Now
-
Latest
தற்போதைக்கு PdPR எனப்படும் வீட்டிலிருந்து கற்றல்-கற்பித்தல் முறை கிடையாது; கல்வியமைச்சு திட்டவட்டம்
கோலாலம்பூர், மார்ச்-17-PdPR எனப்படும் வீட்டிலிருந்து கற்றல்-கற்பித்தல் முறையை தற்போதைக்கு அறிமுகப்படுத்த எந்தத் திட்டமும் இல்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனவே, பள்ளிகளில் நேரடி (face-to-face) வகுப்புகள்…
Read More » -
Latest
“இப்போதே கடிதம் எழுதுகிறேன்” – அம்னோவுக்குத் திரும்புவது குறித்து கைரி பேச்சு
கோலாலம்பூர், மார்ச்-6-அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவரான கைரி ஜமாலுடின், கட்சியில் மீண்டும் சேர்வதற்கான கடிதத்தை எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளார். 3 முறை ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி,…
Read More » -
Latest
இனி வரலாறு பாடத்திட்டம் அரசியல் சார்பின்றி தொடரும் – துணை கல்வி அமைச்சர் உறுதி
இனி வரலாறு பாடத்திட்டம் அரசியல் சார்பின்றி தொடரும் – துணை கல்வி அமைச்சர் உறுதி கோலாலம்பூர், பிப்ரவரி 11 – பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாறு பாடத்திட்டம் எந்தவித…
Read More » -
Latest
ஏய்மஸ்ட் பன்னாட்டு சித்த மருத்துவ மாநாடு 2025; பங்கேற்க முந்துங்கள்
பெடோங், அக்டோபர்-31, கெடா, பெடோங்கில் உள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் ஒரு வரலாற்று நிகழ்வை நடத்தத் தயாராகி வருகிறது! உலகம் முழுவதிலிருந்தும் மருத்துவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் ஒன்று கூடும்…
Read More » -
Latest
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஆனார் டத்தோ எம்.குமார்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-9- ஜோகூர் முன்னாள் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். இதன் வழி, டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
திடீர் திருப்பம்: 2026 சுக்மாவில் கூடுதலாக சிலம்பம் உட்பட 3 போட்டிகளைச் சேர்க்க மாநில அரசு பரிந்துரை
ஷா ஆலாம் – ஆகஸ்ட்-8 – 2026 சிலாங்கூர் சுக்மாவிலிருந்து சிலம்ப விளையாட்டு நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகிய நிலையில், இந்தியர்களின் அந்தத் தற்காப்புக் கலை உள்ளிட்ட 3…
Read More » -
Latest
மலேசியாவுக்குத் தேவை ‘சொத்து விளக்க சட்டம்’; சார்ல்ஸ் சாந்தியாகோ பரிந்துரை
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-2 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துன் மகாதீரின் மகன்கள் தங்களுடைய செல்வச் செழிப்பின் மூலத்தை நிரூபிக்க முடியவில்லை என்றால் அதைத்…
Read More » -
Latest
ஆகஸ்ட் 8-ல் புக்கிட் ஜாலிலில் 2025 சமூகமுனைவோர் உச்சநிலை மாநாடு; டிக்கெட்டுகளுக்கு இன்றே முந்துங்கள்
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-1- இந்திய உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் டிக் டோக் விற்பனையாளர்களுக்காக, வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி 2025 சமூகமுனைவோர் உச்ச நிலை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
சிலாங்கூரின் FRIM வனப் பூங்காவுக்கு UNESCO-வின் உலகப் பாரம்பரியத் தள அங்கீகாரம்
புத்ராஜெயா, ஜூலை-13- மலேசிய வன ஆராய்ச்சிக் கழகத்தின் சிலாங்கூர் வனப் பூங்காவான FRIM, ஐநாவின் UNESCO அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், பாரீசில் உள்ள…
Read More » -
Latest
சம்மன்களை உடனடியாக செலுத்துங்கள்; அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளுங்கள் – JPJ எச்சரிக்கை
கோத்தா பாரு, ஜூன் 30 – 14 நாட்கள் காலக் கெடுவிற்குள் கட்டப்படாமல் இருக்கும் சம்மன்களை செலுத்தத் தவறினால், விரைவுப் பேருந்துகள் மற்றும் வணிகப் பொருட்களை ஏந்திச்…
Read More »