Now
-
Latest
வெளிநாட்டுத் தொழிலாளர் மேலாண்மை இனி மனிதவள அமைச்சின் கீழ்; இன்று முதல் அனைத்து விண்ணப்பங்களும் டிஜிட்டல் மயம்
புத்ராஜெயா, ஜூலை 6-வெளிநாட்டுத் தொழிலாளர் மேலாண்மைக்கான ஒரு நிறுத்த மையத்தை (OSC) உள்துறை அமைச்சரிடமிருந்து மனிதவள அமைச்சு (கெசுமா) இன்று முதல் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது. இந்த மாற்றமானது,…
Read More » -
Latest
மலேசிய இளைஞர்களைக் குறிவைக்கும் பெருங்குடல் புற்றுநோய்: 40 வயதுக்கு உட்பட்டோரில் 11% பாதிப்பு
கோலாலம்பூர், ஜூலை-5-மலேசியாவில் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிப்பதாகத் தேசிய புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது. அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இதில் 11 விழுக்காட்டு பாதிப்பு 40…
Read More » -
Latest
‘முன்பு சத்தங்கள் மட்டும் கேட்டன; இப்போது உருவமும் தெரிகிறது’- கிளந்தானில் பீதியில் தவிக்கும் குடும்பம்
கிளாந்தான், தும்பாட், ஜூன் 24 – கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம், கடந்த மே 25 முதல் வீட்டில் மர்மமான சம்பவங்கள் நடைபெற்று…
Read More » -
Latest
அமைச்சரவையில் இருந்தபோது ஏன் பேசவில்லை? Bestinet விவகாரத்தில் ரஃபிஸி மற்றும் நிக் நஸ்மியின் அரசியல் நேர்மை குறித்து ரமணனின் உதவியாளர் கேள்வி
கோலாலம்பூர், ஏப்ரல்-22-Bestinet Sdn Bhd விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் அரசியல் செயலாளர் Aizuddin Abd Ghafal, சில…
Read More » -
மலேசியா
ஈராக்கிலிருந்து திரும்பிய மலேசியாவின் Ocean Thunder மலேசிய கடல் பகுதியில் நுழைந்தது
கோத்தா திங்கி , ஏப்-17- பெட்ரோனாசினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட மலேசிய கச்சா எண்ணெய் கப்பலான Ocean Thunder, தற்போது மலேசிய கடல் பகுதியில் நுழைந்துள்ளதோடு அதன் இறுதி…
Read More » -
Latest
தற்போதைக்கு PdPR எனப்படும் வீட்டிலிருந்து கற்றல்-கற்பித்தல் முறை கிடையாது; கல்வியமைச்சு திட்டவட்டம்
கோலாலம்பூர், மார்ச்-17-PdPR எனப்படும் வீட்டிலிருந்து கற்றல்-கற்பித்தல் முறையை தற்போதைக்கு அறிமுகப்படுத்த எந்தத் திட்டமும் இல்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனவே, பள்ளிகளில் நேரடி (face-to-face) வகுப்புகள்…
Read More » -
Latest
“இப்போதே கடிதம் எழுதுகிறேன்” – அம்னோவுக்குத் திரும்புவது குறித்து கைரி பேச்சு
கோலாலம்பூர், மார்ச்-6-அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவரான கைரி ஜமாலுடின், கட்சியில் மீண்டும் சேர்வதற்கான கடிதத்தை எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளார். 3 முறை ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி,…
Read More » -
Latest
இனி வரலாறு பாடத்திட்டம் அரசியல் சார்பின்றி தொடரும் – துணை கல்வி அமைச்சர் உறுதி
இனி வரலாறு பாடத்திட்டம் அரசியல் சார்பின்றி தொடரும் – துணை கல்வி அமைச்சர் உறுதி கோலாலம்பூர், பிப்ரவரி 11 – பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாறு பாடத்திட்டம் எந்தவித…
Read More » -
Latest
ஏய்மஸ்ட் பன்னாட்டு சித்த மருத்துவ மாநாடு 2025; பங்கேற்க முந்துங்கள்
பெடோங், அக்டோபர்-31, கெடா, பெடோங்கில் உள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் ஒரு வரலாற்று நிகழ்வை நடத்தத் தயாராகி வருகிறது! உலகம் முழுவதிலிருந்தும் மருத்துவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் ஒன்று கூடும்…
Read More » -
Latest
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஆனார் டத்தோ எம்.குமார்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-9- ஜோகூர் முன்னாள் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். இதன் வழி, டத்தோ ஸ்ரீ…
Read More »