not
-
Latest
மோட்டார் சைக்கிள் கிரேன்பிரி போட்டிக்கே முன்னுரிமை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – மலேசியா மோட்டோஜிபி ( MotoGP ) தொடர்ந்து நடத்துவதை உறுதி செய்வதே தற்போதைய முன்னுரிமை என்று Sepang அனைத்துலக பந்தய தடம்…
Read More » -
Latest
சுக்மா சிலம்ப போட்டி விவகாரத்தில் நாங்கள் வாய் திறக்கவில்லையா? ராயர் மறுப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12, சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்ப விளையாட்டு சேர்த்துக் கொள்ளப்படாமல் போன விவகாரத்தில், மக்கள் பிரதிநிதிகள் வாயே திறக்கவில்லை எனக் கூறப்படும் குற்றச்சாட்டை, ஜெலுத்தோங் நாடாளுமன்ற…
Read More » -
Latest
இனப் பிரச்னைகளை இன்னார் தான் பேச வேண்டும் என்பதில்லை; யாரும் குரல் கொடுக்கலாம் என்கிறார் ஷெர்லீனா
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-2 – ஓர் இனத்தின் பிரச்னைகளை அந்த இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி மட்டும் தான் பேச வேண்டும் என்பதில்லை… மக்கள் பிரதிநிதி என்பவர்…
Read More » -
Latest
13வது மலேசியத் திட்டத்தில் இந்திய – சீன சமூகங்களின் தேவை புறக்கணிக்கப்படாது – பிரதமர் உத்தரவாதம்
கோலாலாம்பூர், ஜூலை-31- இந்திய, சீன சமூகங்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோரின் தேவைகள் 13-ஆவது மலேசியத் திட்டத்தில் புறக்கணிக்கப்படாது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்த…
Read More » -
Latest
கிளந்தானில் நடந்தது ‘ஓரினச்சேர்க்கை விருந்து’ அல்ல; அது எச்.ஐ.வி விழிப்புணர்வு நிகழ்வு – சுகாதார அமைச்சர் சுள்கிப்ளி
கோலாலம்பூர், ஜூலை 22- கடந்த மாதம் கிளந்தான் காவல்துறையினரால் சோதனை செய்யப்பட்ட “ஓரினச்சேர்க்கை விருந்து” உண்மையில் ஒரு எச்.ஐ.வி விழிப்புணர்வு நிகழ்ச்சி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…
Read More » -
Latest
அமெரிக்கத் தூதராக நிக் ஏடம்ஸ் நியமனம்: அமைச்சரவைக்குத் தெரியாது என்கிறார் ஃபாஹ்மி
புத்ராஜெயா – ஜூலை-15 – மலேசியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக நிக் ஏடம்ஸ் (Nick Adams) நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அமைச்சரவைக்கு இன்னும் முறைப்படி தகவல் கிடைக்கவில்லை. தொடர்புத்…
Read More » -
Latest
வழிபாட்டுத் தலங்களுக்கான நிலங்கள்; குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்படாவிட்டால், ரத்து செய்யப்படலாம் – சிலாங்கூர் மாநில அரசு எச்சரிக்கை
ஷா ஆலம், ஜூலை 10 – முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் கட்டுமானங்கள் மேம்படுத்தப்படாவிட்டால் , சிலாங்கூர் அரசாங்கம் அதற்கான ஒப்புதல்…
Read More » -
Latest
ஆதாரப்பூர்வமாக பேச பி.கே.ஆர் உறுப்பினர்களுக்கு உரிமையுண்டு; அவதூறு பரப்புவதற்கு அல்ல – ரமணன் நினைவுறுத்து
சுபாங் – ஜூலை -8 – பி.கே.ஆர் கட்சியின் ஒவ்வோர் உறுப்பினருக்கும் தத்தம் கருத்துகளை முன்வைக்க முழு சுதந்திரம் உண்டு. ஆனால், அது முறையாகவும் பொறுப்போடும் பயன்படுத்தப்பட…
Read More » -
Latest
எரிவாயு குழாய் வெடிப்பு: எந்த தரப்பினரையும் பாதுகாக்கப் போவதில்லை – அமிருதின் ஷாரி
ஷா ஆலம் – ஜூலை 8 – அண்மையில் புத்ரா ஹைட்ஸில் நடந்த வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மாநில அரசு எந்தவொரு தரப்பினரையும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை என்றும்…
Read More »
