on
-
Latest
6 தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்த RM30 மில்லியன் சிறப்பு ஒதுக்கீடு; செயலாக்கக் கூட்டத்துக்கு ரமணன் தலைமை
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – 6 தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள 30 மில்லியன் ரிங்கிட் நிதி, இணைக் கட்டடம், மாற்றுக் கட்டடம் மற்றும் பராமரிப்புப்…
Read More » -
Latest
கேமரன் மலையில் கார் மீது மரம் சாய்ந்து 2 பேர் காயம்
கேமரன் மலை – ஆகஸ்ட்-30 – பஹாங், கேமரன் மலையில் மரம் சாய்ந்து Perodua Alza காரின் மீது விழுந்ததில், ஒரு வெளிநாட்டு தம்பதி காயமடைந்தனர். தாப்பா…
Read More » -
Latest
MyKad அட்டை வாயிலாக நாளை முதல் 100 ரிங்கிட் SARA உதவியை மலேசியர்கள் பயன்படுத்தலாம்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் MyKad அட்டை வாயிலாக வழங்கப்படும் 100 ரிங்கிட் SARA உதவியை, நாளை ஆகஸ்ட் 31…
Read More » -
Latest
சீனாவில் நெடுஞ்சாலையோரத்தில் மகனை விட்ட தந்தையின் செயலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
பெய்ஜிங் – ஆகஸ்ட் 29 – சீனாவில் தந்தை ஒருவர் தனது இளைய மகன் தனது மூத்த மகனை அடித்ததால், அச்சிறுவனைத் தண்டிக்கும் விதமாக, நெடுஞ்சாலையோரத்தில் விட்டுச்…
Read More » -
Latest
தேசிய தினத்தை ஒட்டி 626 கைதிகள் உரிம முறையில் விடுதலை
காஜாங் – ஆகஸ்ட்-28 – இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு மொத்தம் 626 கைதிகள் உரிம முறையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 77 பேர் காஜாங் சிறையிலிருந்து விடுதலையானவர்கள்…
Read More » -
Latest
மெர்டேக்கா வார இறுதி விடுமுறையில் PLUS நெடுஞ்சாலைகளில் தினமும் 2.2 மில்லியன் வாகனங்கள் பயணிக்கும்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-28 – 68-ஆவது மெர்டேக்கா கொண்டாட்டத்தை ஒட்டிய நீண்ட வார இறுதி விடுமுறையில், தனது நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து ஒரு நாளைக்கு 2.2 மில்லியன் வாகனங்களாக…
Read More » -
Latest
சிலாங்கூர் மாநிலத்தில் போக்குவரத்து அபராதங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 20 – சிலாங்கூர் காவல் துறையினர், 2025 வாடிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து குற்ற அபராதங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்க…
Read More » -
Latest
PTPTN கடன் வாங்குபவர்களுக்கு பயணத் தடையை மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் பரிசீலனை
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 19 – தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN) கடன்களை திருப்பிச் செலுத்தும் ஆற்றல் இருந்தும் அவற்றைச் செலுத்த மறுக்கும் கடன் வாங்குபவர்களுக்கு…
Read More » -
Latest
சுக்மா சிலம்ப போட்டி விவகாரத்தில் நாங்கள் வாய் திறக்கவில்லையா? ராயர் மறுப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-12, சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்ப விளையாட்டு சேர்த்துக் கொள்ளப்படாமல் போன விவகாரத்தில், மக்கள் பிரதிநிதிகள் வாயே திறக்கவில்லை எனக் கூறப்படும் குற்றச்சாட்டை, ஜெலுத்தோங் நாடாளுமன்ற…
Read More »
