on
-
Latest
சாலையின் இரு புறங்களையும் பார்க்காமல் பாதசாரி கடந்ததால் இரு கார்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டன.
கோலாலம்பூர், மார்ச் 17 – இரு புறங்களையும் போக்குவரத்து நிலவரத்தைக் கவனிக்காமல் பாதசாரி ஒருவர் திடீரென சாலையைக் கடந்தபோது, நிலைமை கவலைக்கிடமாக மாறியது. ஜாலான் பெரெக் 12…
Read More » -
Latest
அல் குர்ஆனை அவமதித்தக் குற்றச்சாட்டை மறுத்தார் பல்கலைக்கழக மாணவர்
குவாந்தான், மார்ச்-3-புனித நூலான அல் குர்ஆனை காலால் மிதித்து அவமதிப்பு செய்ததாக மலேசிய பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவர் இன்று குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்…
Read More » -
Latest
தனது சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்க கெந்திங் முடிவு
பெந்தோங், நவம்பர்-13, கெந்திங் மலேசியா, தனது தனியார் சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நடவடிக்கை, சாலை பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்டவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும்…
Read More » -
Latest
பழைய கிள்ளான் சாலையில் RM553,500 மதிப்பிலான ‘கஞ்சாக்கள்’ பறிமுதல்
கோலாலம்பூர், அக்டோபர் 28 – கடந்த வெள்ளிக்கிழமை,கிள்ளான் பள்ளத்தாக்கில் ‘bunga ganja’ எனப்படும் கஞ்சா மொட்டுகளை விநியோகித்து வந்த போதைப்பொருள் கும்பலை போலீசார் வளைத்து பிடித்தனர். இந்த…
Read More » -
Latest
குவாந்தானில் சைக்கிளில் சென்ற 4 வயது சிறுவன், வாகனம் மோதி உயிரிழப்பு
குவாந்தான், அக்டோபர் 28 – நேற்று மாலை, Perumahan Rakyat Pak Mahat பகுதியிலிருக்கும் ‘சுராவ்’ அருகே சைக்கிளில் சென்ற 4 வயது சிறுவன் ஒருவன் எம்பிவி…
Read More » -
Latest
மலேசியா பாலஸ்தீனம், வாணிப ஒத்துழைப்பு : சில உணவுப் பொருட்களுக்கு வரி விலக்கு
கோலாலம்பூர், செப்டம்பர் 19 – பாலஸ்தீனிய வேளாண்மை மற்றும் உணவுப் பொருட்களில் சிலவற்றுக்கு வரியை விலக்க மலேசியா உடன்பட்டுள்ளது என்று முதலீடு, வாணிப மற்றும் தொழில் அமைச்சர்…
Read More » -
Latest
சாலை ஒரத்தில் மரம் விழுந்ததில் கார் சேதம்
ஜோர்ஜ் டவுன், செப் 18 – பினாங்கு , தஞ்சோங் பூங்கா ஜாலான் கொன்கோர்ட்டில் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் விழுந்ததில் அக்கார் மிகவும் மோசமாக…
Read More » -
மலேசியா
சாலை ஒரத்தில் மரம் விழுந்ததில் கார் சேதம்
ஜோர்ஜ் டவுன், செப் 18 – பினாங்கு , தஞ்சோங் பூங்கா ஜாலான் கொன்கோர்ட்டில் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் விழுந்ததில் அக்கார் மிகவும் மோசமாக…
Read More » -
Latest
கேரளாவில் ‘மூளையைத் தின்னும் அமீபா’ தொற்றுக்கு 19 பேர் பலி; விழிப்பு நிலையில் அரசாங்கம்
திருவனந்தபுரம், செப்டம்பர்-18, கேரளாவில் “மூளையைத் தின்னும் அமீபா” காரணமாக ஏற்படும் அரிய, ஆனால் மிக அபாயகரமான PAM எனப்படும் மூளைத் தொற்று பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இவ்வாண்டு…
Read More »
