officers
-
Latest
5 ஆண்டுகளில் 1,869 போலீஸ்காரர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி-27-நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,869 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 2020 முதல் 2025 வரை…
Read More » -
Latest
ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு ஊழல் வழக்கில் கைது ஆணை
ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு ஊழல் வழக்கில் கைது ஆணை ஜோகூர் பாரு, பிப்ரவரி-7, ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால், ஜோகூர் குடிநுழைவு அதிகாரிகள் இருவருக்கு…
Read More » -
Latest
ஒரு வார அவகாசம்: மூத்த அமலாக்க அதிகாரிகளுக்கு பிரதமர் கடும் எச்சரிக்கை
புத்ராஜெயா, ஜனவரி 28 – மூத்த அமலாக்க அதிகாரிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றத் தயாரா என்பதை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என பிரதமர்…
Read More » -
Latest
பஹாங்கில் போதைப்பொருள் பயன்பாட்டில் கைதாகி 7 போலீஸ்காரர்கள் தடுத்து வைப்பு
மெந்தகாப், ஜனவரி-5, பஹாங்கில் 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 போலீஸ்காரர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் சிக்கி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மெந்தகாப்பில் ஒரு கடையில் நடந்த…
Read More » -
Latest
பினாங்கில் JPJ அதிகாரிகளிடமிருந்து தப்பியோடிய தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர் கைது
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 7 – பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர் ஒருவர், போக்குவரத்து துறை (JPJ) அதிகாரிகளிடமிருந்து…
Read More » -
Latest
counter setting லஞ்ச விவகாரம்; 7 அமுலாக்க அதிகாரிகள் உட்பட மேலும் 12 பேர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர்-25, counter setting முறையிலான லஞ்ச விவகாரத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 7 அமுலாக்க அதிகாரிகள் உட்பட மேலும் 12 பேர் கைதாகி, விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
பெட்டாலிங் ஜெயா போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை; 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
பெட்டாலிங் ஜெயா – ஆகஸ்ட் 5 – கடந்த சனிக்கிழமை, பெட்டாலிங் ஜெயாவில் போக்குவரத்து போலீஸ் துறையினர் சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறையுடன் (DOE) இணைந்து மேற்கொண்ட அதிரடி…
Read More » -
Latest
பணி நிரந்தரமாக்கலை நிராகரித்த 400-க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள்; இடப் பிரச்னை முதல் எதிர்காலம் குறித்த கவலை வரைக் காரணம்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-1 – 2023 முதல் 2025 வரை 414 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள், நிரந்தரப் பணி வாய்ப்பை நிராகரித்து விட்டு பதவி விலகியுள்ளனர். சுகாதார…
Read More » -
Latest
சட்டவிரோதக் கட்டுமானத்தை இடிக்கும் போது பாராங் கத்தியை சுழற்றி வைரலான ஆடவர் கைது
கோலாலம்பூர், ஜூலை-16- கோலாலம்பூர், டேசா பண்டானில் (Desa Pandan) நேற்று காலை DBKL அமுலாக்க அதிகாரிகளை நோக்கி ஒரு நீண்ட பாராங் கத்தியை சுழற்றி ஆவேசமாக நடந்துகொண்ட…
Read More »
