old
-
Latest
சிப்பாங்கில் கத்தி முனையில் கொள்ளை: 12 வயது சிறுமிக்கு காயம்
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 8 — செப்பாங் புத்ரா பெர்டானா பகுதியில், ஆடவன் ஒருவன் கத்தியைக் காட்டி கொள்ளையடித்த சம்பவத்தில் 12 வயது சிறுமி காயமடைந்துள்ளார். இந்த…
Read More » -
Latest
கிள்ளான் ஆற்றுப் படுகையில் பிரச்னையாக உருவெடுக்கும் தூக்கி வீசப்பட்ட பழைய ஜீன்ஸ்கள்; சிலாங்கூர் EXCO கவலை
கிள்ளான் – ஆகஸ்ட்-5 – கிள்ளான் ஆற்றில் பல்வேறான குப்பைகள் இருப்பது நமக்குத் தெரியும். மெத்தைகள் தொடங்கி டயர்கள், சைக்கிள்கள் மற்றும் பழைய கார்கள் போன்ற பல…
Read More » -
Latest
பள்ளிக் கழிவறையில் கட்டிப் போடப்பட்ட முதலாம் படிவ மாணவி; 13 வயது மாணவிகள் இருவர் கைது
சுங்கை பட்டாணி – ஜூலை-20 – கெடா, சுங்கை பட்டாணியில் இடைநிலைப் பள்ளியொன்றின் கழிவறையில் முதலாம் படிவ மாணவி கட்டிப்போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை…
Read More » -
Latest
10 முதல் 17 வயது பள்ளி மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் மித்ரா
கோலாலாம்பூர் – ஜூன்-12 – நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 80,000 மாணவர்களைக் குறி வைத்து Cybersafe in Schools அல்லது பள்ளிகளில் இணையப் பாதுகாப்பு என்ற…
Read More » -
Latest
ஜனவரி 1 முதல் பழைய விவேகக் கைப்பேசிகளில் WhatsApp இயங்காது!
நியூ யோர்க், டிசம்பர்-31, புத்தாண்டு தொடங்கி குறிப்பிட்ட சில வகை விவேகக் கைப்பேசிகளில் WhatsApp செயலியைப் பயன்படுத்த முடியாது. ஆண்ட்ராய்ட் கிட்கேட் அல்லது அதற்கும் பழைய OS…
Read More » -
Latest
4 வயதில் கால அட்டவணைக் கூறுகளை அடையாளம் கூறும் அறிவு ஜீவி குழந்தை ஜெய்மித்ரா
கோலாலம்பூர், டிசம்பர்-15,4 வயதில் குழந்தைகள் பெரும்பாலும் ABCD-களைக் கற்பது தான் வழக்கம். ஆனால், ஜெய்மித்ரா வாசகம் அவர்களை விட சற்று வித்தியாசப்படுகிறார். இச்சிறிய வயதிலேயே periodic table…
Read More » -
Latest
அம்பாங் கால்வாயில் காயங்களுடன் 58 வயது ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
அம்பாங், டிசம்பர்-7,சிலாங்கூர், அம்பாங், ஜாலான் மேவா 3/5 பாண்டான் மேவா அருகேயுள்ள கால்வாயில், நேற்று காலை 58 வயது ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தலையிலும் முகத்திலும் காயங்களுடன்…
Read More » -
Latest
கிளந்தான் வெள்ளத்தில் மூன்றாவது பலி; 1 வயது குழந்தை வீட்டுக்குள்ளேயே நீரில் மூழ்கியது
பாசீர் மாஸ், டிசம்பர்-1,கிளந்தான் பெருவெள்ளத்தின் மூன்றாவது பலியாக, 1 வயது ஆண் குழந்தை தும்பாட்டில் வெள்ளமேறிய வீட்டில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில்…
Read More » -
Latest
நாட்டின் போவ்லிங் சகாப்தம் டத்தோ Dr பி.எஸ்.நாதன் முதுமையால் மறைவு
கோலாலம்பூர், செப்டம்பர்-23, நாட்டின் போவ்லிங் விளையாட்டுத் துறையின் முன்னோடியும், போவ்லிங் சகாப்தமுமான டத்தோ Dr பி.எஸ்.நாதன், வயது மூப்பால் நேற்று காலமானார். 90 வயது டத்தோ நாதன்,…
Read More »