officials
-
Latest
தாய்லாந்து – கம்போடியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவ மலேசியா வந்துள்ள அமெரிக்க அதிகாரிகள்
வாஷிங்டன் – ஜூலை-28 – எல்லை மோதலில் ஈடுபட்டுள்ள தாய்லாந்து – கம்போடியா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு உதவும் நோக்கில், அமெரிக்க அதிகாரிகள் மலேசியா வந்துள்ளனர். அமெரிக்க…
Read More » -
Latest
எல்லை மோதலைத் தீர்க்கும் அமைதிப் பேச்சுவார்த்தை; தாய்லாந்து – கம்போடியா அதிகாரிகள் இன்று புத்ராஜெயாவில் அன்வாருடன் சந்திப்பு
புத்ராஜெயா, ஜூலை-28- எல்லை சண்டையை நிறுத்தும் விதமாக தாய்லாந்து – கம்போடிய அதிகாரிகள் இன்று புத்ராஜெயாவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா…
Read More » -
Latest
வர்த்தகம் செய்வதற்கான வசதிகளை மேம்படுத்துவீர்; அதிகாரிகளுக்குப் பிரதமர் உத்தரவு
கோலாலம்பூர், ஜூலை-17- நாட்டில் வர்த்தகம் செய்வதற்கான சூழலையும் வசதிகளையும் மேம்படுத்துமாறு, பிரதமர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். நாட்டின் வளப்பத்தை உறுதிச் செய்யவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் அது அவசியமென,…
Read More » -
Latest
வட கொரியப் போர்க்கப்பலை ஏவும் முயற்சி தோல்வி; 3 உயர் அதிகாரிகள் அதிரடி கைது
பியோங்யாங், மே-27 – வட கொரியா தனது மிகப் பெரியப் போர் கப்பல்களில் ஒன்றை ஏவுவதில் தோல்வியுற்றதால், 3 முக்கிய உயர் அதிகாரிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 5,000…
Read More » -
Latest
வங்கி கடன்ஒப்புதலுக்கு லஞ்சம் பெற்ற வங்கி அதிகாரிகள் MACCஆல் கைது
சண்டாக்கான் – மே 22 – 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை, 300,000 ரிங்கிட் லஞ்சப் பணத்தைப் பெற்று கொண்டு, 11.3 மில்லியன் மதிப்பிலான சுமார்…
Read More » -
Latest
தேசியக் கொடியில் நிகழ்ந்த தவறுக்காக அமைச்சின் முக்கிய அதிகாரிகள் பதவி விலக வேண்டுமா? மஸ்லியின் கோரிக்கையை நிராகரித்த ஃபாட்லீனா
கோலாலம்பூர், ஏப்ரல்-29, SPM தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வறிக்கையில் தேசியக் கொடி தவறாக இடம் பெற்ற சர்ச்சைக்குப் பொறுப்பேற்று, கல்வி அமைச்சின் மூத்த அதிகாரிகள் பதவி விலக வேண்டுமென்றக்…
Read More » -
Latest
அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்த குரங்குகளை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்குக் கடத்தும் முயற்சி முறியடிப்பு
புது டெல்லி, மார்ச்-26- அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்த 6 குரங்களை மலேசியாவிலிருந்து இந்தியாவிற்குள் கடத்தும் முயற்சியை, பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் முறியடித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட…
Read More » -
Latest
அல்தான்துயா கொலையில் உயரதிகாரிகளுக்குத் தொடர்பா? விசாரிக்க வேண்டுமென குடும்பம் கோரிக்கை
கோலாலம்பூர், ஜனவரி-4, மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொன்று சடலத்தை சிதைத்து விடுமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டதாகக் கூறப்படுவது குறித்து மலேசிய அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென, அப்பெண்ணின்…
Read More »