதனைகளைப்…
Read More » -
Latest
கள்ள உறவில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகத்தின் காஞ்சிபுரம்
சென்னை – ஜூலை-25 – திருமணத்தைத் தாண்டிய கள்ள உறவில், தமிழகத்தின் காஞ்சிபுரமே இந்தியாவில் முதலிடத்தை வகிக்கிறது. புது டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெரிய…
Read More » -
Latest
செந்தமிழ் விழா போன்ற தமிழ்பள்ளி நிகழ்ச்சிக்கு மாநில கல்வி இலாகா மானியம் வழங்க வேண்டும் – DSK சிவகுமார்
கோம்பாக், ஜூலை-18- சிலாங்கூரில், மாவட்ட ரீதியில் நடைபெறும் செந்தமிழ் விழாவுக்கு மாநில கல்வி இலாகா நிதி ஒதுக்காதது ஏன் என, Dinamik Sinar Kasih சமூக நல…
Read More » -
Latest
AI சிப் கடத்தல்; எந்த ஆதாரமும் இல்லை-தெங்கு ஜஃப்ருல் விளக்கம்
நமது நாட்டில், செயற்கை நுண்ணறிவு (AI) chipகளை பெரிய அளவில் கடத்தியதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Tengku Zafrul…
Read More »